இந் நிகழ்வானது வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தின் அதிபர் திரு த.விவேகானந்தம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் அதிதியாக வருமான வரி திணைக்களத்தின் பணிப்பாளர் திரு எம்.கணேசராசா மற்றும் கவிஞ்ஞர் வெல்லவூர்க் கோவன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் விரைட் பியுச்சர் நேசகரம் நிறுவனத்தினால் வெல்லாவெளி பகுதியில் உள்ள பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்காக பதக்கம் அணிவித்து வங்கிக் கணக்கும் திறந்து வழங்கிவைக்கப்பட்டதுடன் வெல்லாவெளி பிரதேசத்திற்குப் பொறுப்பான கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு அ.நகுசாந் அவர்களும் பாடசாலையின் பழைய மாணவர்களும் ஊர்ப் பொது மக்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4