பழுகாமத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற வாணிவிழா.

(பழுவூரான்)
'மலைமகள் அலைமகள் கலைமகளாம்
இம்மூவருமே முப்பெரும் தேவியராம்'

நவராத்திரி நாயகியை மேம்படுத்தவே வநராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. இவ்விழா ஒவ்வொரு வருடமும் புரட்டாதி மாதத்தில் சுக்கிலபட்ஷ பிரதமை தொடக்கம் நவமி ஈறாக ஒன்பது நாடகள் நடைபெறும். பத்தாம் நாள் விஜயதசமியுடன் முடிவடையும்.

அந்த வகையில் ஒன்பதாம் நாளாகிய நேற்று 02.10.2014 பழகாமத்தில் பல்வேறு இடங்களில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.


மட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம்.








 மட்/திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயம்






விபுலானந்த சிறுவர் இல்லம்




சமூக அபிவிருத்திக்கான நண்பர்கள் அமைப்பு.