
தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் செவ்வாய்க்கிழமை 17.05 அன்று கதவு திறத்தலுடன் ஆரம்பமானது .
ஞாயிற்றுக்கிழமை இரவு ஊர்வலம் இடம்பெறவுள்ளதுடன் திங்கட்கிழமை இரவு திருக்குளிர்த்தியுடன் நிறைவடையவுள்ளது
இரண்டாம் நாளான நேற்று இரண்டாம் நாள் பூசை மற்றும் முதலாம் வீதி திருவிழா இடம்பெற்றது .
