மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் செல்வன் நகுலேஸ்வரன் கேமலக்ஷhன் எனும் மாணவனே இப்போட்டியில் முதலிடத்தினைப்பெற்றிருக்கின்றார்.
உலகளாவிய ரீதில் பங்குபற்றிய பல்லாயிரக்கணக்கான சித்திரங்களுக்குள் இவரது சித்திரம் முதலாமிடத்தைப்பெற்றுள்ளமை நம் நாட்டுக்கும் குறிப்பாக மட்டக்களப்புக்கும் பெருமைத்தேடித்தந்திருக்கின்றது.
அத்தோடு நமது மாவட்டத்திலிருந்து பங்குபற்றிய செல்வி ந. சஞ்சனா-கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயம், செல்வி ச.தம்மிக்கா -கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயம், செல்வி ந. தருணிக்ஷh – புனித சிசிலியா பெண்கள் பாடசாலை, செல்வி சி.சஷ;ஷpனி ஆகிய நான்கு மாணவியருக்கு பங்குபற்றுதலுக்கான சான்றிதழ்களும் கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்களின் திறனைப்பாராட்டுவோம்.