களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற முன்னாள் தமிழரசுக் கட்சியின் தலைவர் அமரர் சி.மு. இராசமாணிக்கம் அவர்களின் ஜனன தின நினைவேந்தல் நிகழ்வு




சி.மு. இராசமாணிக்கம் ஐயா அவர்களின் 113 ஆவது ஜனன தின நிகழ்வு இன்று ஞாயிறு இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
 
இந் நிகழ்வின் பேருரையினை பொதுச் செயலாளர் M. A சுமந்திரன் அவர்கள் நிகழ்த்தினார். மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதிநிதிகள்,தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.