பொருளாதார பாதிப்பை குறைக்கும் வகையில் எரிபொருள் விலை அதிகரிப்பு – பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர்


பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி அரசியல்வாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறோம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் எஸ்.ராஜகருணா தெரிவித்தார்.