
தமது தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான முறையான வேலைத்திட்டமோ அல்லது தீர்மானமோ இதுவரை அறிவிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீனவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்யாகிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
இன்றும் நாளையும் அவர்கள் அதே இடத்தில் தங்கியிருக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மீனவர் சங்கத்தின் செயலாளர் ஆர். ஏ. டில்ருக் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.



.jpg)








