கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இச் சோதனையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து தீர்வையின்றி சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 10,200 சிகரெட்டுகள் (51 கார்ட்டூன்கள்) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் பங்களதேச நாட்டைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.
மேலும், இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.









.jpg)

.webp)
.jpg)
.jpeg)