குறித்த இடத்தில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று இருப்பதாக நேற்று (4) கிடைத்த தகவலுக்கு அமைய செயற்பட்ட மிஹிந்தலை பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட தேடுதலின் போதே இந்த துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை அந்த இடத்தில் கொண்டுவந்து போட்ட நபர் யார் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






.jpg)



.jpg)


.jpg)