திக்கோடையில் காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்பு

(ச.புகழ்)
திக்கோடையை வசிப்பிடமாகக்கொண்ட சின்னத்தம்பி - பசுபதி (வயது-75) என்ற மூதாட்டி கடந்த 5.8.2014 திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணியிலிருந்து காணாமல்போயிருந்தார். இன்று 18.08.2014 திகதி வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட விவேகானந்தபுரத்தை அண்டிய தளவாய் காட்டுப்பகுதியில் உடல் அழுகியநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.