கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி மற்றும் மகளை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!


கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித பொகொல்லாகமவின் மனைவி மற்றும் அரவது மகளை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (1) உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்காகவே அவர்களை கைது செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.