இரா.சயனொளிபவன் மற்றும் அவரது சகோதரர் மரண வீடு ஒன்றுக்கு சென்று திரும்பும் தருணத்தில் கருணா குழுவினரால் வழிமறித்து ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் அவரது வாகனமும் சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டது.
இவரது சகோதரர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன், தாக்கிய கருணா குழுவினர் சிலர் மது போதையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் பலர் தப்பியோடியுள்ளனர்.