நாடு முழுவதும் பயணிகள் போக்குவரத்துக்காக ஈடுபட்டுள்ள முச்சக்கரவண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
கண்டியில் நேற்று (20) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.