மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாக் கல்வி வலயத்துக்குட்பட்ட கோறளைப் பற்று வடக்கு, வாகரை கோட்டத்துக்குட்பட்ட மட்/ஊரியன்கட்டு அ.த.க பாடசாலையில் இம்முறை 9 மாணவர்கள் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி ஜே. தரணியா எனும் மாணவி 147 புள்ளிக்ளைப் பெற்று இப் பாடசாலைக்கு பெருமைதனை ஈட்டியுள்ளார்.
இவ் வெற்றியீட்டலானது 1998ம் ஆண்டிற்குப் பின்னர் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வாகரைப் பிரதேசத்தில் வாகரை மாகாவித்தியாலயமும்;, ஊரியன்கட்டு அ.த.க பாடசாலையுமே 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4









.jpg)


