இவ்வயதில் குழந்தைகள் செயற்பாடுகள் மற்றும் சமூக தொடர்புகள் உள்ள சூழலில் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், நீண்ட நேரம் திரை முன் கற்றல் கவனச்சேர்மை குறைதல், சமூக திறன் பாதிப்பு மற்றும் சிந்தனை வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வயதுக்கான ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வர்த்தக நோக்கிலான செமினார்களில் குழந்தைகளை சேர்ப்பதை தவிர்க்குமாறு பெற்றோர்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.













.jpg)