துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சீ.டி. விக்ரமரத்ன தம்மைத் தாமே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.












.jpg)

