மருதமுனை பிரதான வீதியில் பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு


 மருதமுனை கல்முனை பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு .

கதிர்காமம செல்வதற்காக வருகை தந்த பேருந்து மோட்டார் சைக்கீள் உடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது

குறித்த விபத்தில் மோட்டாசைக்கிள் ஓட்டுனர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்..

இவ் விபத்து பற்றிய மேலதிக விசாரனையை கல்முனை பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.