புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இனியென பொங்கல் கவியரங்கம் கவிஞர் செங்கதிரோன் தலைமையில் மட்-புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
கவியரங்குத் தலைவர் கவிஞர் நிலாதமிழின்தாசன் தலைமைதாங்க கவிஞர்களான அன்பழகன் குரூஸ் பி.-நாதன் சிந்ரா திருமதி இ.புஸ்பராசா ஆகியோர்இவ் கவியரங்கு நிகழ்வில்
பொங்கல் பற்றிய கவிதகளை வழங்கினர். இவ் நிகழ்வில் அதிதிகளாக சைவப் புரவலர்
எ.ரஞ்சிதமூர்த்தி வைத்திய கலாநிதி திருமதி ஜெ..பாஸ்கரன் முன்னாள் கலாச்சாரப் பணிப்பாளர்
செ.எதிர்மன்னசிங்கம் மற்றும் இலக்கியவாதிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.










.jpg)
.jpeg)
