மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு அவர்களால் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தேசியகொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்கள் மத்தியில் சுதந்திர தினம், அரச அலுவலர்களின் கடமைகள் தொடர்பில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு உரையாற்றினார்.
தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்கள் மத்தியில் சுதந்திர தினம், அரச அலுவலர்களின் கடமைகள் தொடர்பில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு உரையாற்றினார்.











.jpg)