வட மத்திய கடற்படை கட்டளையின் கீழ் செயல்படும் SLNS தம்மன்னா கப்பலின் கடற்படையினர், கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜூலை 13 ஆம் திகதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மீட்கப்பட்ட ஷாம்பு பொட்டலங்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.





.jpg)








