# .

அண்மைய செய்திகள்

அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்றவர்கள் மட்டக்களப்பு DCDB பிரிவினரால் கைது .

நேற்று காலை அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் ஒன்றையும், அனுமதிபத்திர …

சட்டவிரோதமாக மாடுகளை கொண்டுசென்றவர் மட்டக்களப்பு DCDB பிரிவால் கைது

அனுமதிபத்திரம் இன்றி சட்டவிரோதமாக கரடியனாறில் இருந்து ஏறாவூருக்கு கடத்தி செல்லப்பட்ட ஏழ…

நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

தங்கத்தின் விலை இன்று (31) 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வியாபார…

அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளர் நியமனம் !

அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளர…

ஏறாவூர் - புன்னைக்குடா வீதியில் கடையொன்றில் தீப்பரவல்!

ஏறாவூர் நகரின் புன்னைக்குடா வீதியில் உள்ள பலசரக்கு கடையொன்றின் களஞ்சியப் பகுதியில் நேற்று…

குப்பி விளக்கு சரிந்து தீ பற்றியதில் குழந்தை உயிரிழப்பு!

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் குப்பி விளக்கு சரிந்து விழுந்து தீ பற்றியதில் 06 மாத குழந…

கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம்!

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் கல்வியமைச்சு கேட்போர் கூடத்தில் கல்வி அ…

தொல்பொருள் திணைக்களத்தின் இன, மத ரீதியான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் : சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்!

மத்திய அரசின்கீழ் இயங்கும் தொல்பொருள் திணைக்களம் தற்போது முன்னெடுத்துவரும் இன, மதரீதியான …

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச கால நிலை ஆலோசகர் எரிக்சோல்ஹேம் மன்னாருக்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச கால நிலை ஆலோசகர் எரிக்சோல்ஹேம் வியாழக்கிழமை (30)…

போலி ஆவணங்களை தயாரித்து காணியை விற்ற நபருக்கு 24 வருட கடூழியச் சிறைத்தண்டனை!

போலி ஆவணங்களை தயாரித்து 47 1/2 இலட்சம் ரூபாவுக்கு காணி ஒன்றை விற்பனை செய்த நபருக்கு  கொழு…

தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு!

தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில்…

இலங்கையில் அதிகரிக்கும் சோம்பேறிகள்; 3 பேரில் ஒருவர் சோம்பேறி ! காரணங்கள் வெளியாகின!

நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு 3 பேரில் ஒருவர் சோம்பேறியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மடிக்கணி…

பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.

( தர்ஷன் )  மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மெதடிஸ்…

குறைக்கப்பட்டது பேருந்து பயண கட்டணம்!

பேருந்து பயண கட்டணம் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 12.09 சதவீதத்தால் குறைக…

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு அருகில் உள்ள வாவியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணை அடையாளம் காண உதவுங்கள்!

(மண்டூர் ஷமி) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காந்தி பூங்காவிற்கு அருகில் உள்ள…

கேரளா கஞ்சாவினை வைத்திருந்தவர் சாய்ந்தமருது பகுதியில் அதிரடிப்படையினரால் கைது!

(பாறுக் ஷிஹான்) மோட்டார் சைக்கிளில் 1 கிலோ  கேரளா கஞ்சாவினை  கடத்திய சந்தேக நபரை கல்முனை  …

முனைத்தீவு சக்தி மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

(சித்தா) 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான தரம் 1 இல் இணைந்து கொள்ளும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வ…

சின்ன ஊறணி சின்னஞ்சிறு கல்விமான்கள் முன்பள்ளியின் புதிய பிள்ளைகள் வரவேற்று கௌரவிக்கும் வைபவம் - 2023

(சித்தா) புதிய பிள்ளைகளை வரவேற்று கௌரவிக்கும் வைபவம் இன்று காலை மட்டக்களப்பு சின்ன ஊறணி சி…

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சம்பவம் குறித்து விசாரிக்க ஜனாதிபதி உத்தரவு!

வவுனியா – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விளைவிக்கப்பட்ட சேதம் குறித்த விசாரணைக்க…

ரணிலின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடிக்க ஒன்றுபடுங்கள் ; சந்திரிக்கா அழைப்பு !

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பயமுறுத்துவதாகவும், சட்டமூலத்தை தோற்கடிக்க அனைத்து …

ஜப்பான் இலங்கைக்கு இடையே கைச்சாத்தான ஒப்பந்தம்!

பிளாஸ்டிக் முகாமைத்துவ திறன் அபிவிருத்தி´ திட்டம் தொடர்பான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நி…