அண்மைய செய்திகள்

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 5 வருட சிறைத் தண்டனை!

இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை, கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றத்திற்…

ஜனாதிபதியின் விஜயத்தால் நாட்டுக்கு பல நன்மைகள் : ருவன் விஜயவர்தன!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமெரிக்க விஜயம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி …

சீதாவக்க ராஜசிங்க மன்னரின் வாழ்க்கை தொடர்பில் மீளாய்வு செய்ய வேண்டும் - ஜனாதிபதி!

துணிச்சலும் தேசப்பற்றும் மிக்க சீதாவாக்கை இராஜசிங்க மன்னனின் வாழ்க்கை குறித்து மீள் பகு…

கிழக்கில் புதிய 700 ஆசிரிய நியமனங்கள் : கையொப்பமிட்ட கிழக்கு மாகாண ஆளுநர் !

(நூருல் ஹுதா உமர்) (அபு அலா) (ரவ்பீக் பாயிஸ்) கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வந்த ஆச…

அந்தரங்க விடயங்களை நேரலையாக வெளியிட்ட இளம் தம்பதியினர் கைது!

இளம் தம்பதியர் தமது அந்தரங்க விடயங்களை நேரலையாக வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். த…

சம்மாந்துறை செந்நெல் ஆரம்ப பராமரிப்பு சுகாதாரப் பிரிவு பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்வு!

(நூருல் ஹுதா உமர்) (எம்.ஏ.ஏ.அக்தர்) சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட செந்நெல் கிராம…

மட்/பட்/உதயபுரம் தமிழ் வித்தியாலயத்திற்கு தளபாடங்கள் கையளிப்பு!

லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஒருபானை எனும் அமைப்பினுடாக முதற் கட்டமாக 200 000 ரூபாய்…

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மருத்துவ முகாம்!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகா…

கல்முனை மாநகரில் நாய்களின் தொல்லை- மக்களை தேடி கடிக்கும் நிலை!

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளில் கட்டாக்காலி சொறி …

தேங்கி நிற்கும் கழிவு நீர்- சுகாதார சீர்கேட்டினால் மக்கள் அவதி!

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பெரியநீலாவணை இஸ்லாமிக் ரிலீப் …

யாழ்.பல்கலை நுண்கலை பீடத்திற்கான விண்ணப்பம் நீடிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தினா…

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இ.போ.ச சாரதி பொலிஸ் நிலையத்துக்கு தப்பி வந்தார்!

கம்பளை இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் டிப்போவில் கடமையாற்றும் பஸ் சாரதி, நேற்று ஞாயிற்றுக்…

கடலில் மூழ்கி போலந்து நாட்டு பெண் உயிரிழப்பு!

தங்காலை, மரகொல்லிய கடற்பரப்பில் நேற்று மாலை போலந்து பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்து…

தயாசிறி கட்சியில் இணையலாம் ஆனால் பதவி வழங்கப்படமாட்டாது! - மைத்திரிபால சிறிசேன!

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை எந்த நேரத்திலும் கட்சியில் இணைத்து கொள்ளலாம். அவர…

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸின் மீது மற்றொரு பஸ் மோதியதில் 15 பேர் காயம்!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வெவெல்தெனிய தித்தவேல்மங்கட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்…

300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் கென்யப் பிரஜை விமான நிலையத்தில் கைது!

300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கென்யப் பிரஜையொருவர் கட்டுநாயக்க…

சூப்பர் மார்கெட்டுகளுக்கு பொலிசாரின் முக்கிய அறிவிப்பு!

பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் ஏதேனும் திருட்டு அல்லது பிற சட…

எனக்கு அதிகாரம் கிடைத்தால் மைத்திரிபால சிறிசேனவுக்கு பாடம் புகட்டுவேன் - சரத் பொன்சேகா!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இராணுவம் தொடர்பில் அடிப்படை அறிவு கூட இல்லை. …

பல தடவைகள் மழை பெய்யும் !

சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் ம…

மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்லூரி பொறுப்பு - பாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானம்!

மட்டக்களப்பு - புனானியில் நிர்மானிக்கப்பட்டுள்ள ஷரிஆ பல்கலைக்கழகத்தின் உரிமத்தை எம்.எல்.…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்ட தனியார் துப்புரவு நிறுவனத்தின் பரிசோதகர் கைது!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக்குகளை உள்ளடக்கிய, சீன அ…

மட்டக்களப்பில் டெங்கு நோய் தீவிரம் : 168 வீடுகளில் பரிசோதனை : 47 கிணறுகளில் டெங்கு குடம்பிகளை உண்ணும் மீன் குஞ்சுகள் விடப்பட்டன!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவமழை பெய்ய ஆரம்பித்திருப்பதால் டெங்கு நோய் தீவிரமாக பரவும் அ…

சிறுவர் அபிவிருத்தியில் பெற்றோரின் பங்கு குறித்து அம்பாறையில் அரச அதிகாரிகளை விழிப்பூட்டும் வேலைத்திட்டம்!

(அஸ்ஹர் இப்றாஹிம்) குழந்தை வளர்ச்சியிலும் பராமரிப்பிலும் பெற்றோரின் பங்கு பற்றி அரச உத்திய…

மக்கள் எதிர்ப்பை சந்திக்கப்போகும் கிழக்கு ஆளுநர் - இம்ரான் எம்.பி எச்சரிக்கை!

(அபு அலா) திருகோணமலை மாவட்ட மீன்பிடி தடை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் எடுத்த ஒரு தலைபட்சம…

களுபோவில வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளின் உயிரிழப்பு : சம்பவம் தொடர்பில் ஆராய குழு!

களுபோவில போதனா வைத்தியசாலையின் குறைப்பிரசவப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இரட்டைக் குழந்த…

எமது ஒற்றுமை சீர்குலைக்கப்படுமானால் கிழக்கில் திருமலை, அம்பாறை தமிழர்களின் நிலை மிக மோசமாகும் : பா.உ. த.கலையரசன்

(சுமன்) எந்த சந்தர்ப்பத்திலும் எமது ஒற்றுமை சீர்குலையக் கூடாது என்று கருதுபவன் நான். ஏனெனி…

பஸ்ஸை நிறுத்தி சாரதி கடத்தல்!

கம்பளை பிரதேசத்தில் பஸ் சாரதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இன்று (24) காலை மாவெலயில் இருந்த…

பொலிஸ் உத்தியோகத்தர் என கூறி மாணிக்கக்கல்லை கொள்ளையிட்டவர் கைது!

பொலிஸ் உத்தியோகத்தர் என கூறி, மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட சந்தேகத்தில் பிரதான நபரை கட்டுகஸ…

சனல் 4 விவகாரம் - மனித உரிமை ஆணையாளருக்கு விபரங்களை அனுப்பிவைத்தார் ஆசாத் மௌலானா!

சனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித…

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி கணவனை கத்தியால் குத்திய மனைவி : கணவன் உயிரிழப்பு !

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 28 பீ விஜிதபுர பகுதியில் நேற்று சனிக்கிழமை (23)…

Cargills இல் பெண் வாடிக்கையாளரை கொடூரமாக தாக்கிய சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் 5 பேர் கைது!

பெண் வாடிக்கையாளரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் பொரளையில் உள்ள முன்னணி பல்பொருள் அங…

உண்மைகளை கண்டறிய ஒரே வழி சர்வதேச விசாரணையே , ஐ.நாவின் தலையீட்டை வலியுறுத்தி திட்டவட்டமாக அறிவித்தார் சம்பந்தன்!

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் சம்பந்தமாக உண்மைகளைக் கண்டற…

கிழக்கு மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் திருக்கோவில் தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் 13 தங்கப்பதக்கங்ளை பெற்று புதிய சாதனை!

(எம்.எம்.றம்ஸீன்) அம்பாறை மாவட்ட திருக்கோவில் கல்வி வலையத்தை சேர்ந்த தாண்டியடி விக்னேஸ்வரா…

கடனாளிகளான நாட்டு மக்கள் : ஒருவருக்கு எவ்வளவு கடன் தொகை - ஆய்வில் வெளியான தகவல்!

நாடு பெற்ற கடனை மக்கள் செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒவ்வொரு பி…

இன்றைய வானிலை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும…

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை தற்போது வலுவடைந்து உயர்ந்த மட்டத்தில் உள்ளது : இராணுவ கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன!

(ரூத் ருத்ரா) கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை தற்போது வலுவடைந்து உயர்ந்த மட்டத்தில்…

யாழ்ப்பாணம் கட்டுவன் அம்மன் ஆலயத்திற்கு 33 வருடங்களின் பின் செல்ல அனுமதி!

யாழ்ப்பாணம் கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ் தானம் கடந்த 1990ம் ஆண்டுக்…

முரணான தகவல்களால் ஈஸ்டர் தாக்குதலில் சந்தேகம் - சர்வதேச விசாரணையை வலிறுத்துகிறார் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாகவும், வ…

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படும் !

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளுக்கு கடுமையான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குகள் விதிக்கப்படும் என…