அண்மைய செய்திகள்

லிட்ரோ விலை குறைப்பு !

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக…

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் : தமிழ்த் தலைவர்களிடத்தில் அலி சப்ரி கோரிக்கை!

பிரிவினை கோரி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியமையால் ஏற்பட்ட இழப்புக்களை நன்றாகவே உணர்ந்துள்…

கிழக்கு மாகாண கல்வியற் கல்லூரி ஆசிரிய நியமனம் தொடர்பாக கல்வியமைச்சரை சந்திக்கிறார்கள் கிழக்கு எம்.பிக்கள் !

(நூருல் ஹுதா உமர்) கிழக்கு மாகாண கல்வியற் கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகளுக்கான நியமனம் கிழக்க…

பொசன் பண்டிகையை முன்னிட்டு படையினரின் சோறு வழங்கும் தான சாலை மட்டக்களப்பில் நடைபெற்றது!

(சிஹாரா லத்தீப்) பொசன் பண்டிகை முன்னிட்டு இராணுவத்தின்  இலங்கை சிங்க றெஜிமேந்து பதினோராவது…

குழந்தைகளிடையே தோல் நோய்கள் பரவும் அபாயம்!

தற்போது வெப்பமான காலநிலையால் சிறு குழந்தைகளுக்கு தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக மருத்துவ…

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை மாணவன் மீது தாக்குதல் : கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மாணவர்கள் கைது!

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு இம்முறை தோற்றிய மாணவனை சிறுநீர் பாதையிலிருந்து இ…

பயங்கரவாதத்திற்கான நிதியுதவியை தடுப்பதாக ஜனாதிபதி உறுதி!

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அ…

24 வயது இளம் பெண்ணுடன் இருந்த கத்தோலிக்க மதகுரு மடக்கிப் பிடிப்பு !

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், இளம்பெண்ணும் மதுபான போத்தல்களுடன்…

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் சம்பவம் : அறிக்கை கோரினார் பொது பாதுகாப்பு அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொலிஸாருக்கு இடையில் இடம்பெற்ற சம்பவம்…

உணவுப் பொருட்களின் விலையை குறைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும் : இலங்கை சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் !

சமையல் எரிவாயு விலை குறைப்பிற்று இணையாக உணவுப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கான, முறைமை…

இன்று முதல் எரிபொருள் தடங்கலின்றி விநியோகம் !

பொது மக்கள் தமக்குத் தேவையான எரிபொருளை இன்று முதல் தடங்கல்கள் எதுவுமில்லாமல் பெற்றுக்கொள்…

மத நல்லிணக்கத்துக்கு கெடுதல் செய்பவர்கள் நாட்டுக்கு புற்றுநோய்; களையெடுக்க நடவடிக்கை எடுங்கள் : முப்படைகளுக்கு ஜனாதிபதி உத்தரவு!

மத நல்லிணக்கத்துக்கு கெடுதல் செய்பவர்கள் நாட்டுக்கு புற்றுநோயாகவே இருப்பார்கள். எனவே, பொல…

இந்திய ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்!

இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் கேள்வியு…

உறவுகளின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சட்டவரைபு தவறிவிட்டது : சுமந்திரன்!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டவரைபானது, வலிந்த…

10-24 வயதுடைய இலங்கையர்களில் 39% பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் : ஆய்வு!

10-24 வயதுடைய இலங்கையர்களில் 39% பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்ட…

கிழக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் திருமலை மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு!

(அபு அலா) திருகோணமலை மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு “உரிய இடத்தில் தீர்வு” வழங்கும் நோக்…

நியமனத்தில் யூனானி வைத்தியர்கள் புறக்கணிப்பு போராட்டமும் முன்னெடுப்பு!

(பாறுக் ஷிஹான்) வைத்திய நியமனத்தில் யூனானி வைத்தியர்களாகிய தாங்கள்  புறக்கணிப்பட்டுள்ளதாக …

லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்த தீர்மானம்!

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையிலும் திருத்தம் மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்…

எரிபொருள் விநியோகம் நாளை முதல் வழமைக்கு!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனம் ஆகியவை நாடளாவிய ரீதியில் தொடர…

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு!

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் கோப்பு ஒன்றை …

அவசரகால அனர்த்தங்களை எதிர்கொள்ள பரீட்சைகள் திணைக்களம் தயார் நிலையில் உள்ளது : பரீட்சைகள் திணைக்களம்!

அவசர அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெ…

தேர்தல், அரசியல் மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர் : ஜனாதிபதி !

தேர்தல் மற்றும் அரசியல் மீதான நம்பிக்கையை பெரும்பாலான இளைஞர் யுவதிகள் உட்பட பொதுமக்கள் இழ…

இலங்கையில் நோய்வாய்ப்பட்டுள்ள யானையை தாய்லாந்திற்கு கொண்டு செல்ல தீர்மானம் : யானைப்பாகன்கள், விமானங்களை அனுப்பவுள்ளது தாய்லாந்து!

இலங்கையில் நோய்வாய்ப்பட்ட  யானையை மீண்டும் தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்காக விமானமொன்றைய…

பாதுகாப்பு தரப்பினரால் எமது உரிமை மீறப்பட்டுள்ளது : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

மே 09 சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் பாதுகாப்பு அறிக்கை சமர்ப்பித்தும் நாட்டின் சட…

இலங்கை வழியாக கனடா செல்ல வந்த இந்தியப் பிரஜை விமான நிலையத்தில் உயிரிழப்பு!

இலங்கை வழியாக கனடா செல்வதற்காக வந்த இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான ந…

வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணின் டெபிட் கார்ட்டை திருடி தங்க நகைகளை கொள்வனவு செய்த இளம்பெண் கைது!

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவரின் டெபிட் கார்ட்டை திருடி, அந்த அட்டையை பய…

என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி : நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் !

மருதங்கேணியில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் நடத்திய சந்திப்பிற்கு துப்பாக்கியுடன் வந்த …

ஊடக நிறுவனங்களுடன் கலந்துரையாடியே ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் தயாரிக்கப்படும் : நீதி அமைச்சர்!

ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அமைப்பது தொடர்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் பிரேரணைகள…

இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் செல்லுபடியாகாது : தூதரகம்!

இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் செல்லுபடியாகும் என்பது குறித்த சமீபத்திய செ…

2 மணித்தியாலத்தில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள புதிய முறைமை !

ஒருநாள் சேவையின் கீழ், இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்ற…

ஜனாதிபதியின் பொசன் பௌர்ணமி தின வாழ்த்துச் செய்தி!

இலங்கை வரலாற்றில் மஹிந்த தேரரின் வருகை, சமய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல் என்பது மறு…

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் தீ பரவலால் சேதமடைந்த தொலைத்தொடர்பு வயர்கள்!

(பாறுக் ஷிஹான்) நீண்டகாலமாக  வெட்டப்பட்டு வீதியோரத்தில் காணப்பட்ட மரம் உள்ளிட்ட குப்பைகளுக…

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபா அளவில் குறைக்கப்படும்!

12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபா அளவில் குறைக்கப்படும் என…

கிளிநொச்சியில் கணவனால் தாக்கப்பட்ட மனைவி : பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சி கோனாவில் பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு படுகாமடைந்த இளம் குடும்பப் பெண் மேலதிக…

பாராளுமன்றம் ஜூன் 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதிவரை வரை கூடுகிறது!

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கடந்த 26ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்ற…

கல்குடா அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ 108 அஷ்டோத்திர சங்காபிஷேகமும் பாற்குட பவனியும்!

(ரூத் ருத்ரா) மட்டக்களப்பில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவ…

ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கினால் நாட்டை இன்னும் முன்னேற்ற முடியும் : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

ஜனாதிபதிக்கு  ஒத்துழைப்பு வழங்கினால், நாட்டை இன்னும் முன்னேற்ற முடியுமாக இருக்கும் என அமை…

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகம் தொடரும் !

இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோ…

காத்தான்குடியில் பலாப்பழ வியாபாரி என்ற போர்வையில் ஹெரோயின் விற்ற இருவர் உள்ளிட்ட 3 பேர் கைது!

காத்தான்குடியில் ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ்…

பழச்சாறு கொடுக்க மறுத்த பழக்கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு ; மூவர் கைது!

பழச்சாறு தர மறுத்தவர்கள் மீதே வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டோம் என வாள் வெட்டு சம்பவத்து…