இந்த மனு தொடர்பாக முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை விரிவாகப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த முடிவை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர்கள் குழு ஒன்றினாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










.jpg)



