அண்மைய செய்திகள்

தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு நாள் ஒதுக்குவதை தட்டிக்கழிக்கும் அரசு!

ஐக்கிய அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள வரிகளால் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்குத் தீ…

பாகிஸ்தானில் கைதாகிய இலங்கையர்கள்

பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உள்ள மோசடி அழைப்பு மையம் ஒன்றில் பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்தி…

அமெரிக்காவின் தீர்வை வரிக்கு அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும…

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை - திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர…

மட்டக்களப்பில் தெய்வ உருவெடுத்து ஆடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு : தெய்வ உருவெடுத்து ஆடிய மற்றுமொருவரின் தாக்குதலில் ஒருவர் காயம் !

மட்டக்களப்பு, ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம் பெற்ற வருடாந்த சடங…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி !

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்…

அமெரிக்க தீர்வை வரி குறித்து இலங்கை வர்த்தக சம்மேளம் அறிக்கை !

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க விதித்திருந்த 44% தீர்வை வ…

வீட்டின் ஜன்னலை உடைத்து துப்பாக்கிச் சூடு !

ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இன்று (11) அதிகாலை நபர்…

வாழைச்சேனையில் போதைப்பொருள் வியாபாரி கைது !

நீண்ட காலமாக போதை பொருள்வியாபாரம் செய்து வந்த வியாபாரி வியாழக்கிழமை (10) அன்று அதிகாலை கை…

அரசாங்கம் பாடப்புத்தக நிபுணர்களை நம்பியிருப்பதால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களுக்கு அமெரிக்கா இலங்கை தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் உதாரணமாகும்

அரசாங்கம் வெறுமனே பாடப்புத்தக நிபுணர்களை மாத்திரமே நம்பியிருப்பதால் ஏற்படக் கூடிய ஆபத்துக…

இன்றைய வானிலை !

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலு…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2024 (2025)  ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானத…

மன்னாரில் கோர விபத்து - 4 வயது சிறுவன் பலி

மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிகுளம் பகுதியில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தி…

ஒட்டிசம் பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான தேசிய அளவிலான பொறிமுறை

ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு நிலையங…

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பதுங்கு குழியைத் தோண்டும் பணிகள் முன்னெடுப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவ…

12 வயது சிறுமி மீது பா லி ய ல் து ஷ் பி ரயோ க ம் - இளைஞன் கைது

மொனராகலை - சியம்பலான்டுவ 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் …

சிங்கமலை ஆற்றிலிருந்து நீரை பெறுவது தற்காலிகமாக நிறுத்தம்

ஹட்டன் நகருக்கு சிங்கமலை ஆற்றிலிருந்து நீர் பெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும்,…

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

பால் தேநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்க…

6 நாட்களில் 36 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

2025 ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் (ஜூலை 1 முதல் 6 வரை) 36,002 சுற்றுலாப் பயணிகள் இ…

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வு - இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ண…

எசல பௌர்ணமி தினத்தன்று அதிக விலைக்கு விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

எசல பௌர்ணமி தினத்தன்று அதிக விலைக்கு விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்த மதுபான போத…

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க …

மோட்டார் சைக்கிள் - கார் மோதி விபத்து ; ஒருவர் படுகாயம்!

கேகாலை - அவிசாவளை வீதியில் மேல் தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமட…

புதிய உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று (09) 18,161.49 புள்ளிகளா…

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு சென்ற வேன் 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து : 8 பேர் படுகாயம்

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்…

இந்தியாவால் கிடைத்துள்ள மற்றோர் உதவி

இந்தியா, இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி நிவாரணத்தை வழங்கியுள்…

காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு !

ஹோமாகம கிளை வீதியில் இன்று (10) காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் த…

முக்கிய 3 விடயங்கள் தொடர்பில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் கோரிக்கைகளை முன்வைத்த ரவிகரன் எம்.பி

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பில் மகளிர…

அனுரவுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை !

அமெரிக்காவுக்கு எதிராக இலங்கை தமது வரியை அதிகரிப்பதற்குத் தீர்மானித்தால், அதற்கு நிகராக த…

பால்மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரித்துள்ளது. …

நிறுத்தியிருந்த உழவு இயந்திரத்தில் மோதி இளம் தந்தை பலி !

மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர், உழவு இயந்திரத்துடன் மோதியதில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்…

யாழில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 13 வயதுச் சிறுமி…

கதிர்காமக் கந்தப் பெருமானின் வருடாந்த ஆடிவேல் பெருவிழா இன்று

கதிர்காமக் கந்தப் பெருமானின் வருடாந்த ஆடிவேல் பெருவிழா இன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்…

நாடு பூராகவும் 8,355 தன்சல்கள் பதிவு !

எசல பௌர்ணமியை முன்றிட்டு நாடு முழுவதும் சுமார் 8,355 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக …

விண்வெளிக்கு 166 பேரின் அஸ்தியை கொண்டு சென்ற விண்கலம் விபத்து

விண்கலம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பசுபிக் பெருங்கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளா…

குற்றப்புலனாய்வு திணைக்களத்தையும் அரசாங்கம் தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்துகிறது - தயாசிறி !

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விடுவிப்பினால் தேசிய பாதுகாப்புக்கு ஏதேன…

குடிமக்கள் தமது தாய்மொழியில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இருத்தல் வேண்டும் ; பிரதமர் !

"வளமான நாடு – அழகான வாழ்க்கை" எனும் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய, சகல குட…

இலங்கைக்கு 30% வரி விதிப்பு !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்…

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலு…