மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர்களும் மற்றும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈட...
Friday, February 22, 2019
வாழைச்சேனை வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் இரண்டு மாதங்களுக்குள் நிவர்த்தி செய்து தரப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித...
சாய்ந்தமருது, கல்முனை உள்ளூராட்சி விவகாரம் தொடர்பான உயர் மட்டக் கூட்டம்
அகமட் எஸ். முகைடீன் கல்முனை மாநகர சபையின் கீழுள்ள சாய்ந்தமருது மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கான தனியான உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதற...
தமிழர்கள் அதிகாரங்களை கையிலெடுத்து முன்னேற அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்
இந்தப் பாராளுமன்ற காலத்தில் தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரங்களைக் கையிலெடுத்து, ஒருபடி முன்னேற அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தமிழ்த்j...
காரைதீவு பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்தப்படுவது எப்போது?
எண்பத்து நான்கு வருட கால பழைமை வாய்ந்த காரைதீவு பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்தப்பட வேண்டுமென இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். ...
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசுடன் இணையுமாறு அழைப்பு
தமிழ் மக்களின் அபிவிருத்தியை முன்னெடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணைய வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க அழைப்புவிடுத்துள்ளதுடன்,...
வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலை மாணவிக்கு ஜனாதிபதியால் பதக்கம்
ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சுற்றாடல் வழிகாட்டி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசால...
பாம் பவுண்டேசன் நிறுவனத்தின் ஊடாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு திறந்து வைத்தல்
(எஸ்.நவா) வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் பாம் பவுண்டேசன் நிறுவனத்தின் ஊடாக வழங்கப்பட்ட குடி நீர் இணைப்பு (18) திங்கள் கிழமை வி...
சவுதியில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்தவரின் உடலை ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
சவுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த கந்தசாமி நேசராசாவின் உடலை விரைவில் தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரி...
உலக தாய்மொழி தின நிகழ்வில் ஈழத்து கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி இ. ஜெயராஜ்
(சிவம்) உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள தாய்மொழி தினம் - 2019 கல்லடிப...
Thursday, February 21, 2019
முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் கலையரசன் அவர்களது தந்தை மரணம்
(சா.நடனசபேசன்) அம்பாறை மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான தவராசா கலையரசன் அவர்களது தந்தை முத்துவேல...
விருப்பமான ஆசிரியர்களை மாத்திரம் சொந்த மாவட்டத்திற்குச் செல்வதற்கு அனுமதிக்கவேண்டும்.ஆளுநரின் உத்திரவு முரணானது.
கிழக்குமாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தங்களது மாவட்டங்களுக்கு கட்டாயம் இடமாற்றம் பெற்றுச் செல்லவேண்டு;ம் எனக் கிழக்குமாகாண ஆளுநர் ...
மட்டக்களப்பில் சர்வதேச கராத்தே பயிற்சி
இலங்கை ராம் கராத்தே அமைப்பானது எமது பிரதேச மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு சர்வதேச கராத்தே பயிற்சி வகுப்பினை இம்முறை இலவசமாக மட்டக்களப்பி...
புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் கிரிக்கட் போட்டி
மட்/ புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் (BT/ST.CECILIA’S GIRLS’ COLLEGE BATTICALOA) பழைய மாணவர் சங்கத்தினால் (Ex-Cecilians Associa...
நகரத்துக்குள் மக்களுக்கு இலவச பஸ் சேவையை ஆரம்பிக்கும் மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன்
கனகராசா சரவணன் மட்டக்களப்பு முச்சக்கரவண்டி சங்கங்கள் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வரமால்; சட்டத்துக்கு முரணாக மேலும் மேலும் செயற்படுமாய...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச்செய்ய ஜனாதிபதி இணக்கம்
சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் தேசிய நிதியமொன்றை தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி ...
ஒரு இலட்சம் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தொழில் பயிற்சி.
இந்த வருட இறுதிக்கு முன்னர் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும் என தேசிய தொழிற்பயிற்சி அ...
இலங்கை பொறியியலாளர் சங்கத்தின் வருடாந்த கிறிக்கட் சுற்றுப் போட்டியில் மரணமாஸ் அணி சம்பியனானது
(சிவம்) இலங்கை பொறியியலாளர் சங்கத்தின் கிழக்கு மாகாணப்பிரிவின் வருடாந்த கிறிக்கட் சுற்றுப்போட்டியில் மரணமாஸ் அணி சிக்ஸ் தண்டர்ஸ் அணியை ...
Wednesday, February 20, 2019
கோடாரியால் தாக்கப்பட்டு இளைஞன் படுகாயம்: வாழைச்சேனையில் சம்பவம்.
கோடாரி ஒன்றினால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் வாழைச்சேனை வைத்தியசாலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலக்கியப் பணியில் முழுநிறைவுகண்ட அமரர் ஆறுமுகம் -கவிக்கோ வெல்லவூர்க் கோபால்-
இலக்கியப் பணியில் முழுநிறைவுகண்ட அமரர் ஆறுமுகம் 4வது நினைவுதினக் (21.02.2019) கட்டுரை -கவிக்கோ வெல்லவூர்க் கோபால்- இன்று நம்...
நீர் வழங்கல் திட்டங்கள் இந்த வருடத்துக்குள் பூர்த்திசெய்ய நடவடிக்கை
நீர் வழங்கல் திட்டங்களை முடியுமானளவு இந்த வருடத்துக்குள் பூர்த்திசெய்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம் என்ற...
Subscribe to:
Posts (Atom)