அண்மைய செய்திகள்

பெற்ற குழந்தையை கொ லை செய்த தாய் கைது!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபு…

வரி அதிகரிப்பால் பேக்கரி பொருட்களின் விற்பனை சரிவு !

பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் சேர்மானங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால், பாண்…

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன : இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்ப…

பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த பிரமோற்ஷவப் பெருவிழாவில் பிரதமகுரு மற்றும் தொண்டர் கௌரவிப்பு

ரவிப்ரியா தொன்மை வாய்ந்த பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த  சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த ப…

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிபுறக்கணிப்பு ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு!

சுகாதார தொழிற்சங்கங்கள் நாளைய தினம் முன்னெடுக்க தீர்மானித்திருந்த பணிபுறக்கணிப்பு ஒரு வார…

13 நபர்களால் 14 வயதான சிறுமி பா லி ய ல் து ஷ் பிர யோ க ம் : சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம் !

அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் வைத்து 14 வயது சிறுமியை பாலியல் …

கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி மரணம் !

வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள…

20 பவுண் நகைகளை திட்டமிட்டு களவாடிய 3 சந்தேக நபர்கள் கைது !

(பாறுக் ஷிஹான்) பல இலட்சம் பெறுமதியான 20 பவுண் நகைகளை திட்டமிட்டு களவாடிய 3 சந்தேக நபர்க…

பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு 2024 : இதுவரை 110 மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவான  உதவி தேவைப்படும் மாணவர்களுக்கான புலமைப்ப…

புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளை நடத்துமாறு கல்வி அமைச்சு அறிவித்தல் !

வெப்பமான வானிலை காரணமாக ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்லங்களுக்கிடையில…

போதைப்பொருள், பாதாள உலக நடவடிக்கைகளை நாட்டிலிருந்து ஒழிக்கப் பாடுபடுவேன் : டிரான் அலஸ்!

எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியாது, போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளை நாட்டிலிரு…

பெறுமதி சேர் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் மனுஷ நாணயக்கார !

மஹாதீர் முகமது போன்ற தலைவருடன் ஒப்பிட்டு கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிப்பொறுப்பை ஏற்று குறுகிய க…

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை பாராட்டிய பௌத்த மதகுருமார்கள்!

மல்வத்து மகாவிஹார அணுநாயக்க மற்றும் யக்கல விக்கிரமாரச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் உபவேந…

காத்தான்குடியில் மதன மோதக லேகிய பக்கற்றுகளுடன் ஒருவர் கைது !

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் யுக்திய போதையொழிப்பு திட்டத்தின்…

யுக்திய சோதனை நடவடிக்கை : 1,073 பேர் கைது!

யுக்திய சோதனை நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் 1,073 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள…

பல அரச நிறுவனங்களின் தொலைபேசிகள், தொலைநகல் இயந்திரங்கள், இணையத்தளங்கள் செயலிழப்பாம்!

பல அரச நிறுவனங்களின் தொலைபேசி, தொலைநகல் இயந்திரங்கள் மற்றும் இணையத்தளங்கள் செயலிழக்கச் செ…

கோப் குழுவிலிருந்து இராஜினாமாச் செய்தார் இரான் விக்கிரமரத்ன !

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன, பொது நிறுவனங்கள் தொடர்ப…

நாளுக்கு நாள் வீழ்ச்சியடையும் மரக்கறிகளின் விலைகள்!

மலையக பகுதிகளில் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளன. இந்நிலையில், கெப்பெற்றிபொல பொருளாத…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் மேலதிக சேவைகள் இடைநிறுத்தம் !

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளர்களுக்கு வழங்கப்பட…

உலர்ந்த சோறு , தேங்காய், சீனி ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட உணவை உண்ட மூவர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மீகஹகிவுல பகுதியில் உலர்ந்த சோறு, தேங்காய், சீனி ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட…

50 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரிச் சங்குடன் ஒருவர் கைது!

50 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரிச் சங்கை விற்பனை செய்வதற்கு முயன்ற சந்தேகத்தில் ஒருவர்…

அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம் !

திங்கட்கிழமை (17) மாலை, அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த …

பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் மோசடி கும்பல் கைது !

கொழும்பு கோட்டை பகுதியில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செ…

திருகோணமலை - புகையிரத நிலையத்துக்கு அருகில் கோர விபத்து : இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி !

திருகோணமலை - புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற மோ…

போலி கடவுச்சீட்டை தயாரித்த இரு உயர் அதிகாரிகள் கைது !

இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு கடவுச்சீட்டு ஏற்பா…

மக்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காவிட்டால் எரிபொருட்களுக்கு மீண்டும் வரிசையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டே ஆகும் : வஜிர அபேவர்த்தன !

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறும். வெளிநாடுகளின் தேவைகளுக்காகவே சில குழ…

மட்டக்களப்பில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி !

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்த்தர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) உ…

பாடசாலை மாணவனை தாக்கிய பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் !

பாடசாலை மாணவனை தாக்கிய திவுலபிட்டிய உள்ளுராட்சி சபையின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்ப…

தேர்தல் பிரச்சாரங்களுக்காக தனியார் பேருந்துகள் வழங்கப்படும் : இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் !

எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக தனியார் பேருந்துகள் வழங்கப்படும்,…

மாடு ஒன்றை இறைச்சியாக்கிய குற்றம்: முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்ய நடவடிக்கை !

சட்டவிரோதமான முறையில் மாட்டை இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரை…

ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்துக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை நீடிப்பு!

பொருளாதார நெருக்கடியில் உள்ள பிள்ளைகளுக்கு உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட “ஜனாதிபதி புல…

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்தில் சிக்கிய இளைஞன் உயிரிழப்பு !

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்தில் சிக்கிய இளைஞன் ஒருவன் சிகிச்சை…

2026 முதல் க.பொ.த (சா/த) ஏழு பாடங்கள் மட்டுமே : கல்வி மறுசீரமைப்பு நிபுணர் குழுவின் பேராசிரியர் குணபால நாணயக்கார !

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கான பாடங்களின் எண்…

யுக்திய நடவடிக்கையில் 926 சந்தேக நபர்கள் கைது!

யுக்திய நடவடிக்கையின் போது கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சு…

தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்துவதில்லை : நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு !

தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்துவதில்லை.சர்வதேச நாணய நிதியத்தின்…

பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்தல் !

நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர…

ஆள்பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக குப்பைகளை கட்சிக்குள் இணைத்தால் அது தோல்விக்கான முதற்படி : சரத் பொன்சேக்கா !

நேர்மையான அரசியல்வாதிகள் கொள்கையொன்றின் அடிப்படையிலேயே செயற்படுவர். அதனை விடுத்து ஆள்பலத்…