அண்மைய செய்திகள்

சகல இனத்தவர்களினதும் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகள் கிட்ட வேண்டும் - சஜித் பிரேமதாச

இனங்கள், மதங்கள், சமூக பிரிவுகள் மற்றும் சாதிகளின் அடிப்படையில் செயல்படுவதை நான் எதிர்க்க…

பட்டிப்பளையில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு

மாகாணமட்ட சிறுவர் விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற பட்டிப்பளை பாடசாலை மாணவர்களை பாராட…

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண மட்ட சிறார்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் கிழக்க…

அக்கரைப்பற்று திருநாவுக்கரசு வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

(சித்தா) கமு/திகோ/அக்கரைப்பற்று திருநாவுக்கரசு வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந…

விமல் வீரவன்சவின் வாக்குமூலம்: பொலிஸ் திரித்து வெளியிட்டதாக குற்றச்சாட்டு

தேசிய சுதந்திர முன்னணியின் (NFF) தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்…

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 150 பறவைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது !

இலங்கை கடற்படையினர், கல்பிட்டி கிம்புல்பொக்க களப்பு பகுதியில் 2025 அக்டோபர் 07 ஆம் திகதி…

பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுக அபிவிருத்தி அமைச்சு நீக்கம் வரவேற்கத்தக்கது - பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரத்துடன் தொடர்புடைய பிமல் ரத்நாயக்கவை துறைமுக அபிவிருத்தி அம…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்…

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 1.49 மில்லியன் ரூபாய் மோசடி !

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 1.49 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவர் நேற்று (9)…

வீதியில் விழுந்து கிடந்த தோட்டாக்கள் !

காலி மஹமோதர வைத்தியசாலைக்கு அருகில் வெக்குனகொட வீதியில் விழுந்த கிடந்த 15 தோட்டாக்களை கால…

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி !

பாதுக்கை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் திடீரென சுகயீனமுற்று 60 மாணவர்கள் வைத்தியசாலைய…

கடும் இடி, மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை !

கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களுக்கும்பொலன்னறுவை மாவட்டத்துக்கும் இடி மற்றும் மின்னல் தாக்…

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் காயம் !

அங்குரகொட வீதியில் பொலிஸ் கான்ஸ்டபிளை கத்தரிக்கோலால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் இ…

கடல் வழியாக நாட்டுக்கு கடத்தப்பட்ட புறாக்கள் !

இந்தியாவிலிருந்து கடல் வழியாக நாட்டுக்கு கடத்தப்பட்ட 149 புறாக்களை இலங்கை கடற்படையினர் வி…

மட்டக்களப்பு மாவட்ட பிரதான அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்ற உலக அஞ்சல் தின நிகழ்வு

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) 151 உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் உள்ள அ…

மட்டக்களப்பில் உலக மனநல தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயணம் !

( எஸ்.எஸ்.அமிர்தகழியான்) உலக மனநல தினம் வருடாந்தம் அக்டோபர் 10 திகதி அனுஸ்டிக்கப்பட்டுவரு…

பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணிந்து கொள்வது கட்டாயம் - கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி !

(பாறுக் ஷிஹான்) கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்க…

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை; பலர் கைது !

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால…

சந்தேக நபர் தப்பிச் சென்றமை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம் !

அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர், சிறைக்கூண்டி…

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு !

2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொட…

10 ஆயிரம் போதைமாத்திரைகளுடன் ஒருவர் கைது !

மொரட்டுவையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், போதைமாத்திரைகள் மற்றும் ஐஸ் போதைப…

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற கடைக்கு ரூபா 6,00,000 அபராதம்

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்ட…

மனநலனும் முதியோர் நலனில் சித்தமருத்துவமும்

மனநலனும் முதியோர் நலனில் சித்தமருத்துவமும் 1. மனநலமும் சித்த மருத்துவமும் ஒவ்வோர் ஆண்டும் …

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிக பணம் பெற்ற முச்சக்கரவண்டி சாரதிகள் கைது!

நாட்டுக்கு வருகைத்தந்த பிரேசில் மற்றும் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இரு சுற்றுலா பயணிகளிடமிர…

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்நாட்டின் ம…

இன்று அமைச்சரவையில் மாற்றம் - பதவியேற்ற அமைச்சரவை அமைச்சர்கள் விபரம்

இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சில புத…

சுகாதார சேவைகளுக்கு உள்வாங்கப்படவுள்ள 294 புதிய தாதியர்கள் !

சுகாதார சேவையில் 294 புதிய தாதியர்களை உள்வாங்குவதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா ஒக…

மாகாண சபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை எமக்கில்லை - பிரதமர் !

இனங்களை பிரித்து முரண்பாடுகளுடன் அரசியல் செய்யும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்து அனை…

நீச்சல் குளத்தில் உயிரிழந்த சிறுவன் - எழுவர் கைது !

நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம…

மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு !

கிழக்கு, மத்திய, ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிள…

ஐஎம்எப் நிபந்தனைகளுக்கு இலங்கை அடிபணியக் கூடாது – கர்தினால் ரஞ்சித்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் வெளிநாடுகளின் நிபந்தனைகளுக்கு இலங்கை அடிபணியக் கூடாது…

மாகாணத்தில் சாதித்த பட்டிப்பளை

மாகாணத்தில் சிறுவர் விளையாட்டில் முதலிடம் பெற்ற பட்டிப்பளை  கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்…

ஆசிரியர்களாக பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஓரங்கட்டப்படுவதை ஏற்க முடியாது - சஜித் பிரேமதாச

பல ஆண்டுகளாக, நமது நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறைக்குத் த…