அண்மைய செய்திகள்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களைப் பகிர வேண்டாம் - மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு

அனர்த்தச்சூழல் நிலவுவதால், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொ…

பேஸ்புக் களியாட்டம் - கைதானவர்களில் NPP முக்கியஸ்தரின் மகள் !

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் களியாட்டமொன்றை நடத்திக…

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவும் - ஜனாதிபதி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரி…

15 வயது மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; காதலன் கைது !

புத்தளம் - ஆனைமடு பிரதேசத்தில் 15 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட…

அரச ஊழியர்களுக்கு விசேட பண்டிகை முற்பணம் !

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத வ…

மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி வழங்கத் திட்டம் !

'டித்வா' புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்…

பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி இணையத்தில் பரப்பிய இளம் பெண்ணுக்கு அபராதம்

கொழும்பு பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் இருந்து பெற்றுக்கொ…

வெளிநாட்டு பணவனுப்பல் அதிகரிப்பு !

இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணயனுப்பல் கடந்த நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெர…

மான் இறைச்சி மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது !

மான் இறைச்சி, வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரு சந்தே…

பேரிடரை காரணம் காட்டி விலைகளை உயர்த்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை !

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகளையடுத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகத்தை உறு…

அனர்த்தத்தால் பொதுமக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதை காட்டிலும் எதிர்க்கட்சியினர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள் - பிமல் ரத்நாயக்க

இயற்கை அனர்த்தத்தால் பொதுமக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதை காட்டிலும் எதிர்க்கட்சியினர் ந…

தடை செய்யப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தொடர்பில் வௌிப்படுத்தல் !

இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை ச…

பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் ஜனநாயகமற்ற மாற்றங்களை ஏற்படுத்த முயலும் அரசாங்கம் - எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு !

அரசாங்கம், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் ஜனநாயகமற்ற மற்றும்…

பேஸ்புக் விருந்து; 26 பேர் போதைப்பொருட்களுடன் கைது !

தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றி…

டிசம்பர், ஜனவரி மாதங்களில் மீண்டும் புயல் அபாயம் !

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில…

சகல மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு மதுபானங்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம் !

சகல மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கான கட்டணம் வெள்ளிக்கிழமை (12) உடன் அமுலுக்கு வரும் வகையி…

SVA – MEPA இணைந்து கடல் சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்து

Shincheonji Volunteer Association (SVA) மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (ME…

சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிக மழை !

இன்று (13) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் …

கிழக்கிலங்கையில் சுவாமி விபுலாநந்தர் ஆய்வரங்கம்

கிழக்கிலங்கையில் சுவாமி விபுலாநந்தர் ஆய்வரங்கம்

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்…

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கை !

அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்…

இலங்கையின் 30% நிலப்பரப்பு மண்சரிவு அபாய வலயமாக அடையாளம் !

இலங்கையில் தற்போது 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய…

சீரற்ற வானிலை சேதங்கள் குறித்து வெளியான அறிவிப்பு !

கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற வானிலையால் சேதமடைந்த வீடுகளில், அதிகளவான வீட்டுச் சேதங்கள் …

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை ஜனவரியில் இடம்பெறும் - பரீட்சை திணைக்களம் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பொதுத் தகவல் தொழில்நு…

கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடும் மின்னல் குறித்த எச்சர…

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். ஆபத்தான…

ரயில் சேவையில் பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி

இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவ…

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்க தீர்மானம்

தற்போதைய அனர்த நிலைமையும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தையும் கருத்தில் கொண்டு, கர்ப்பிணித…

தங்கம் விலை மீண்டும் உயர்வு !

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, அதற்கு இணையாக உள்நாட்டு தங்கத்தின் வ…

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ஆய்வாளர் போட்டியில் Smart cooling mate கண்டுபிடிப்பிற்காக சுந்தரராஜன் - கோசகனுக்கு தங்கப்பதக்கம்

(சித்தா) மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையைச் தரம் 9 இனைச் சேர்ந்த சுந்தரராஜன் - கோசகன் அகில…

இணையவழி பணமோசடி: சந்தேகநபர் ஒருவர் கைது !

இணையவழியில் பணமோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணினி குற்றப் புலனாய்…

மூன்று வயதுக் குழந்தைக்கு காயத்தில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை !

யாழ்ப்பாணம் - பொன்னாலை மூன்று வயதுக் குழந்தைக்கு காயத்தில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை …

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று (12) காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந…

யாழில் 25 ஆயிரம் ரூபா வழங்காததால் மாணவன் முறைப்பாடு ; நடவடிக்கையை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு !

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கானதா அல்லது நபருக்கா…

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது !

கட்டான - திம்பிரிகஸ்கடுவ பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்ப…

88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் கைது !

88 பிடியாணைகளுக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு அத்துருகிரிய பொலிஸ்…

தித்வா புயல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை; முடிந்தால் ஆதரத்துடன் நிரூபிக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு சவால் !

தித்வா புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நவம்பர் 12, 18 மற்றும் 25ஆம் திகதிக…

மலையகத் தமிழ் உறவுகளை வட, கிழக்குக்கு மிகுந்த பாசத்துடன் மனதார வரவேற்கத் தயார் - சுமந்திரன் !

அண்மையில் கண்டி மற்றும் கம்பளைக்கு விஜயம் மேற்கொண்டபோது மலையகத்தில் இருந்து வடக்கு, கிழக்…