அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததியினரை இயந்திரமயப்படுத்தும் வகையிலான கல்வி சீர்திருத்தங்கள் சிறந்தவையல்ல - ஐக்கிய மக்கள் சக்தி

கல்வி சீர்திருத்தத்தினை நிகழ்காலத்துக்கு தேவையான வகையில் முன்னெடுப்பதில் தவறில்லை. ஆனால்…

அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்களுக்கு பக்கச்சார்பான இடமாற்றம் சீர்செய்து தருமாறு வடக்கு மாகாண பிரதம செயலாளர் கோரிக்கை

வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்களுக்கு அலுவலர்களுக்கிடையில் பக்கசார்பான …

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்கு சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன - சுகாதார அமைச்சர்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ள வேலை நி…

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: சந்தேகத்தில் 6 இராணுவத்தினர் கைது - மூவருக்கு விளக்கமறியல்

முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை த…

பேருந்தில் பின் இருக்கையில் இருந்து மனைவியை கத்தியால் குத்திய கணவன் !

பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் பேருந்தில், கணவர் ஒருவர் தனது மனைவியின் …

முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் …

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட …

சிந்துஜா மரணம் தொடர்பில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் கைது

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த மர…

திருக்கோவில் பகுதியில் 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதப் பாகங்கள் மீட்பு – பொலிசார் விசாரணை!

(தில்சாத் பர்வீஸ்) அம்பாறை மாவட்டம், திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வம்மியடி பகுதி…

மட்டக்களப்பில் தாந்தாமலை கோயிலுக்கு செல்ல பெற்றோர் அனுமதி மறுக்கப்பட்டதால் சிறுவன் உயிர்மாய்ப்பு !

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள சாளம்பங்கேணி பிரதேசத்தில் தாந்தாமலை கோயிலுக்கு ப…

மட்டக்களப்பில் போயா தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் கைது !

போயா தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில், மட்டக்களப்பு தலைமையகப…

கொள்கலன் விழுந்து சாரதி உயிரிழப்பு !

கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில், பிரைம் மூவர் வாகனத்தில் கொள்கலன் ஒன்றை ஏற்ற முயற்ச…

தீ விபத்தில் 7 வயது சிறுவன் பலி !

இரத்தினபுரி - பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத…

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு !

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நடைபெறவுள்ளது. இது குறித்த…

மர்மக் காய்ச்சலால் மாணவி மரணம் !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மர்மக் காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். …

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் !

கல்வி மறுசீரமைப்புக்கான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு, அனைத்து நாடாளு…

தமிழ் அரசுக்கட்சி விரும்பினால் எதிர்வரும் வாரம் சந்திக்கத் தயார்; தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு !

வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் சிவில்…

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது !

மினுவங்கொட பொலிஸ் பிரிவின் உன்னாருவ பகுதியில் ஒரு கிலோ 66 கிராம் ஹெரோயின் மற்றும் 308 கிர…

அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி செய்வதாக இருந்தால் 309 கொள்கலன்கள் உரிமையாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் - முஜிபுர் எம்.பி !

அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி செய்வதாக இருந்தால், சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்…

நெல் வகைகளின் கொள்வனவு விலை !

நாட்டில் இம்முறை, சிறுபோகத்தில் இதுவரை 11,000 மெற்றிக் டொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ள…

வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்து !

அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், சிறிய ரக வேன் ஒன்று ரயிலுடன் மோதி இன்று (09 ) காலை…

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்ட…

சிறையில் இருந்து பிள்ளையானால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணை

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனால…

2029 இல் ஆட்சியை கைப்பெற்றுவோம் - பொதுஜனபெரமுன நம்பிக்கை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்துச் சென்றவர்கள் வெகுவிரைவில் மீண்டும் கட்சிய…

நாட்டில் மீண்டும் தலைத்தூக்கும் மலேரியா

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேருக்கு மலேரியா நோய் தொற்று அடையா…

பட்டிருப்பு தகவல் தொழிநுட்ப மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையத்தில் க.பொ.த. சாதாரண மாணவர்களுக்கு இலவசக் கருத்தரங்கு

(சித்தா)  2025 ஆம்  கல்வியாண்டுக்கான க.பொ.த.சாதாரண மாணவர்களுக்கு  எதிர்வரும் மாசி 2026 இல்…

மனித - யானை மோதல்களைக் குறைக்க புதிய செயலி : 5 கிலோமீற்றர் சுற்றளவில் எச்சரிக்கை

மனித - யானை மோதலைக் குறைப்பதையும், இதனால் ஏற்படும் உயிர் மற்றும் உடைமை இழப்புகளைக் குறைப…

இளைஞர்களிடையே குற்றச் செயல்கள் அதிகரிப்பு

இதுவரை குற்றச் செயல்களில் ஈடுபடாத இளைஞர்கள் அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது தற்போது அதிகரித…

ரூ.500 மில்லியனுக்கு இரத்தினக் கல்லை விற்பனை செய்ய முயன்ற பிரசேத சபை உறுப்பினர் கைது

அனுமதியின்றி ரூ.500 மில்லியனுக்கு இரத்தினக் கல் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற குண்டசாலை பிர…

பொரளை துப்பாக்கிச் சூடு - மற்றுமொரு இளைஞன் பலி

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு 8:40 மணியளவில் நடந்த துப…

A/L மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு !

2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி …

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மின்கம்பத்தில் மோதிய டிப்பர் !

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் செட்டிபாளையத்தில் வேகக்கட்டுபாட்டை இழந்த பாரமேற்றிய …

குடும்ப தகராறு மனைவியை கொ லை செய்த கணவன் !

அரலகங்வில, தியபெதும சந்தி பகுதியில் 40 வயதுடைய பெண்ணொருவர் குடும்ப தகராறினால் ஆகஸ்ட் மாதம…

மகள் காதலனுடன் சென்றதனால் தாய் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

மகள் காதலனுடன் சென்றதனால் மனமுடைந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந…

கென்யாவில் விமான விபத்து - 6 பேர் பலி

கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AMREF Flying Doctors ந…

திருக்கோவில் பிரதேச மக்கள் கண்களினை விற்று ஓவியம் வாங்கப்போகின்றார்களா - முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் விசனம்

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுதொடர்பாக காரைதீவு முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் க…

500 போதை மாத்திரைகள் பறிமுதல் - இளைஞன் கைது

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு (8) பொலிஸார் 500 போதை மாத்திரைகளை கைப்பற்றியது…

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, புத்தளம், காலி மற்றும் மா…

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவித்தல்

நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டு…

யாழில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம்

யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (07) மாலை கரையொதுங்கியுள்ளது…