அண்மைய செய்திகள்

நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்குமாறு கோரி விவசாயிகள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி .

நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்குமாறு கோரி விவசாயிகள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில…

பாதுகாவலர்களைக் கட்டிவைத்து கிராமிய வங்கியில் கொள்ளை...!

மூன்று நபர்கள் மொரகஹஹேன, கோரலைம பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றின் பாதுகாப்பு பெட…

மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

கொக்குவில் பனிச்சையடி- கொக்குவில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளா…

10 இலட்சம் ரூபாய் லஞ்சம் கோரிய பொலிஸ் பரிசோதகர் கைது!

களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழ…

சட்டவிரோத மின்-சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

யக்கல பகுதியில் சட்டவிரோத மின்-சிகரெட்டுகள் 65 உடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்…

தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரின் வாக்குமூலத்தின் மூலம் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றல்!

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் வழங்க…

கிளிநொச்சியில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில், இரண்டு வயதுக் குழந…

"நீதித்துறைக்கு அழுத்தம் பிரயோகித்து சட்டவாட்சியை மலினப்படுத்தும் கீழ்த்தரமான முயற்சி முன்னெடுக்கப்படுகிறது" – சாகர காரியவசம்

சட்டவாட்சி கோட்பாட்டை மலினப்படுத்தும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. நீதித…

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட…

2027 முதல் ஒரே மாதிரியான முன்பள்ளி கல்வி முறைமை

2027 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒரே மாதிரியான முன்பள்ளி கல்வி முறைமை…

மோசடிக்கார காதலர்கள் , அறிமுகமில்லாத சிநேகிதர்கள் தொடர்பில் பெண்கள் அவதானத்துடன் செயற்படுங்கள் - பொலிஸார் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்கள் மற்றும் வெவ்வேறு தொடர்பாடல் வலைப்பின்னல்களின் ஊடாக அறிமுகமாகும் மோசடிக…

தெல்தெனிய கொலை வழக்கு - காதலன் மற்றும் அவரது மனைவியின் கோடிக்கணக்கான ரூபாய் மோசடிகள் அம்பலம்

தெல்தெனிய பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் இருந்து பெண் ஒருவரின் சடல…

கல்முனை மணல் சேவையைச் சேர்ந்த பத்மநாதன் ஜீவதிஷான் தேசபந்து மற்றும் கௌரவ கலாநிதி பட்டங்கள் வழங்கி கௌரவிப்பு

(ரவிப்ரியா) மட்டக்களப்பை இருப்பிடமாக கொண்ட அமரர்களான பெரும்பாக உத்தியோகத்தர் பத்மநாதன் தாத…

பாடசாலை சிற்றுண்டி சாலைகளுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

2026 ஆம் ஆண்டு தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு “ஆரோக்கியமான பாடசாலை சிற்றுண்டி சாலை…

அரசாங்கம் உடனடியாக எரிபொருள் விலையைக் குறைத்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முன்வரவேண்டும் - பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடைந்துள்ள சூழ்நிலையில், தற்போதைய அரசாங்கம் உடனடியாக…

கஞ்சா கலந்த மதனமோதகத்துடன் மருந்தக உரிமையாளர் கைது

கல்நேவ பகுதியில் சுமார் 27 கிலோ கிராமுக்கும் அதிகளவான கஞ்சா கலந்த மதனமோதகத்துடன் சந்தேகநப…

உயர்தர பரீட்சையை பிற்போடுமாறு வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வேன் - உதய கம்மன்பில

2025(2026)ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சையை பிற்போடவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்…

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் பலி

மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில், கடமையில் இருந்த இராணுவ வீரர் ஒரு…

7 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : பெண் உயிரிழப்பு ; 10 பேர் வைத்தியசாலையில்!

கேகாலை - மொலகொட மங்களகம பகுதியில் தனியார் பஸ் ஒன்று மேலும் சில வாகனங்களுடன் மோதி விபத்து…

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மாத்திரமே! - உதய கம்மன்பில பகிரங்க குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மாத்திரமே என பிவிதுறு ஹெல …

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை: குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 19 பேர் உட்பட 644 சந்தேகநபர்கள் கைது!

பொலிஸ் மா அதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வர…

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீனவர்கள் சத்யாகிரகப் போராட்டம்!

தமது தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான முறையான வேலைத்திட்டமோ அல்லது தீர்மானமோ இதுவரை அறி…

பொது சுகாதார பரிசோதகர் எனக் கூறி பண மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் பல பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் எனத் தங்களை பொய்யாக அடையாளப்படுத்திக் க…

தம்புத்தேகமவில் வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு.

தம்புத்தேகம - யாய 05 பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிர…

நாவலப்பிட்டி பகுதியில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி பாம்பு தீண்டி உயிரிழப்பு!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சோளங்கந்தை தோட்டத்தில், கடந்த 17 ஆம் திகதி தேயிலை …

யானை தாக்கியதில் பாகனும் உதவியாளரும் உயிரிழப்பு!

இரத்தினபுரி - இறக்குவானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையின் 78 ஆவது பொசன் பெரஹராவிற்காக அழைத்து…

பணிச்சுமையினால் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் தாதியர்கள்!

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால்…

இணையவழி பணப்பரிமாற்றம் மூலம் போதைப்பொருள் கடத்தல்: இருவர் கைது!

இணையவழி பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி, வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி போதைப்பொருள…

சஹ்ரானுக்கு முன்னர் அந்த அறையில் இருந்தவர்கள் யார்? அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற பின்னர் சங்கிரில்லா ஹோட்டல் அறைகளில் இரண்டு…

மட்டக்களப்பில் உணவகம் முன்பாக நிறுத்திய புதிய மோட்டார் சைக்கிள் திருட்டு – திருடன் 5 மணித்தியாலயத்தில் கைது !

மட்டக்களப்பு நகரில் பிரபலமான உணவகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 இலச்சத்து 77 ஆய…

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி, த…

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மா…

50 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர் எண்ணிக்கை

கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,000 ஐத் தாண்டியுள்ளது. இதற்கமைய, ஜன…

வெல்லம்பிட்டியவில் வெதுப்பகம் ஒன்றில் தீ விபத்து!

வெல்லம்பிட்டிய நகரில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றில் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை மாலை 4:45 …

"பிரம்படிக்கு மாற்றாக சுய ஒழுக்கத்தை வீட்டில் வளர்க்க வேண்டும்" — கல்குடா கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் Y C. சஜீவன்!

(செங்கலடி நிருபர் சுபஜன்) "பிரம்படிக்கு மாற்றாக சுய ஒழுக்கத்தை வீட்டில் வளர்க்க வேண்…

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண மட்ட அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டி ஆரம்பம்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அகில இலங்கை த…

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விவகாரங்களில் அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்" – எம்.பி. சிறிநேசன்

இந்த அரசாங்கம் உயர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான தாக்குதல் விடயத்தில் ஓரளவுக்கு முன்னே…

மயானத்தில் பலி பூஜை, மாந்திரீகச் சடங்கு – இரு பெண்கள் கைது

பொலன்னறுவை, பகமூண - யாய 25 கிராமத்தில் உள்ள பொது மயானத்திற்குள் நுழைந்து, பலி பூஜை மற்று…

சமூக ஊடகங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி பண மோசடி, பாலியல் சுரண்டல் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய தொடர்பாடல் தளங்கள் ஊடாக பெண்களை ஏமாற்றி, நிதி மோசடி, பாலியல் …

காரில் மோதி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழப்பு!

மீரிகம பகுதியில் கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரமாகச் சென்று கொண்ட…