அண்மைய செய்திகள்

வீடுகளில் மட்டுமல்ல... பொது இடங்களிலும் பெருகும் டெங்கு!

மூன்று நாட்கள் கொண்ட டெங்கு ஒழிப்பு விசேட திட்டத்தின் முதலாம் நாள் சோதனையின் போது, பரிசோ…

ஒன்லைன் மோசடியில் ஈடுபட்ட இளம் பெண் கைது

அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நாமம் ஒன்றை போலியாகப் பயன்படுத்தி, இணையதளம் மூலம் அதிக வருமானம்…

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வோம் ; புதிய சட்டவரைவுப் பணிகள் நிறைவுறும் கட்டத்தில்! - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வோம் என்றும் புதிய சட்டவரைவுப் பணிகள் நிறைவுறும் க…

நுவரெலியாவில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்ற நபர் கைது!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 3,75…

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை..

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை …

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மேலதிகமாக கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனை ஒப்பந்தத்தில் இல்லை - அமைச்சர் சமந்த வித்தியாரத்ன

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பின் போது வழமைக்கு மாறாக மேலதிகமாக கொழுந்து…

தலவத்துகொட சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து: மூவர் உயிரிழப்பு!

தலவத்துகொட சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள…

பௌத்த சாசன சீரழிவைத் தடுக்க சட்டத்திருத்தம் அவசியம் - மல்வத்தை மகாநாயக்க தேரர் வலியுறுத்தல்

பௌத்த சாசனத்திற்கு ஏற்பட்டுவரும் சீரழிவைத் தடுப்பதற்காக விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் …

சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என்று கொழ…

கப்புவத்தை - கந்தானை இடையே புகையிரதம் - முச்சக்கர வண்டி மோதி விபத்து ; இருவர் உயிரிழப்பு

சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி இடம…

விவசாய அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் விழிப்பூட்டல்

கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவு அமைய கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறை…

ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கடத்தல்! ஆயுதங்களுடன் சிக்கிய சந்தேகநபர்..

ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகந…

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூவர் கைது!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று திங்கட்கிழமை (08) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்…

அநுர அரசாங்கம் நீண்ட காலம் ஆட்சியில் இருக்காது என்பதை சானி அபேசேகர, திலிப பீரிஸ் நினைவில் கொள்ள வேண்டும் - சாகர காரியவசம்

அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் பணியை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெ…

வயல்வெளியில் மர்மமாக உயிரிழந்த நிலையில் 23 வயது இளைஞர் சடலமாக மீட்பு..

அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுமுல்லவத்த, தித்தகல்ல பகுதியில் வயல்வெளி ஒன்றில் இளைஞர் …

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவ…

நுளம்பு குடமிகளுடன் சூழலைப் பேணிய 19 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை

நிலவும் கடுமையான டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய சுகாதா…

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன் சுமை; அரசாங்கம் உண்மை நிலையைக் கூற வேண்டும் - காவிந்த ஜயவர்தன

டொலரின் பெறுமதி உயர்வடைவது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்காது என அரசாங்கம் தெரிவித்து வர…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து: 10 பேர் காயம்..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று (08) மாலை இடம்பெற்ற பே…

உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு..

2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்ப…

பெரியகல்லாறு பிரிவு பிறப்பு இறப்புபதிவாளராக மு.முகுந்தராஜன் பதவி ஏற்பு.

ரவிப்ரியா  மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயல…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு..

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகத…

25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ரயிலில் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளை வியாபாரத்துக்காக எடு…

வாகன இலக்க தகடு அச்சிடும் பணிகள் ஆரம்பம்

ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் இன்று …

திருடிய புராதன புத்தர் சிலையை விற்க முயன்ற மூவர் கைது!

விகாரையிலிருந்து திருடிய புராதன புத்தர் சிலை ஒன்றை விற்பனை செய்ய கண்டிக்கு வந்த மூவர் …

சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிப்பு.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொ…

பல பகுதிகளில் 2 கோடிக்கும் அதிக கொள்ளை – முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர் உட்பட மூவர் கைது!

பல பகுதிகளில்உள்ள வீடுகளை உடைத்து, 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள பணம் மற்றும…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தடைபடக்கூடாது..

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூட…

பண்டாரவளை பிரதேச செயலகத்திற்குள் நள்ளிரவில் புகுந்த கும்பல்: முக்கிய அரச ஆவணங்கள், கோப்புகள் சேதம்!

பண்டாரவளை பிரதேச செயலகத்திற்குள் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை இரவு சட்டவிரோதமான முறையில் ந…

கல்முனையில் 14 வயது மகள் துஷ்பிரயோகம் : உடந்தையாக இருந்த தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு விளக்கமறியல் !

(பாறுக் ஷிஹான்) கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக…

கும்புக்கன் ஆற்றில் நீராடச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புக்கன் ஆற்றில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உ…

சாரதி அனுமதிப்பத்திரமின்றி பேருந்தை செலுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் அதிக பயணிகளுடன் பேருந்தை பிரதான வீதியில் செலுத்திய ஒருவர…

புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த நாட்டுக்காக போராடிய சுரேஷ் சலேவை பலியிடப் போவதில்லை - உதய கம்மன்பில

புலிகள் அமைப்பைத் திருப்திப்படுத்துவதற்காக நாட்டுக்காகப் போராடிய சுரேஷ் சலேயைப் பலியிடப் …

புலிகளின் நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் இடமளிக்க போவதில்லை - விமல் வீரவன்ச

சுரேஷ் சலேவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து, முள்ளிவாய்க்கால் பழிவாங்களை நிறை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கொழும்பில் பெண் போராட்டம் ..

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, பெண் ஒருவர் கொழும்…

காரைதீவு பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு...

குடும்பத் தகராறு காரணமாகக் கைது செய்யப்பட்டு, பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த …

பெருமளவிலான சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

எந்தான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நஹல்வத்துர பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதன…

போலி அமெரிக்க டொலர்களுடன் நால்வர் கைது..

போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கொழு…

இஸ்ரேல், ஈரான் மீது பதில் தாக்குதல்..

மேற்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாக இ…

அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமான கல்வி - பிரதமர்

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிப் பொறுப்புக்கூறலுடன் அனைத்துப் பிள்ளைகளும் கல்வியின் தரத்தை…