அண்மைய செய்திகள்

வாழைச்சேனையில் திருடனிடம் விசாரணை நடத்தி நகைகளை அபகரித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

வாழைச்சேனை பகுதியில் வீடு புகுந்து திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்தை, விசாரணை என்ற …

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம்

நாளை (01) சர்வதேச மே தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள், கூட்டங…

பெண்களின் குளியலறை வீடியோ பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது

கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியி…

தாய்லாந்து போதைப்பொருள் கடத்தல் - பிரதான சூத்திரதாரிகளான 2 தேரர்கள் கைது செய்ய இன்டர்போல் உதவி கோரிக்கை

தாய்லாந்திலிருந்து சுமார் 110 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 இளம்பிக்கு…

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய…

ஒன்லைன் கேமிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழில் மாணவர் ஒருவர் புதன்கிழமை (29) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் த…

பாரியளவு போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

பெருமளவிலான கேரளா கஞ்சா போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை, பொலிஸ் விசேட அ…

அட்டன் நோக்கி பயணித்த பஸ் விபத்து - 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி

டயகம இருந்து அட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி சும…

தொலைபேசி ஊடாகத் தொல்லை கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் - பொலிஸ் தெரிவிப்பு

தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்களுக்குத் தொடர்ச்சியாகத் தொல்லை…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநா…

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது…

மோட்டார் காப்புறுதி தொடர்பான முக்கிய அறிவிப்பு : இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு எச்சரிக்கை

நாட்டில் மோட்டார் காப்புறுதி தொடர்பான முறைகேடுகள் மற்றும் தவறான செயல்பாடுகள் அதிகரித்து …

அரசாங்கத்துக்குள் தான் திருடர்கள் உள்ளார்கள் - நாமல் ராஜபக்ஷ

அரசாங்கத்துக்குள் தான் திருடர்கள் உள்ளார்கள். 2.5 மில்லியன் டொலர் மோசடி தொடர்பில் நிதியம…

அதிக விலைக்கு அரிசி விற்ற வர்த்தகருக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு சம்பா அரிசியை வி…

சாரதிக்கு திடீர் உடல்நலக்குறைவு - கட்டுப்பாட்டை இழந்து வீடுபுகுந்த பஸ்

மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றின் சாரதிக்கு திடீரென ஏற்பட்…

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்…

கோதுமை மா விலை இன்று முதல் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்…

தொடர் சங்கிலி பறிப்பு கொள்ளையன் ஹெரோயினுடன் கைது

பல தங்கச் சங்கிலி பறிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன…

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கத் திருத்தப்பட்ட மதிப்பீடு சமர்ப்பிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைவாக, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்…

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(ரவிப்ரியா) மண்முனை தென் எருவில்பற்று  பிரதேச செயலக சமுர்த்தி மற்றும் சிறுவர் பெண்கள் பிரி…

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய…

திறைசேரி நிதி மோசடி - 5 அதிகாரிகளுக்கு வௌிநாடு செல்லத் தடை

மகா திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்த…

அஸ்வெசும திட்டத்தில் பயனாளிகளைத் தேர்வு செய்ய புதிய தொழில்நுட்பம்

'அஸ்வெசும' நலன்புரிப் பயனாளிகளைத் துல்லியமாக இனங்காண்பதற்கும், பட்டியல் தயாரிக்க…

மெகசின் சிறைச்சாலை மரணம் - இரு சிறைக்காவலர்கள் கைது

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்…

கைதான 22 தேரர்களில் 19 பேர் போதைப்பொருள் பாவித்தது உறுதி

சுமார் 112 கிலோகிராம் "குஷ்" மற்றும் ஹேஷ்" ரக போதைப்பொருட்களுடன் கட்டுநாய…

பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார் வியட்நாம் ஜனாதிபதி

வியட்நாம் நாட்டின் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வி…

சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார் வசதியை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம்

சிவனொளிபாத மலை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பல இடங்களில் கேபிள் கார் திட்டங…

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவர், இலஞ்ச அல்லது ஊழல் க…

மட்டக்களப்பில் பெருத்தோட்ட பிரதி அமைச்சர் கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை திறத்து வைத்தார்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி  அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர…

மாணவிகள், ஆசிரியைகளின் படங்களை ஆபாசமாகச் சித்தரித்த மாணவர்கள் கைது

சக பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் புகைப்படங்களை 'செயற்கை நுண்ணறிவு' (AI…

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு - 576 பேர் கைது

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொரு…

செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனின் கனகர் கிராமம் அரசியல் வரலாற்று நாவல் அறிமுக விழா!

(ரவிப்ரியா) மட்டக்களப்பு  நாவற்குடா இந்து கலாசார நிலையத்தில் ஞாயிறு (26) மாலை 3.00 மணியளவி…

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டை முற்றுகையிட சென்றோர் மீது சாணி வீச்சு

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கர்களினால் திருடப்பட்ட சம்பவம் தொ…

பொகவந்தலாவ பேருந்து விபத்து - 10 மாணவர்களின் நிலை கவலைக்கிடம்

பொகவந்தலாவ ராணிகாடு பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச…

மட்டக்களப்பில் 15 வயது சிறுமி பா லி ய ல் து ஷ்பி ரயோ கம் - இளைஞர் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரைப் …

கைக்குண்டு மற்றும் தோட்டாட்களுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது

அநுராதபுரம் - அட்டவீரகொல்லேவ, கோன்கொல்லேவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவட…

நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி, சகோதரன் மீது கணவன் கத்திக்குத்து

குடும்பத் தகராறு காரணமாக நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது, க…