அண்மைய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும் – எதிர்க்கட்சிகள் கூட்டாக வலியுறுத்தல்

மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு அரசா…

மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை நிலையங்களை மூன்று நாட்களுக்கு மூடுமாறு அறிவிப்பு

தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை நிலையங்கள், சூத…

அரச வெசாக் தினத்தை முன்னிட்டு மூடப்பட வேண்டிய இடங்கள்

2026 ஆம் ஆண்டிற்கான அரச வெசாக் விழாவை முன்னிட்டு இறைச்சி விற்பனை நிலையங்கள், இறைச்சிக்கா…

அநுராதபுரத்தில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மட்டக்களப்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

அநுராதபுரத்தில் பௌத்த பிக்குவால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சிறுமிக்கு நீத…

வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

சீனப் பிரஜைகள் குழுவொன்றுக்குச் சொந்தமான வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமான முறையில…

மட்டக்களப்பில் இடம்பெற்ற மாணவர்களுக்கான இரு நாள் உளநல மேம்பாட்டு செயலமர்வு

(க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பில் ரோட்டரி கழகத்தின் உலகளாவிய கொள்கையான “தன்னலமற்ற சேவை” என்…

மாளிகாவத்தையில் தம்பதியினரை மயக்கமடையச் செய்து 12 பவுன் நகை திருட்டு; முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது

கொழும்பு - மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற பணியாளர் மற்றும் அவரது ம…

இந்தியாவிலும் எபோலா?

எபோலா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்…

துறவிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முதலில் சங்க நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டும் - பலாங்கொடை கஸ்ஸப தேரர்

துறவிகளின் ஒழுக்கத்தன்மையை முதலில் சங்க நீதிமன்றங்கள் மூலமே விசாரணை செய்ய வேண்டும். அதன்…

டிக்கோயா இரட்டைக் கொலைச் சந்தேக நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம் - மீண்டும் பொது மக்கள் உதவியை நாடியுள்ள பொலிஸார் !

அட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக ந…

காத்தான்குடி வர்த்தக நிலையத்தில் பாரிய தீ விபத்து!

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்ப…

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்!

எதிர்காலத்தில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் பணி நடவடிக்கைகளுக்காக மோட்டார் சை…

கம்பஹா, மகர பகுதிகளில் இன்று 12 மணி நேர நீர் விநியோகம் துண்டிப்பு.

கம்பஹா மற்றும் மகர பிரதேச சபை பகுதிகளுக்கு இன்று புதன்கிழமை (27) 12 மணி நேரத்திற்கு நீர்…

அம்பாறையில் டிப்பர் - முச்சக்கர வண்டி மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு..

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ட்ராக்டர் சந்திக்கு அருகில், டிப்பர் வாகனமொன்று முச்சக்கர…

இன்றைய வானிலை..

தென்மேற்கு பருவக்காற்று நாடு முழுவதும் நிலைபெற்றுள்ளதன் காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகு…

பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பேராதனையில் மாணவர் பேரணி..

பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர் நலவசதிகள் தொடர்பாக நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு …

சீன தொழில்நுட்ப உதவியுடன் மின்கல மின்சக்தி களஞ்சிய திட்டம் ஆரம்பம்

சீனாவின் தொழிநுட்ப உதவிகளுடன் நாட்டில் மின்சாரத்தை விநியோகிக்கும் 16 துணை மின்நிலையங்களு…

சட்டவிரோத டின்மீன் தொழிற்சாலை முற்றுகை

முறையான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் சட்டரீதியான ஒழுங்குவிதிகளை மீறி, சந்தலங்காவ - இரபடகம…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் தொடர்பு இருந்தது மறுக்க முடியாது விதர்ஷன கன்னங்கர குற்றச்சாட்டு -

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சு…

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு..

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நேற்று (25) விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை…

80 மில்லியன் ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் ஒருவர் கைது.

குஷ் ரக போதைப் பொருளை பெருமளவில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், கட்டுநாயக்க பண்டாரநாய…

பழைய முறையிலாவது மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் - கட்சிகள் வலியுறுத்தல்

இடை நிறுத்தப்பட்டிருக்கும் மாகாணசபை தேர்தலை தற்காலிகமாகவேனும் பழைய முறையில் நடத்தி மாகாணச…

தனியார் பஸ் உரிமையாளர்கள் திருகோணமலை ஆளுநர் செயலகம் முன் ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் இருந்து கல்முனை, அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று வரை ஒருங்கிணைந்த நேர அட்டவண…

மாடு அறுப்புக்கு அனுமதி வழங்கக் கூடாது – கண்டி விஷ்ணு மகா தேவாலயம் வலியுறுத்தல் –

கண்டி நகர் புனித பிரதேசம் என்பதால் அதன் எல்லைக்குள் மாடு அறுப்பதற்கு அனுமதி வழங்க வேண்ட…

போதைப்பொருள் கடத்தல்காரர் 'எல்டோ தர்மே' கைது

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் உறுப்ப…

யாழ் – கண்டி பிரதான வீதியில் கெப் வண்டி மோதி யானை உயிரிழப்பு...

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் மரதன்கடவல தோணிகல பகுதியில் கெப் வாகனம் மோதி யானை உயிர…

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் பஸ் மற்றும் லொறி மோதி விபத்து : 5 பேர் காயம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக தன…

போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் திடீர் சோதனையின் போது, போதைப்பொருட்களுடன் பல்கலைக்…

போதைப்பொருள் கடத்தல் - 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்கு…

அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவியை காப்பாற்ற சென்று உயிரிழந்த ஆசிரியர்

கிரிந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிந்த கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி நபரொரு…

எரிபொருள் விலை தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்கள் தற்போது நாட்…

புதையல் தோண்டிய 06 சந்தேகநபர்கள் கைது!..

அரநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோராகம்மன பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான …

கல்முனையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

பத்தாயிரம் ரூபாய் தருவதாக கூறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவருக்கு கல்முனை …

அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் - பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ

அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வாளர…

கஹத்துடுவவில் ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்தது விபத்து; 19 பேர் காயம்

கஹத்துடுவ-தியகம வீதியில் ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று திங்கட்கிழமை பிற…

சீரற்ற காலநிலையால் 31,000க்கும் அதிகமானோர் பாதிப்பு..

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 7,984 குடும்பங்களைச்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் 3 சீனர்கள் கைது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 60 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான சீனாவ…

அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடையப் போகின்ற காரணத்தினாலேயே பழிவாங்கல் நடவடிக்கைகள் – விமல் வீரவன்ச

தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடையப் போகின்ற காரணத்தினாலேயே இவ்வாறான பழிவாங்கல் …

இன்றைய வானிலை...

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதன் க…

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 990,000ஐ கடந்தது..

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 9,90,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங…