அண்மைய செய்திகள்

அனைத்து அரச விழாக்களும் தற்காலிகமாக இரத்து - பொது நிர்வாக அமைச்சு

சகல அரச விழாக்கள், உற்சவங்கள், சம்மேளனங்களையும் தற்காலிகமாக இரத்து செய்யவும், பாரிய ஒன்ற…

அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகை…

வரிசையை மீறி வருபவர்களுக்கு எரிபொருள் இல்லை - பிரதி பொலிஸ் மா அதிபர்

எரிபொருள் பெறுவதற்காக வரிசையை மீறி வருபவர் எவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படமாட்ட…

வைத்தியர்களின் தேவைக்கேற்ப எரிபொருள் வழங்க நடவடிக்கை

வைத்தியர்களின் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக சுகாதா…

கடந்த வாரம் வழங்கிய வாக்குறுதியை ஒரு வாரம் முடிவதற்குள்ளேயே மீறும் ஒரு ஜனாதிபதி - சாகர காரியவசம்

கடந்த வாரம் வழங்கிய வாக்குறுதியை ஒரு வாரம் முடிவதற்குள்ளேயே மீறும் ஒரு ஜனாதிபதி இந்த நாட்…

மண்முனை தென்மேற்கில் மாதிரி கிராமம்

சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம அங்குரார்ப்பண வைபவம் இன்று (16) மண்முனை தென்மேற்கு பிர…

எரிசக்தி நுகர்வைக் குறைக்குமாறு பிரதியமைச்சர் கோரிக்கை

தற்போது நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்கள் சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துவார்க…

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு !

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 சந்தேகநபர்களுக்கு எதிரா…

எரிபொருள் QR இணையத்தளத்தைப் போன்றே போலித் தளம் ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை !

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கோட்டா முறைமையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்றே வடிவ…

எரிபொருள் மீதான வரி குறைக்கப்பட வேண்டும் - மொஹமட் உவைஸ் !

எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து, எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார்? மார்ச் 31-இல் வெளிப்படுத்துவதாக உதய கம்மன்பில அறிவிப்பு !

அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதார…

வைத்திய சேவைகளுக்கு எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம்

தற்போது மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள கியூ.ஆர் குறியீடு எரிபொருள் ஒதுக்கீட்டு முறைமையானத…

காட்டு மரையை வேட்டையாடிய இருவருக்கு விளக்கமறியல் !

கடந்த புதன்கிழமை (11) நோட்டன் பகுதியில் உள்ள ஒஸ்போன் தோட்ட 50 ஏக்கர் பிரிவில் உள்ள வனப் …

எரிபொருள் வரிசைகளுக்கு மத்தியில் பாடசாலைகளை மூடவோ அல்லது தொலைதூரக் கல்வியை ஆரம்பிக்கவோ இன்னும் தீர்மானிக்கப்படவில்லை: கல்வி அமைச்சு !

கியூ.ஆர் குறியீடு முறைமை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள எரிபொரு…

போதைப்பொருளுடன் மற்றுமொரு படகு கைப்பற்றல் !

பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பலநாள் மீ…

9 நாட்களில் ஒன்றரை மாத கால எரிபொருள் விநியோகம்; முறைகேடுகளைத் தடுக்க இன்று முதல் விசேட சோதனை !

மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஆரம்பமான முதல் 10 நாட்களுக்குள், பொதுமக்களின் பயன்பாட்டிற்க…

சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கி ஒருவர் பலி !

ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரணை கந்தன அமுனு எலபீல்ல பகுதியில் வயல் நிலமொன்றில் சட்டவி…

உரத்திற்கும் QR குறியீடு அறிமுகமாகும் அச்சம் - சஜித் !

எதிர்வரும் காலங்களில் விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் QR குறியீடு முறைமை அறிமுக…

டுபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் முடங்கின!

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இடம்பெற்றதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் காரணமா…

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை 2:00 மணிக்க…

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் ஒருவித அதிகரிப்பு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் !

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் ஒருவித அதிகரிப்பு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு…

எரிபொருளை முறையாக விநியோகிக்க பொலிஸாரின் உதவி - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இனிவரும் காலங்களில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக QR முறைய…

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து வருகின்றது ; சஜித் பிரேமதாச !

நாடு மீண்டும் QR குறியீடு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த QR குறியீடு எரிபொருள் ஒதுக்கீட்…

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் - பிரதமர்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, அதற்கான…

ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு ; பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - இந்தியா டுடே மாநாட்டில் நாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை!

இலங்கை கடற்பரப்புக்கு அருகில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து…

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிரும் முன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துங்கள் - பிரதமர் ஹரிணி அமரசூரிய வேண்டுகோள் !

ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவு…

அரசு ஊழியர்களுக்கான வருடாந்த இடமாற்றங்கள் ஏப்ரல் 02 முதல் நடைமுறைக்கு !

2026 ஆம் ஆண்டுக்காக அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அனைத்து இடமாற்றங்களும் ஏப்…

புதிய வாகனங்களுக்கான QR பதிவு ஆரம்பம் !

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமையின் கீழ், புதிய வாகனங்கள், உரிமையாளர் மாற…

சிவனொளிபாத மலைக்குச் சென்று திரும்பிய கார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி!

சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு நுவரெலியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த கார் ஒன்று,…

அசோக ரன்வலவுக்கு பிடியாணை !

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை கைது செய்யுமாறு மஹர நீதவான் நீத…

வரிசைகளைத் தவிர்க்கவே QR நடைமுறை ; எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதி !

எரிபொருள் விநியோகத்திற்காக QR குறியீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், நாட்டில் எர…

வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் ; போத்தல்கள், கேன்களுக்கு அனுமதி இல்லை !

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறையின் ஊ…

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் இளைஞர்களுக்கு ஊடகப் பயிற்சி

(வவுணதீவு நிருபர்) கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்த…

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து வண்டிகளுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்துச் சபை…

புதிய எரிபொருள் QR குறியீடு : வாகன உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு

முன்னர் QR குறியீட்டைப் பெற்ற மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்த…