அண்மைய செய்திகள்

நாட்டின் பொலிஸ்மா அதிபரிலிருந்து மரண தண்டனை கைதியாக மாறிய பூஜித் ஜயசுந்தர யார்?

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னதாக கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்ப…

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதிப்பு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதா…

புகையிரதத்தில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்ற சிற்றுண்டிச்சாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்

அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை (MRP) மீறி ரயிலில் குடிநீர் போத்தல்களை விற்…

சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல…

கலாசாரத்தையும் வரலாற்றுப் பாரம்பரியத்தையும் இணைத்தே நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி

ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வெறும் பௌதிக அபிவிருத்தி மாத்திரம் போதாது என்ற…

சிறைச்சாலை பேருந்தை காணொளி பதிவு செய்த பெண் கைது

உடுகம நீதவான் நீதிமன்றத்திற்குச் சந்தேகநபர்களை அழைத்துச் சென்று கொண்டிருந்த சிறைச்சாலை ப…

உணவக கொள்ளை வழக்கு: இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடுங்காவல்

தெஹிவளை பகுதியில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பணக் கொள்ளைச…

வீடொன்றில் புதையல் தோண்டிய இருவர் கைது

தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாநாகபுர பகுதியில், வீடொன்றினுள் புதையல் எடுக்கும் நோக்கில…

நீதிபதிகளின் பதவிக் கால நீட்டிப்புக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் - சாகர காரியவசம்

நீதித்துறையின் சுயாதீனத்தை பலவீனப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக ஒட்டுமொ…

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஹெரோயினுடன் வந்திருந்த இருவர் கைது

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள்…

அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் சிறை செல்ல வேண்டும் – உதய கம்மன்பில

நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் சட்டவரைவு தயாரிக்கப்படாத நிலையில் உயர்நீதிமன்றம…

குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் பலி

யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  புங்குடுதீவு,…

கிழக்கு மாகாணத்தில் வெப்பம் அதிகரிப்பு; பல இடங்களில் 100 மி.மீ. வரை கனமழைக்கு வாய்ப்பு

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொன…

அதிபர் வைரமுத்து பேரின்பநாயகம் 32 வருட கால கல்விப் பணியில் இருந்து ஓய்வு

(சித்தா) மட்/பட்/செட்டிபாளைய மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய வைரமுத்து பேரின்பநாய…

SLS தரச்சான்று இல்லாத மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்களை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை!

இலங்கை தர நிர்ணய நிறுவனம் (SLS) வழங்கும் SLS தயாரிப்பு தரச்சான்று (Product Certification…

ஆடைத் தொழிற்சாலையொன்றின் வேன் சாரதி தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் வேன் சாரதியாகப் பணியா…

அரசு அதிகார போதையில் உள்ளது; பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை – நாமல் ராஜபக்‌ஷ

கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (30) ஆஜரான ஸ்ரீலங்கா பொதுஜ…

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் …

மட்டக்களப்பு - தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் 30 ஆம் திகதி இன்று வெகு…

சிகிரியாவில் வீட்டு மதிலை இடித்து பலாப்பழங்களை உண்ட காட்டு யானைகள்

சிகிரியா நகருக்குள் புகுந்த மூன்று காட்டு யானைகள், குடியிருப்பு வீடொன்றின் 200 அடி நீள ம…

'1990 சுவ செரிய' சேவையில் மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவப் பிரிவு அறிமுகம்

அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளர்களுக்கு இன்னும் விரைவாகச் சிகிச்சை அளிக்கும் நோக்க…

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிராகத் தா…

நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்பு தனிநபருக்காக அல்ல; மக்களுக்கு விரைவான நீதிக்காக – நளிந்த ஜயதிஸ்ஸ

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பது தனிநபர் ஒருவரை இலக்கு வைத்த நடவடிக்கை அல…

போதைப்பொருளுடன் தெஹிவளை உப பொலிஸ் பரிசோதகர் கைது

தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்…

கிழக்கில் வெப்பம் அதிகரிப்பு ; பல மாகாணங்களில் கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை மற்றும் மொனரா…

காத்தான்குடியில் கட்டுமானப் பணியின்போது தூண் இடிந்து இளைஞர் உயிரிழப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீ…

தனிநபரை இலக்காகக் கொண்டு அரசியலமைப்பை திருத்துவது தவறான முன்னுதாரணம் – உதய கம்மன்பில

பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேனவை பதவியில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்து…

கடன் வெளிப்படைத்தன்மையில் இலங்கை உலகளவில் 4வது இடம் - நிதி திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜயந்த

முதலீட்டாளர்களுடனான தொடர்பை வலுப்படுத்துவதிலும் கடன் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதிலும் …

மட்டக்களப்பு மயிலாம்பவெளிஆலய அன்னதான நிகழ்வில் தாக்குதல் : பெண்கள் உட்பட 4 பேர் காயம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மயிலாம்பவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற…

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது நீதித்துறையை பலவீனப்படுத்தும் முயற்சி – எதிர்க்கட்சித் தலைவர்

அரசியலமைப்புத் திருத்தம் மூலம் ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கே ஜனாதிபதிக்கு ஆணை கிடைத்ததே தவ…

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் யோசனைக்கு சட்டத்தரணிகள் சங்கம் ஒருமனதாக எதிர்ப்பு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளமைக்கு இலங்கை சட்டத்தரணிக…

இரத்தப் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம்: வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்

முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு (FBC) நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிகத் தொ…

களுவாஞ்சிக்குடியில் திருடப்பட்ட ரூ.8 இலட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் பாணமையில் கண்டுபிடிப்பு – இளைஞர் கைது

களுவாஞ்சிக்குடியில் வைத்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமை பகுதியில் கண்டுபிடிக்கப்பட…

மன்னாரில் கடல் அட்டைகளுடன் 12 பேர் கைது

மன்னார், சவுத்பார் கடற்கரை மற்றும் தரைப்பகுதியை உள்ளடக்கிய வகையில் இலங்கை கடற்படையினரால்…

வீடு, காணி வழங்குவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி – தனியார் நிறுவன பணிப்பாளர் கைது

எளிய தவணை முறையில் வீடு மற்றும் காணி வழங்குவதாக வாக்குறுதி அளித்து பொதுமக்களை ஏமாற்றியதா…

அநுராதபுரத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு – இருவர் கைது

அநுராதபுரத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை அநுராதபுர…

நாட்டில் டெங்கு நோயாளர்கள் 83,661 ஆக உயர்வு

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக…

பலத்த காற்று காரணமாக இரு கடற்பரப்புகளுக்கு 'அம்பர்' எச்சரிக்கை

அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார், காங்கேசன்…

இரகசிய அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் இனி ஈடுபடமாட்டோம் – நாமல் ராஜபக்ஷ

அரசியல் கூட்டணி தொடர்பாக இனி இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதில்லை என்றும், கடந்த …