அண்மைய செய்திகள்

நுவரெலியாவில் சீரற்ற வானிலையால் 2,331 பேர் பாதிப்பு; 6 பேர் மாயம்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இன்று (03) மாலை நேர நிலவரப்படி 581 …

"பூஜித்துக்கு மரண தண்டனை என்றால், இப்ராஹிமிற்கு என்ன தண்டனை?" – விமல் வீரவன்ச கேள்வி

உயிர்த்த குண்டுத்தாக்குதலை தடுக்க தவறியதற்காக பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை என்றால் த…

நாளை நண்பகல் முதல் மழை குறையும் ; 6ஆம் திகதிக்குப் பிறகு மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்

தற்போது நிலவும் மழை நிலைமையில் நாளை (04) நண்பகல் முதல் குறைவொன்றை எதிர்பார்க்க முடிவதாக …

2026 ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் மின்கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை - இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

2026 ஆம் ஆண்டின் 3 ஆம் காலாண்டுக்கான மின்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம்…

புதிய அரசியலமைப்பு, மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் தமிழ் பிரதிநிதிகள் பேச்சு – எம்.ஏ. சுமந்திரன்

தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து புதிய அரசி…

கொட்டகலையில் வெள்ளம் ; 40 வீடுகள் பாதிப்பு

அட்டன், கொட்டகலை பகுதியில் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பெய்த அடை மழையால் வெள்…

பலத்த மழையால் ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்வு - தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கடந்த 24 மணிநேரத்தில் பதிவான பலத்த மழையினால் மகாவலி, களனி மற்றும் களு ஆகிய பிரதான ஆறுகளி…

கேகாலையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்

கேகாலை, கரண்டுபன சந்தியில் இன்று (03) திங்கட்கிழமை காலை இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொ…

மூதூரில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; இரு இளைஞர்கள் பலி !

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னாநகர் 59 ஆம் கட்டை பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார்…

"யுத்தக் காலத்தில் தற்போதைய ஆட்சி இருந்திருந்தால், பிரபாகரன் குறுஞ்செய்திகளால் வேலைகளைச் சாதித்திருப்பார்" – மதுர விதானகே

யுத்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியி…

சிறைச்சாலை மோதல்களுக்கு அரசாங்கத்தின் அலட்சியமே காரணம்; புதிய சிறைச்சாலைகளை உடனே அமைக்க வேண்டும் – சம்பிக்க ரணவக்க

சிறைச்சாலை மோதல்களுக்கு அரசாங்கத்தின் அலட்சியப்போக்கே காரணம். நிட்டம்புவ மற்றும் களுத்து…

"சிங்களவர்களின் வரிப்பணத்தில் செம்மணி அகழ்வு ; மற்ற புதைகுழிகள் ஏன் புறக்கணிக்கப்படுகின்றன?" – விமல் வீரவன்ச

இலங்கையை குற்றச்செயல்களின் இராச்சியமாக சர்வதேசத்துக்கு காண்பிப்பதற்காக சிங்களவர்களின் வர…

பல மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; சில கடல் பகுதிகளில் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் வாய்ப்பு!

மத்திய, சப்ரகமுவ, தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூ…

கல்வி என்பது ஒவ்வொரு பிள்ளையினதும் அடிப்படை உரிமையே தவிர அது சலுகை அல்ல - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்வி என்பது ஒவ்வொரு பிள்ளையினதும் அடிப்படை உரிமையாகும், மாறாக அதுவொரு சலுகை அல்ல. பிள்ளை…

பழமையான பேருந்துகளும் குறைந்து வரும் ஊழியர்களும்: கடினமான பாதையில் இலங்கை போக்குவரத்துச் சபை

இலங்கை போக்குவரத்துச் சபையிடம் (SLTB) பழமையான பேருந்துகள் அதிகளவில் உள்ள நிலையில், தற்போத…

இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவுடன் மூவர் இந்தியாவில் கைது

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 292 கிலோ கஞ்சா போதைப்பொருளை இந்தியாவின் இராமநாதபுரம் க்யூ பி…

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது !

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருவாட்டுக்கல் 03 பகுதியில் உள்ள வீ…

கல்முனையில் வீதி விபத்து: ஒருவர் பலி; மற்றொருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி !

(ஷனா ) அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கல்முனை – பாண்டிருப்பு பிர…

சிறைச்சாலைகளையே நிர்வகிக்க முடியாவிட்டால், நாட்டை எப்படி நிர்வகிப்பீர்கள்?" – சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டை திறம்பட நிர்வகிக்கும் திறன் அரசாங்கத்திடம் …

மஹர சிறைச்சாலையின் 104 கைதிகள் வேறு சிறைகளுக்கு இடமாற்றம்

மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் தும்பறை, வெலிக்கடை, பூஸா, களுத்துறை, பதுளை, மட்டக…

அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர்கள் இருவர் விளக்கமறியலில்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தி…

நீர்கொழும்பு கடலில் காணாமல்போன இரு மீனவர்களில் ஒருவர் உயிரிழப்பு

நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்ததில் காணாமல்போயிரு…

வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சீனப் பிரஜை கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுட…

யாழில் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டிய இரட்டை சகோதரிகள்

யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டிய நி…

கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மஹர சிறை பதற்ற நிலை

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப்…

5 ஆம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை

2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விர…

சிறைச்சாலை பதற்றம் குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய நாமல் ராஜபக்ச

அண்மையில் மீண்டும் ஏற்பட்டுள்ள சிறைச்சாலை பதற்றநிலையைத் தொடர்ந்து, நாட்டின் சிறைச்சாலை அ…

மஹர சிறைச்சாலை பதற்றநிலை: தற்போதைய நிலவரம் என்ன?

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத்…

கிழக்கில் வெப்பம் அதிகரிப்பு... பிற்பகலில் மழைக்கும் வாய்ப்பு ! கடலில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும…

அறுகம்பேயில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணப்பையை திருடிய நபர் கைது

இலங்கை வந்துள்ள மூன்று ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே பொலிஸ் …

விடுதலைப் புலிகள் தலைவர் கொல்லப்பட்டாலும், ஆதரவாளர்கள் இன்னும் உலகெங்கும் செயற்படுகின்றனர் - சீலரத்ன தேரர்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்ட போதிலும், அந்த அமைப்பின் ஆதரவாளர்க…

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: கைதி ஒருவர் உயிரிழப்பு ; 7 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் மோதல் மற்றும் பதற்றகரமான நிலைமையால் கைதி ஒருவர் உயிரி…

ஏறாவூரில் வீடொன்றில் தீ விபத்து; உபயோகப் பொருட்கள், பாடசாலை சீருடைகள் உள்ளிட்டவை முற்றாக நாசம்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 5ஆம் குறிச்சிப் பகுதியில் இன்று (1)…

மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் நீதிமன்ற வாக்குமூலங்கள்

புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூல…