அண்மைய செய்திகள்

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற வழக்கேடு காணாமற்போன விவகாரம் - நீதிமன்ற ஊழியர்கள் இருவர் கைது

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் ஆண் ஊழியர் ஒருவரும் பெண் ஊழியர் ஒருவரும், ந…

பாதுகாப்பு படை வீரர் அதிகாரிகள் கலந்து கொண்ட வெ சாக் தன்சல நிகழ்வு

வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்…

கடலில் நீராடிய மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி மாயம்

ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ…

ஆபத்தான முறையில் வாகனங்களை செலுத்திய 6 இளைஞர்கள் கைது

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் கந்தானை மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியி…

பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த மக்கள் இடையிலான பிணைப் பை பிரபாகரனால் கூட உடைப்பதற்கு முடியவில்லை - அகலகட சிறிசுமன தேரர்

இலங்கையின் நீண்டகால வரலாற்றுப் பின்னணியில், பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த மக்கள் இடையிலா…

தையிட்டி விகாரைப் பகுதியை புகைப்படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது

தையிட்டி விகாரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த ய…

மகாவலி ஆற்றில் கோழிக்கழிவுகளைக் கொட்டியதற்காக சந்தேக நபர்கள் இருவர் கைது

ஹட்டன் நகரில் உள்ள கோழிச் சந்தைகளில் வீசப்பட்ட கோழிக்கழிவுகளை ஒரு சிறிய லொறி ஒன்றில் ஏற்…

பொதுமக்களே, எச்சரிக்கை! - இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்

போக்குவரத்து விதிமீறல்களுக்கான தண்டப்பணத்தைச் செலுத்தவேண்டியுள்ளதாகக் கூறி, இலங்கை பொலிஸ…

515 பட்டதாரிகளுக்கு செவிலியர் நியமனம் வழங்கி வைப்பு

இந்நாட்டின் இலவச சுகாதார சேவையின் மனித வள தரம் மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில…

ஏறாவூரில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் - விசாரணையில் வெளியான தகவல் ; 15 வயது அண்ணன் கைது !

(செங்கலடி நிருபர் சுபஜன்) கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஏறாவூர் 5ஆம் குறிச்சி பகுதியில் 11…

கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்களை செயலிழக்கச் செய்யுமாறு அறிவிப்பு

தேசிய மின்சார கட்டமைப்பின் சீரான மற்றும் நிலையான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, கூரைகளில…

சட்டவிரோத வாகன உதிரிப்பாகங்களால் பொருத்தப்பட்ட ஜீப் வண்டியுடன் சந்தேக நபர் கைது

நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட வாகன உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தி பொர…

வெசாக் என்பது மத ரீதியான வைபவத்தைத் தாண்டி இலங்கையின் தனித்துவ கலாசார விழா - ஜனாதிபதி

வெசாக் தினம் என்பது ஒரு மத ரீதியான வைபவம் என்பதைத் தாண்டி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்க…

இன்று புனித வெசாக் தினம்

புத்த பெருமானின் பிறப்பு, ஞானோதயம், பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று நிகழ்வுகளை முன்னிறுத்தி…

மட்டக்களப்பில் வங்கியில் தீ விபத்து

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள யூனியன் வங்கிக் கிளையில் இன்று சனிக்கிழமை (30) அதிகாலை 6 ம…

சமூக வலைத்தளங்களில் அவதூறு ! அர்ச்சுனா mp உள்ளிட்டோருக்கு எதிரான நிகழ்நிலை வழக்கு ஒத்திவைப்பு

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பர…

எங்கள் மத விவகாரங்களை நாங்களே பார்த்துக் கொள்வோம், இதில் வெளிநபர்கள் தலையிடத் தேவையில்லை - கலகொட அத்தே ஞானசார தேரர்

கோவணம் கட்டியிருப்பவரைப் பார்த்து முற்றிலும் நிர்வாணமாக இருப்பவர் கேலி செய்வது போன்ற ந…

புதிய அரசியலமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும் - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

புதிய அரசியலமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும். ஆனால் அதற்கான காலவரைபு பற்றி இதுவரை எவ்வித …

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி உயிரை மாய்க்க முயற்சி

நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இன்று (29) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தனக்கு…

அரச உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்கள் : பொதுநிர்வாக அமைச்சு அதிரடி சுற்றறிக்கை

ஒருங்கிணைந்த சேவைகளின் உத்தியோகத்தர்களது வருடாந்த இடமாற்றத் தீர்மானங்கள் இறுதி செய்யப்பட…

ஒழுக்காற்றுப் பிரச்சினைகளால் சுமார் 500 சாரதிகள் பணியிடை நீக்கம்

சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் ம…

வெசாக் தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் இரு நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு நாளையும் (30) நாளை மறுதினமும் (31) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத…

வெசாக்கினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை (30) முதல் பல விசேட ரயில் சேவைகள் அமுல்படுத்தப்பட…

வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான பேருந்து - பலர் காயம்

மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியின் 'திஸ் எகே ஹந்திய' (31 சந்தி) பகுதியில் இ…

பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விவகாரத்தில், முன்னாள் அ…

காணாமலாக்கப்பட்டோர் வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படும் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நிலுவையில் உள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள…

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சி

ரூபாயின் பெறுமதி இன்று (29.05.2026) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இ…

மட்டக்களப்பு விடுதியில் 2 சிறுவர்கள் பலியான சம்பவம் - தந்தை கைது

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த ச…

ஏறாவூரில் தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள நீதிமன்ற வீதியில் அமைந்திருக்கும் வீடு ஒன்றின் குளியலறையில்…

எரிபொருள் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது !

உலக சந்தை நிலவரங்களின்படி, எதிர்காலத்தில் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திர…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து - மூவர் வைத்தியசாலையில் அனுமதி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் சூரியவெவ நுழைவாயில் அருகே வியாழக்கிழமை (28) இரவு ஒரு விபத்து…

வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை…

இன்றைய வானிலை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை (29) மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்…

கொரியர் சேவை ஊடாக போதை மாத்திரைகளை பெற்று யாழில் வியாபாரம் செய்த இளைஞன் கைது

கொரியர் சேவை ஊடாக கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை யாழ்ப்பாணத்துக்கு வருவித்து விற்பனை…

சர்வதேச சிவப்பு எச்சரிக்கை - 89 சந்தேகநபர்களை அழைத்துவர தயார்

நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, சர்வதேச சிவப்…

களுத்துறை துப்பாக்கிச் சூடு - சந்தேகத்திற்கிடமான வேன் மீட்பு..

களுத்துறை தெற்கு பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சந…

பௌத்த விகாரைகளின் நிர்வாகத்தில் தலையிடுவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பௌ…

உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வு..

ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்…

வெசாக் தன்சல் வழங்குவோருக்கான விசேட அறிவிப்பு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 15,000 தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்ப…

நாளை முதல் அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதத்திற்க…