அண்மைய செய்திகள்

வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

வவுனியா – தோணிக்கல் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட…

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற ஐவர் கைது

கிளிநொச்சி, பரந்தன் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இல…

திலீபனுக்கு நினைவேந்தல், உருவச்சிலை அமைத்தமை இராணுவத்தை அவமதிக்கும் செயல் – சரத் வீரசேகர

வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டு, உருச்சிலை அமைக்கப்பட்டுள்ளமை இராணுவத்த…

அனோஜன் விவகாரம் : சவுதி தூதரக உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்க நேரம் கோரும் தமிழ்பேசும் மக்களின் பேரவை

அனோஜனுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் ஊடாகவே செய்திகள் வெளிவந்த…

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல், வட மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்…

அனோஜனை காப்பாற்ற இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச தலையீடு – அமைச்சர் விஜித்த ஹேரத்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர மட்…

திருகோணமலை மதுபானசாலை கொள்ளையில் சிக்கிய 54, 61 வயது நபர்கள் – ஒருவர் பொலிஸ் சார்ஜென்ட்

திருகோணமலை - அநுராதபுரம் சந்தியிலுள்ள மதுபானசாலைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து, பணத்தை க…

இலங்கைத் தொழிலாளருக்கு மரண தண்டனை என தகவல் – கருணை காட்டுமாறு சவூதி அரேபியாவிடம் சஜித் கோரிக்கை

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்…

மோட்டார் சைக்கிளை பொலிஸார் வழிமறித்தபோது சரிந்து விழுந்த இளைஞன் உயிரிழப்பு

இன்று காலை மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தபோது, அதில் பயண…

பெசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக ‘Blue Notice’ கோரிக்கை

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக 'நீல அறிவித்தல்' (Blue Notice) ஒன்…

வாகனப் பதிவு தொடர்பான புகார்களுக்கு புதிய WhatsApp இலக்கம்

மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் வீதி…

சம்மாந்துறையில் வேனில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் : பணத்துடன் ஒருவர் கைது

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வேனில் வைத்து ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் …

“பாதாள உலகத் தலைவர்கள் அனைவரும் ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவர்கள்” – சரத் பொன்சேகா

தற்போது பாதாள உலகில் ஆதிக்கம் செலுத்தும் தலைவர்கள் அனைவரும் ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில் உர…

3 யுவதிகள் உட்பட நான்கு பேர் மாஓயாவில் மூழ்கி மாயம்

படல்கம பகுதியில், மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போன…

திருகோணமலை மதுபானசாலை ஆயுதக் கொள்ளை – ஒரு மணிநேரத்தில் சிக்கிய சந்தேகநபர்கள் !

திருகோணமலை அனுராதபுர சந்திக்கு அருகிலுள்ள மதுபானசாலை ஒன்றில் நேற்று (18) இரவு இடம்பெற்ற ஆ…

மது போதையில் தாயுடன் தகராறு – தம்பியின் தாக்குதலில் அண்ணன் பலி !

அங்குருவாதொட்ட, பெதிகமுவ கந்த பகுதியில் இன்று (19) அதிகாலை கூர்மையான ஆயுதத்தால் நடத்தப்ப…

திருகோணமலை மதுபானசாலையில் ஆயுத முனையில் கொள்ளை

திருகோணமலை, அனுராதபுர சந்திப் பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றிற்குள் நேற்று (18) இரவு சும…

அதிவேக வீதியில் பயணிக்கும் அனைவருக்கும் ஆசனப் பட்டி கட்டாயம்

அதிவேகப் வீதியில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசன பட்டி அணிவது இன்று சனிக்கிழமை (19)…

இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் …

டெலிகிராம் மூலம் இணையவழி பண மோசடி - பெண் கைது

இணைய வழியில் பண மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, படுவத்தை பகுதியைச் சேர…

11 வயது சிறுவன் போதைப்பொருள் பயன்படுத்துவதாக வெளியான காணொளி; பொலிஸார் விசாரணை

சமூக ஊடகங்களில் பரவி வரும் 11 வயது சிறுவன் போதைப்பொருள் பயன்படுத்துவதாகக் காட்டப்படும் க…

அனோஜன் சிவராசாவின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த ரிஷாட் பதியுதீன்; விடுதலைக்காக நடவடிக்கை

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட…

நாடு வீழ்ச்சியடைந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் மீண்டும் என்னால் நாட்டை பொறுப்பேற்க முடியாது - முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நாடு வீழ்ச்சியடைந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் மீண்டும் என்னால் நாட்டை பொறுப்பேற…

இன்று முதல் மழை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

இன்று (19) முதல் அடுத்து வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமை…

தைரியமிருந்தால் சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துங்கள்- அரசாங்கத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி சவால்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டு…

இறந்துவிட்டதாகக் கருதி இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நபர் 02 மாதங்களின் பின்னர் உயிருடன் வீடு திரும்பிய சம்பவம்

இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு, இறுதி சடங்குகள் முதல் ஆத்மசாந்திக்கான தானங்கள் வரை செய்து …

மட்டக்களப்பு தேற்றாத்தீவு பாலமுருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற திருவிழா

ஆலய உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை கழுதாவளை பிள்ளையார் ஆலய…

வளர்ந்து வரும் அரசியல் தலைவரான நாமல் ராஜபக்‌ஷவை திட்டமிட்ட வகையில் அரசாங்கம் சிறைப்படுத்தியுள்ளது - மனோஜ் கமகே

வளர்ந்து வரும் அரசியல் தலைவரான நாமல் ராஜபக்‌ஷவை திட்டமிட்ட வகையில் அரசாங்கம் சிறைப்படுத்…

அனோஜன் வழக்கு நிலைமை தொடர்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கண்காணிப்பு

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் அனோஜன் சிவராசா தொடர்பா…

பட்டிருப்பு தகவல் தொழிநுட்ப மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையத்தில் க.பொ.த. சாதாரண மாணவர்களுக்கு இலவசக் ICT கருத்தரங்கு - 2026

(சித்தா) 2026 ஆம்  கல்வியாண்டுக்கான க.பொ.த.சாதாரண மாணவர்களுக்கு  எதிர்வரும் டிசம்பர் மாதம்…

“எனது மகனை உயிருடன் மீட்டுத் தாருங்கள்” - இலங்கை அரசாங்கத்திடம் அனோஜனின் தாயாரின் கண்ணீருடன் கோரிக்கை

( பாறுக் ஷிஹான்) சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச…

சவூதியில் மரண தண்டனை: அனோஜனின் உயிரைக் காக்க அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் - சாணக்கியன் MP

கல்முனை, அம்பாறை மாவட்டம்,நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் தொடர்பில், சவூதி அரேப…

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியீடு

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் …

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமற…

வெடிபொருளுக்கு இரையாகி 12 வயது குட்டி யானை பலி!

அம்பாறை மாவட்டம், மகாஓயா பிரதேசத்திற்குட்பட்ட கிராமம் ஒன்றில் 'ஹக்கபட்டாஸ்' என அ…

வற்றாப்பளையில் வீட்டின் யன்னலை உடைத்து உள்நுழைந்து பணம், தங்க நகைகள் கொள்ளை!

முல்லைத்தீவு - வற்றாப்பளைப் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றின் யன்னலை உடைத்து உள்நுழைந்த நபர…

இருவருக்கு சொந்தமான 14 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

சட்டவிரோதமான வழிகளில் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், இருவருக்குச் சொந்தமான சுமார் 1…