அண்மைய செய்திகள்

கோட்டாபய ராஜபக்‌ஷ நீதிமன்றில் முன்னிலை

தாம் கைது செய்யப்படுவதையும், தடுத்து வைக்கப்படுவதையும் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்…

பொலிஸ் பெயரில் நிதி மோசடி: முறைப்பாடுகளுக்கு புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்திய பொலிஸார்

பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தியும், தங்களைப் பொலிஸ் அதிகாரிகளாகப் போலியா…

அதிக கட்டணம் வசூலித்த தனியார் ஆய்வகத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய ஆய்வகங்களால் வசூலிக்கப்படும் சில வைததிய பரிசோதனைக…

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்க…

டெங்கு சோதனையின் போது வீடொன்றில் துப்பாக்கி கண்டுபிடிப்பு

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, பெலவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசே…

ரணில் ஆட்சியில் ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உரத்துக்கு என்ன நடந்தது? – சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் - மஹிந்த அமரவீர

ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 55,000 மெற்றிக் தொன…

அரசாங்கம் ஆபத்து ஏற்பட்ட பிறகே விழித்துக்கொள்கிறது – அஜித் மான்னப்பெரும கடும் குற்றச்சாட்டு

அரசாங்கம் எப்போதும் ஆபத்துகள் நிகழ்ந்து பெரும் சேதம் ஏற்பட்ட பின்னரே விழித்துக் கொள்ளும்…

இன்று கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் வெப்பம் – சில மாவட்டங்களில் பிற்பகல் மழைக்கும் வாய்ப்பு!

வெப்பச் சுட்டெண்ணின் தாக்கத்தின் காரணமாக இன்று பகல் வேளையில் கிழக்கு மற்றும் வடமத்திய மா…

காய்ச்சல் ஏற்பட்டால் உடனே வைத்தியசாலைக்குச் செல்லுங்கள் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

டெங்கு நோயால் மரணித்தவர்களில் அதிகமானவர்கள் நோய் நிவாரணமாக நாட்டு மருந்துகளை பயன்படுத்…

வடக்கில் அடுத்த ஆண்டு முதல் மெட்ரோ பஸ் சேவை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

வடக்கு மாகாணத்தில் மெட்ரோ பஸ் சேவைகளை அடுத்த ஆண்டுமுதல் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார…

கட்டாயத் தொழிலாளராக வைத்திருந்ததாக குற்றச்சாட்டு: மலேசியாவில் 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒ…

நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முற்பட்ட 2 சிறுவர்கள் பலி

தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் தவறி வீழந்து இரண்டு சிறுவர்…

House of Fashions உரிமையாளருக்கு எதிரான நடவடிக்கை அரசியல் பழிவாங்கலா? – பாராளுமன்றத்தில் சமர சம்பத் தசநாயக்க கேள்வி

House of Fashions நிறுவன உரிமையாளரை சுங்கத் துறையின் குறைந்த மதிப்பீட்டு (Customs Underv…

ரூ.5 கோடி மதிப்பிலான 300-க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் பறிமுதல்

சுங்க வரி செலுத்தாது சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 5 கோடி ரூபா பெறுமத…

கன்னியாவில் புதிய கட்டுமானப் பணி : நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான செயற்பாடு - பாராளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி. கேள்வி !

திருகோணமலை மாவட்டத்தின் கன்னியா பகுதியில் இன்று (22) காலை தொல்பொருள் திணைக்களத்தினால் புத…

அரச வைத்தியசாலை சுகாதார உதவியாளருக்கு மரண தண்டனை

கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் ந…

2026 முதல் அரையாண்டில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் உயர்வு

2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 9 பில்லியன் அமெரி…

மன்னாரில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம், இன்று (22) அதிகாலை 3:30…

சிறுவர்களை இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க தேசிய வேலைத்திட்டம் – பிரதமர் தலைமையில் ஆலோசனை

இலங்கையின் சிறுவர்களை இணைய அச்சுறுத்தல்கள், இணைய வழி வன்முறைகள் மற்றும் அவர்களின் நல்வாழ…

சீனப் பிரஜையிடம் ரூ.2 கோடி கொள்ளை: முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் தடுப்புக் காவலில்

சீனப் பிரஜையொருவரிடமிருந்து சுமார் இரண்டு கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் ச…

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று (22) புதன்கிழமை காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவ…

துப்பாக்கி இயங்காததால் உயிர் தப்பிய நபர் – கல்கிஸ்சையில் சம்பவம்

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெம்பல் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த நப…

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.

நீதிமன்ற வழக்குகள் விரைவுபடுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கும் பாதாள உலகக் குழுவினருக்கும் எ…

யோசித ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர் யோசித ராஜபக்‌ஷவுக்கு சொந்தமான தனியார் வங்…

பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு சரீரப் பிணை - கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு

( பாறுக் ஷிஹான் ) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேக…

தமிழ் பேசும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே ஒன்றிணைந்துள்ளோம் – சாணக்கியன் இராசமாணிக்கம்

இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற…

பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு – பலத்த காற்று, இடிமின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவ…

2029 இல் நாமல் ராஜபக்‌ஷவை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் - இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர்

அரசாங்கம் தனது இயலாமையை மறைப்பதற்காக அடக்குமுறையையும் அச்சுறுத்தல்களையும் கையில் எடுத்து…

இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள்தான் நாடாளுமன்றத்தில் இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி.

இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற நேரிடலாம் என யாழ்ப…

ஆன்லைன் கொள்வனவுகளை இலக்குவைத்து இணைய மோசடிகள் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நிகழ்நிலை மூலமாகப் பொருட்களை வீடுகளுக்கே கொள்வனவு செய்வோரை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும்…

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும் பிடியாணை

மாத்தறை காணி கொள்வனவு வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாகவும் ஆஜராகத் தவறி…

டெங்கு தாக்கம் - 4 வயது சிறுமி உயிரிழப்பு

டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சல் காரணமாக, 4 வருடங்களும் இரண்டு மாதங்களும் வயதான சிறுமி ஒர…

தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம் – பரீட்சைத் திணைக்களம்

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேசிய அ…

ஹோமாகம தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - ஐவர் பலி !

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உய…

மட்டக்களப்பில் பரதநாட்டிய ஆசிரியையின் இறுதிக்கிரியையில் மாணவிகளின் கண்ணீர் மல்கிய நாட்டிய சமர்ப்பணம்

இலங்கையின் புகழ்பெற்ற நடன ஆசிரியரான கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சட…

எரிபொருள் வரியால் மக்களைச் சுரண்டி நிதி வெற்றி என அரசாங்கம் பெருமை பேசுகிறது – சம்பிக்க ரணவக்க

அரசாங்கம் தனது இயலாமையை மறைத்து, மக்களின் வயிற்றில் அடித்து, எரிபொருள் மீதான வரியின் மூல…

குவைத்திற்கான ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத் நோக்கிய தனது விமான சேவைகளை …

இரசாயனம் மூலம் பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுக்கத் திட்டம்!

நச்சு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுப்பதற்குத் தேவையான ச…

இலங்கையர்களுக்கான சுற்றுலா விசாவை இடைநிறுத்தியது தைவான் !

தைவான் (சீனக் குடியரசு) அரசின் புதிய விசா கொள்கைக்கு அமைவாக, இலங்கைப் பிரஜைகளிடமிருந்து …

பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – பலத்த காற்று, மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவ…