அண்மைய செய்திகள்

மனைவியை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்த கணவன்

அநுராதபுரம் கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள வனப்பகுதிக்கு கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் த…

நேபாளத்தைப் போன்ற திடீர் பேரழிவு இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் ஏற்படலாம் – பேராசிரியர் எச்சரிக்கை!

நேபாளத்தில் இடம்பெற்ற பனிச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற திடீர் இயற்கை பேரழிவுகள் …

மாவடிவேம்பு கிராமத்தின் நீண்டகால காணிப் பிரச்சினைக்குத் தீர்வு – சாணக்கியனின் தலையீட்டில் 4 முக்கிய தேவைகளுக்குக் காணிகள் ஒதுக்கீடு!

ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு கிராம மக்களின் நீண்டகாலக் கோ…

மலையக மக்களுக்கு முழுமையான உரிமையையும் சிறந்த வாழ்க்கையையும் பெற்றுத்தருவோம் – ஜனாதிபதி

இந்நாட்டில் பிறந்து, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்து, இப்பூமிக்கே மண்ணா…

புதையல் தோண்டி எடுக்க முயன்ற இருவர் கைது

பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெஹியங்க பகுதியில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் அகழ…

அரச மருந்தாளர் சங்கம் 31 ஆம் திகதி ஒரு நாள் வேலைநிறுத்தம்

அரச மருந்தாளர் சங்கம் வரும் 31 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் தொழிற்சங்க போராட்…

விடுமுறை நாட்களில் அதிவேக வீதிகளில் 3.25 இலட்சம் வாகனங்கள் – ரூ.12.45 கோடி வருமானம்

கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய …

நேபாள வெள்ளப்பெருக்கு - பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு

நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற…

கிழக்கில் அதிக வெப்பம் – அம்பாறை, மட்டக்களப்பில் பிற்பகலில் மழைக்கும் வாய்ப்பு

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் செப்டம்பர் 07 ம் திகதி வரையில் சூர…

மட்டக்களப்பில் நெஞ்சில் கையடக்க தொலைபேசியை வைத்தவாறு உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

மட்டக்களப்பு - கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்…

இலங்கையிலிருந்து நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலர் நிவாரண உதவி

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள ம…

22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு முற்றிலும் தவறானது – சம்பிக்க ரணவக்க

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு முற்றிலும் தவறானது. இந…

அழகு நிலையத்திற்குள் போதைப்பொருள் வியாபாரம் – ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களுடன் தம்பதி கைது

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 …

ஓகஸ்ட் 20 ஆம் திகதி பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அறிவித்தல்

2026 ஓகஸ்ட் 20 ஆம் திகதி பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இணையவழியில் வி…

கஞ்சா போதையில் பொலிஸ் ஜீப்பை செலுத்தி விபத்து – மட்டக்களப்பில் பொலிஸ் சாரதி பணியிடைநீக்கம்!

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளுடன் பொலிஸ் ஜீப் மோதியதில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கை…

போனி குதிரையைத் தாக்கிய இளைஞர் கைது

நுவரெலியா கிரிகரி ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் …

விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களின் உரிமைகளையும் அரசாங்கம் பறித்துள்ளது - சஜித் பிரேமதாச

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தற்போதைய அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே செ…

டிசம்பர் 31க்கு பின்னர் வாகனங்களுக்கான சுங்க மேலதிக வரி நீக்கப்படுமா? – பிரதியமைச்சர் விளக்கம்

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க மேலதிக வரியை (Customs Surcharge) டிசம்பர் 31ஆ…

300(kW) அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகள் தற்காலிகமாக செயலிழப்பு

விடுமுறை காலத்தில் மின்சாரத் தேவை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதால், 300 கிலோவாட்டுக…

வெள்ள நிலைமையில் நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்கள் பற்றிய விபரங்கள்! - காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் தகவல்

நேபாளத்தில் நிலவும் தற்போதைய வெள்ளப்பெருக்கு அனர்த்த சூழ்நிலைக்கு மத்தியில், அங்கு வசிக்…

கெப்பித்திகொல்லாவையில் கோர விபத்து – 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு!

கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற …

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவித்தல்

நேபாளத்தில் நிலவும் அவசரகால நிலைமை குறித்து மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்…

சுரேஷ் சலேயின் தடுப்புக் காவலை நீட்டிக்க நீதிமன்றத்திற்கு பொய்யான தகவல்கள் சமர்ப்பிப்பு – தேசபக்தி தேசிய இயக்கம் குற்றச்சாட்டு

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் …

அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழைக்கு வாய்ப்பு

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் ம…

சமூக ஊடகங்களில் பெண்கள், சிறுவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மோசடி –அவசர எச்சரிக்கை

பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள…

வீழ்ச்சியடைந்த மக்கள் செல்வாக்கை மீட்டெடுக்கவே ஜனாதிபதி நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடத்துகிறார் – முஜிபுர் ரஹ்மான் MP

அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் மக்கள் செல்வாக்…

நேபாள வெள்ளம்: மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு உதவ இலங்கை தயார் – ஜனாதிபதி

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிகழ்ந்த துயரமான உயிரிழப்புகளை…

அரசாங்கம் தானாக வீழும் வரை காத்திருக்க வேண்டாம் ; ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் வீதியில் இறங்க வேண்டும்” – ஹர்ஷன ராஜகருணா

அரசாங்கம் தானாகவே வீழும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல், நாட்டின் ஜனநாயகத்தையும் உரிமைகளை…

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் 2026/27க்கான புதிய தலைவர் பதவியேற்பு

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் 2026/27 ரோட்டரி வருடத்திற்கான புதிய தலைவர் பதவியேற்…

யால தேசிய வனத்தின் 2 வளாகங்கள் தற்காலிகமாக மூடல்

யால தேசிய வனத்தின் 1 மற்றும் 2 ஆம் வளாகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்…

இலங்கையில் கனமழைக்கு வாய்ப்பு – எல் நினோ தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

தற்போது நிலவும் எல் நினோவுடன் தொடர்புடைய வானிலை மாற்றத்தின் காரணமாக, இலங்கையில் ஒக்டோபர்…

கடமை நேரத்தில் சமூக ஊடக பயன்பாடு – ஊழியர்களுக்கு விசேட சுற்றறிக்கை!

கடமை நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் புகையிரத நடவடிக்கைகளின் முக்கியத்…

நாடு முழுவதும் அதிரடி நடவடிக்கை : பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 376 பேர் கைது!

நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் மூலம் 24 நபர்கள் குற்றங்களுடன் ந…

8 ஆண்டுகளுக்கு முன் இராணுவச் சிப்பாய் கொலை – CID விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவச் சிப்பாய் ஒருவர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு …

வங்குரோத்தான நமது நாட்டிற்கு வெளிநாட்டு அமைப்புகள் அழுத்தம் கொடுப்பதற்கு பார்த்துக் கொண்டு இருக்கின்றனர் - சஜித் பிரேமதாஸ

வங்குரோத்தான நமது நாட்டிற்கு வெளிநாட்டு அமைப்புகள் அழுத்தம் கொடுப்பதற்கு பார்த்துக் கொண…

தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்தில் இரு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

தலைமன்னார் ரயில் நிலையப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்க…

அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய சம்பவம்: உப பொலிஸ் பரிசோதகர் இடமாற்றம்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்துக்குள் நபரொருவர் செயற்பட்ட விதம் தொடர்பில் குறித்த சந்தேக நப…

அதிவேக வீதிகளின் நுழைவு, வெளியேறும் வாயில்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல்!

தெற்கு அதிவேக வீதி, வெளிவட்ட அதிவேக வீதி மற்றும் மத்திய அதிவேக வீதி என்பவற்றின் பல உள்நு…

சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல அரசாங்கத்துக்கு துணிவில்லை – விமல் வீரவன்ச

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புக்கு …