அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு ; சுற்றுச்சூழல் தூய்மையை பேணுமாறு மக்களுக்கு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிகரிக்கும் நிலைமை காணப்படுவதனால் மக்களை தமத…

பங்களாதேஷில் இஸ்லாம் மதத்தை அவதூறாக பேசியதாக கூறி இந்து இளைஞர் அடித்து கொலை

பங்களாதேஷில் மைமென்சிங் நகரில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் என்ற இந்து …

மக்கள் மத்தியில் ஆளும் தரப்பு மீதான நம்பிக்கை சரிந்துள்ளது - நாமல் ராஜபக்ச

நாட்டில் நிலவும் இடர்நிலைகள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்…

அரசாங்கத்தின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது - சஜித் !

கடந்த காலங்களில், செல்வந்தர்களின் உதவியுடன் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை அபிவிருத்தி…

இலங்கைக்கு அவசர நிதி உதவியை வழங்க IMF அங்கீகாரம் !

டிட்வா சூறாவளி காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 20…

சம்மாந்துறையில் தரமற்ற ஐஸ்கிரீம் விற்பனை மோசடி கண்டுபிடிப்பு !

சம்மாந்துறை பிரதேச செயலாளர் முகம்மது ஹனீபாவின் வேண்டுகோளுக்கிணங்கவும், சுகாதார வைத்திய அத…

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 846 பேர் கைது

போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' நடவடிக…

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மதத் தலங்களுக்கு விசேட பாதுகாப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை…

நாடு முழுவதும் நிரம்பி வழியும் 36 முக்கிய நீர்த்தேக்கங்கள் !

இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் 36 முக்கிய நீர்த்தேக்கங்களும் …

பாராளுமன்ற உறுப்பினர்கள், பணிக்குழாமிற்கு நீண்ட விடுமுறை !

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளத…

தேநீர் குடிப்பதற்காக பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிச் சென்ற இருவர் மீது மோதிய லொறி

நுவரெலியா பத்தனை பகுதியில் தேநீர் குடிப்பதற்காக பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிச் சென்ற இருவர்…

காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு

அம்பாறையில் தெஹியத்தகண்டிய - உத்தலபுர பகுதியில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவர் உய…

பாகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு

பாகிஸ்தானில் இன்று (20) காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இலங்கை நேரப்படி காலை 10.0…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை - தாய்லாந்து பெண்கள் கைது

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டுவந்த விபச்சா…

மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவே 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது - ஜனாதிபதி

அண்மைய வரலாற்றில் நாங்கள் முன்வைத்த பாரிய தொகை குறைநிரப்பு பிரேரணை இன்று பாராளுமன்றத்தில…

இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலத்திற்கே இருக்கும் என்று மகாநாயக்க தேரர்கள் என்னிடம் கூறினார்கள் - அர்ச்சுனா MP

இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலத்திற்கே இருக்கும் என்று மகாநாயக்க தேரர்கள் என்னிடம் கூற…

60 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் பாணந்துறை த…

இன்றும் மழையுடனான வானிலை !

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் …

பேருந்தில் நடத்துநர் போல் நடித்து பண மோசடி

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் நபர் ஒருவர் நடத்துநர் போல் நடித்…

பொது இடத்தில் வெற்றிலை மென்று துப்பிய மூவருக்கு 7000 ரூபா தண்டம்

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு சந்தை வ…

மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கிறது - பிரதமர்

மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கிறது. பழைய முறையில் தேர…

சர்ச்சைக்குரிய ஒன்டன்செட்ரோன் தடுப்பூசி தொடர்பில் வௌியான தகவல்

சர்ச்சைக்குரிய 'ஒன்டன்செட்ரோன்' (Ondansetron) தடுப்பூசி செலுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்த…

அமெரிக்க 'கிரீன் கார்ட்' திட்டம் இடைநிறுத்தம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 'கிரீன் கார்ட்' (Green Card) திட்டத்தை உடனடி…

இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா எண்ணெய் பறிமுதல்

பாம்பன் அடுத்த முந்தல்முனை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் பதுக்கி வை…

சாரதியை கத்தியால் குத்தி காரை கொள்ளையிட்டுச் சென்ற கும்பல் கைது

கொழும்பு - கஹதுடுவ பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) சாரதி ஒருவரை கத்தியால் குத்தி…

சிறிய சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற பிரித்தானிய பெண் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்து படுகாயம் !

பதுளை - எல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற பிரித்தானிய பெ…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இன்று வெள்ளிக்கிழமை (19) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் …

இறப்பு சான்றிதழ்களை வழங்கவும் விழா நடத்தும் அரசாங்கம் - நாமல் சாடல் !

அரசாங்கம், நாட்டில் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக தெரிவித்தால…

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனவின் பணி இடைநீக்கம் அநீதியானது !

தரமற்ற மருந்துகளைப் பயன்படுத்தியால் உயிரிழந்த இரு யுவதிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட வை…

எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் !

நாட்டில் தற்போது நிலவி வரும் வடகீழ் பருவமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானி…

வீட்டிற்குள் பேஸ்புக் களியாட்டம் ; 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது !

ராகமை , வல்பொல, புனிலவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நடைபெற்ற பேஸ்புக் களியாட்டத்தில் ப…