அண்மைய செய்திகள்

என்னை அச்சுறுத்தி என் குரலை ஒடுக்க முடியாது - உதய கம்மன்பில

ஜனாதிபதி தனது ஜேர்மன் விஜயத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் நெடியவன் என்பவரை சந்திக…

தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்ற நாம் பாடுபட வேண்டும் - பிரதமர்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், …

பொலிஸூக்கு தகவல் வழங்கிய நபர் வெட்டிக்கொலை

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் இரண்டு தரப்புகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு …

அஸ்வெசும பணத்தை மோசடி செய்த பிரதேச செயலக அதிகாரி விளக்கமறியலில்

அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கொலொன்ன பிரதேச செயலக பெண் அதிகாரி …

திருகோணமலை ஈச்சிலம்பற்றில் விடுதலைப் புலிகள் புதைத்த ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு !

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் உள்ள வ…

மட்டக்களப்பில் யானை - மனித மோதலை குறைக்கும் முகமாக விழிப்புணர்வு வேலைத்திட்டம்

(சுபஜன்) மட்டக்களப்பில் யானை - மனித மோதலை குறைக்கும் முகமாக முதற்கட்ட விழிப்புணர்வு வேலைத…

காணாமல்போன வங்கி அதிகாரி சடலமாக மீட்பு

காணாமல்போன வங்கி அதிகாரி மொனராகலை, பிபில, யல்கும்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து ச…

மட்டக்களப்பு நாவலடியில் தனியார் மற்றும் இ.போ.ச. பஸ்வண்டி சாரதி , நடத்துனர்களுக்குள் மோதல் - பயணி ஒருவர் படுகாயம்

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி சந்தியில் தனியார் பஸ்வண…

மட்டக்களப்பில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவன், மனைவி கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்…

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளத…

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் மற்றுமொரு சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்…

ஈரான்-இஸ்ரேல் மோதல் : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான இராணுவ நிலைமையை இலங்கை உன்னிப்பாகக் அவதானித்து வருவதா…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த துருக்கி கப்பல்

துருக்கிய கடற்படைக் கப்பலான 'டி.சி.சி. புயுகடா' உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட…

பொலிஸ் அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் மரணம்

நீர்கொழும்பு போரதோட்டை(கம்மல் தொட்டை) கடற்கரையில் (14) காலை முச்சக்கர வண்டிக்குள் எரிந்த …

தாக்குதல் அச்சுறுத்தல் - காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பு

வடக்கில் உள்ள 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நில…

துப்பாக்கி செயலிழந்ததால் தோல்வியில் முடிந்த கொலை திட்டம்

கொழும்பு - மருதானை, பஞ்சிகாவத்தை அம்மன் கோவிலுக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (13) இரவ…

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 372 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (13) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்…

சிவனொளிபாதமலை செல்லும் வீதிக்கு 10 நாட்களுக்கு பூட்டு

கினிகத்தேன, தியகல ஊடாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து சிவனொளிபாதமலை வரையிலான பாதை அவசர பராமரி…

மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதம் - ஒருவர் கொ லை

நேற்று (13) இரவு ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பர பகுதியில் தடி ஒன்றால் தாக்கப்பட்டு ந…

கிழக்கில் 304 சிறுமிகள் பா லி ய ல் துஸ்பிரயோம் - குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான துஸ்பிரயோகத்தை தடுக்கும் 'சறோஜா' திட்டம் ஆரம்பித்து வைப்பு

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் உட்பட கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக…

இன்றைய வானிலை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (14) அவ்வப்போது மழை …

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13…

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் இணைய வழியில் வழங்குதல் ஜூன் 21 முதல் ஆரம்பம்

ஜனாதிபதி நிதியத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் ஜூன் 21 முதல் இணைய வழி…

கதிரைக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு குரங்கு மாதிரி தாவித்திரிபவன் நான் அல்ல சாணக்கியன் புரிந்துகொள்ள வேண்டும் மு.எம்.பி கோ.கருணாகரம் காட்டம்

(கனகராசா சரவணன்) எனது கட்சியில் இருந்து என்னை இடைநிறுத்துவதற்கு சவால் விடுவதற்கு நா.உ.சாணக…

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு

மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட…

இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கான மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு

மத்திய மருந்து சேமிப்பு கட்டமைப்பில் சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ந…

கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணையவில்லை - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக பிரதான எதிர்க்கட்சிகளுடன் பொது கொள்கையின் அடிப்ப…

அஸ்வெசும பணத்தை மோசடி பெண் அதிகாரி கைது

அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததற்காக பிரதேச செயலகம் ஒன்றின் பெண் அதிகாரி ஒருவரை பொலிஸ் நிதி…

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்பு

(க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நேற்று முன்தினம் (11)…

காதலியின் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்த பிக்குவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை

தன்னுடைய காதலியின் நிர்வாண புகைப்படங்களை, இணையத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டை ஒத்துக்…

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்து சிவப்பு அறிவிப்பு ஒன…

இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவர் நியமனம்

உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறைகளில் விரிவான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட அமல் நிரோ…

கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மதுபான போத்தல்கள், ஏலக்காய் தொகை கைப்பற்றல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 673 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 75 கிலோ ஏல…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் முக்கிய அறிவித்தல்

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக சில வான்வழிகள் மூடப்பட்டுள…

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுதாகரன் தெரிவு

(ருத்திரன்) மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தம…

மனைவியுடன் தகராறு ; காருக்கு தீ வைத்த கணவன் கைது

கொழும்பு - பிலியந்தலை வீரசிங்க மாவத்தை பகுதியில் கார் ஒன்றுக்கு தீ வைத்த நபரொருவர் பிலிய…

“ரஜ உப்பு” ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மா…

மற்றொரு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்

ஜூன் 12, அதாவது நேற்று அகமதாபாதில் நடந்த மிகப்பெரிய விமான விபத்தின் கோர காட்சிகளே இன்னும…

இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள்

சமீபத்தில் இந்தியாவின், கேரள கடற்கரையில் விபத்துக்குள்ளான எம்எஸ்சி எல்சா 3 கப்பலில் 13 ஆ…

மனைவியுடன் சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை திடீரென உயிரிழப்பு

புத்தளம் - வென்னப்புவை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு…