அண்மைய செய்திகள்

போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்துபவர்களை கண்டறிய நடமாடும் ஆய்வுகூடம் !

போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக நடமாடும் ஆ…

விலங்குகளுக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கி தம்பதி பலி !

வரக்காப்பொல, ஹுனுவல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் கணவன் - மனைவி இருவரும் உயிரிழந்துள…

அரிசி விலை உயர்வு: ஏப்ரலில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - அரிசி ஆலைகள் உரிமையாளர் சங்கம்

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாட்டில் பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்…

ஹோட்டலின் மாடியிலிருந்து கீழே விழுந்து வெளிநாட்டு பெண் உயிரிழப்பு - பொலிஸார் விசாரணை!

நீர்கொழும்பு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மாடியிலிருந்து கீழே விழுந்து வெளிநாட்டு பெண…

தீ வைக்கப்பட்ட யாழ். தாயக மக்கள் கட்சி அலுவலகம்

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13…

தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் பட்டய பயிற்சி கற்கை நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தமிழ் நாடு அரசினால், தமிழ் நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டய பயிற…

இலங்கை மீது ஐ.நா கடும் குற்றச்சாட்டு!

இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகள் சர்வதேச சட்டங்களை பாரதூரமான முறையில…

இன்றைய வானிலை

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என எதிர்பார…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 வங்கிகளுக்கு நாணயமாற்று கருமபீடங்கள் !

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகைதரு முனையத்தில் (Arrival Terminal) வெளிநாட்டு…

சம்பா, கீரி சம்பா நெல் கொள்வனவுக்கான குறைந்தபட்ச விலை அதிகரிப்பு !

தொடர்ந்து வரும் போகங்களில் சம்பா மற்றும் கீரி சம்பா நெற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், …

அரச சேவையில் புதிய நியமனங்கள்: 23,344 ஆசிரியர்களுக்கு வாய்ப்பு !

அரசு சேவையில் நிலவும் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக, பிரதமர் தலைமையில் நியமிக்க…

பாராளுமன்ற செயலகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

"பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள் (ஐஸ்), மதுபானம் மற்றும் சிகரெட் பயன்படுத்தும் ஊழ…

தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு !

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு …

இலங்கைக்கு மியன்மார் 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இந்நாட்டு மக்களுக்கு விநியோகிப்பதற்காக மியன்மாரிலிருந்து 50…

நாட்டை மீள நிர்மாணிக்க சேகரிக்கப்பட்ட உதவி நிதியை ஜனாதிபதி நிதியத்திடம் வழங்கிய அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவ சங்கத்தினர்

இன்று காலை ஜனாதிபதி நிதியத்திற்கு சென்று நாட்டை மீள நிர்மாணிக்க சேகரிக்கப்பட்ட உதவி நிதி…

அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் பிரதமர் இடையே சந்திப்பு

அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவ சங்கத்தினர் இன்று பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரச…

தட்டிக் கழிப்பவர்களாய் அன்றி தட்டிக் கொடுப்பவர்களாக வாழ வேண்டும்

(படுவான் பாலகன்) “தலை குனிந்து நடப்பதெல்லாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கே” என்பது ஆன்றோர் வா…

அரச வாகனங்களுக்கு எரிபொருள் பெற ‘டிஜிட்டல் அட்டை’

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக டிஜிட்டல் அட்டை …

கைவிடப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சத்தியாக்கிரக போராட்டம் !

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, பிரதமர் ஹரணிக்கு…

சட்டவிரோத வடிசாராயம் விற்போர் இந்த சமூகத்துடன் சேர்ந்து வாழ தகுதி அற்றவர்கள் ! - பிரதேச சபை தவிசாளர் கோபாலப்பிள்ளை

(வவுணதீவு நிருபர்) சட்டவிரோத வடிசாராயம் எமது சமூகத்திற்கு வேண்டாத ஒன்று. இதனை விற்பனை செய்…

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அதிகாரி கைது

30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் உயர் ரக மதுபான போத்தல் ஒன்றினை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற வனஜீவ…

அரச ஊழியர்களுக்கான பண்டிகை முற்பணம் அதிகரிப்பு

அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அம…

இடியுடன் கூடிய மழை ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை !

கொழும்பு, களுத்துறை, காலி , மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாகாணங்களிலும் குருணாகல் மாவ…

6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான அமைச்சரவை தீர்மானம் !

2026 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் …

அந்தரங்க காணொளி பதிவு செய்து மிரட்டி பணம் பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை

திருமணமான பெண்கள் மற்றும் அவர்களது காதலர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் பாலியல் உறவுகள…

வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கைது

பத்தரமுல்லை - தியத உயனவிற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த சில வாகனங்கள் மீது மோட்டார் …

வாழைச்சேனை மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனைப் பிரதேச மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; இரு பெண்கள் கைது !

அநுராதபுரம் - மின்னேரியா பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார …

எந்தவொரு அனர்த்தங்கள் ஏற்பட்டாலும் வேலைத்திட்டங்களை கைவிட மாட்டோம் - ஜனாதிபதி

'டித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்தை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களைப் பின்…

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் வேலைநிறுத்தம் !

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்…

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது !

புத்தளம், சிலாபம், பங்கதெனிய பிரதேசத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, கொலை மிரட…

பெண்ணை வாளால் தாக்கிய நபர் துப்பாக்கியுடன் கைது !

குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கியுடன் ஹோமாகம பிராந்திய குற்றத் தட…

ஏறாவூர் பிரதேசத்தில் முதியவர்களான கணவனும் மனைவியும் உயிர்மாய்ப்பு !

முதியவர்களான கணவனும் மனைவியும் விஷம் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று திங்கட…

எல்லை தாண்டி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும் (TN 10 MM…

ஈரானுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துள்ள நாடுகளுக்கு 25% வரி !

ஈரானுடன் வர்த்தக உறவுகளைப் பேணி வரும் நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதற்கு அ…

நெல் விலையை அதிகரிக்க நடவடிக்கை

எதிர்வரும் போகம் முதல் நெல் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய ப…

இலவசக் கல்வியைப் பாதுகாக்க முன்னின்று போராடுவதால் பிரசாத் சிறிவர்தன பழிவாங்கப்படுகிறார் - சஜித் பிரேமதாச

அரசாங்கம் முறையான கலந்துரையாடல்கள் இன்றி தன்னிச்சையாக கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொண்ட…

கொலையில் முடிந்த பணத் தகராறு - இளைஞன் கைது

தலங்கம - அருணோதய மாவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு முதியவர் ஒருவர் கொலை செ…

இன்றைய வானிலை

வடக்கு, வட-மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்…

கூரிய ஆயுதத்தால் பொலிஸாரை தாக்க முயன்றவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

வெலிக்கந்தையில் கூரிய ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முயன்ற நபர் ஒருவர், பொலிஸார் நடத்திய த…