அண்மைய செய்திகள்

சுங்கச் சட்ட மீறல் குற்றச்சாட்டு : House of Fashions உரிமையாளர் கைது

House of Fashions நிறுவனத்தின் உரிமையாளரும் நிர்வாக இயக்குநருமான ப்ரீதி ஜயவர்தன, சுங்கச்…

ஆசிரியர் இடமாற்றங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை ; அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் – ஆசிரியர் சங்கம்

மத்திய மாகாண மற்றும் வடமேல் மாகாணங்களின் தவணைப் பரீட்சை முறைகேடுகள் மற்றும் ஆசிரியர் இடம…

விவசாய பாரம்பரியத்தை இழிவுபடுத்த முயற்சி நடைபெறுகிறது – அரசாங்கம் மீது திலித் ஜயவீர குற்றச்சாட்டு

எமது இலங்கை நாகரிகத்தின் முன்னோடியாகவும் அடித்தளமாகவும் விளங்குவது விவசாய நாகரிகமே ஆகும்.…

பிரான்ஸ் தேசிய தின நினைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சந்திரிகா குமாரதுங்க

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரான்ஸின் தென்கிழக்குப் பகுதியில் …

நுளம்புகள் பெருகும் இடங்களை பராமரித்த 4,672 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கடந்த 2026 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில், நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவா…

Maharanis – Tinsel Queens’: இலங்கையின் வரலாறு, பண்பாடு, இயற்கை அழகை மையமாகக் கொண்ட திரைப்படத்தை தயாரிக்கும் குஷ்பு

இந்தியாவின் பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பூ சுந்தர், Avni Cinemax (P) Ltd. நிறுவன…

இனிப்புப் பொதிக்குள் கொக்கெய்ன்: கட்டுநாயக்கில் 23 வயது மலேசியர் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), சுமார் 1.816 கிலோகிராம் கொக்கெ…

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக, குவைத் சர்வதேச விமான நிலையத்தி…

வவுனியாவில் டிப்பர் மோதி பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா, நவகம பகுதியில் இன்று (18) அதிகாலை இடம்பெற்ற…

பொத்துவில் கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய மீனவர் ; ‘விஜயபாகு’ கப்பல் மூலம் பத்திரமாக மீட்பு

இலங்கைக்கு கிழக்கே சுமார் 15 கடல்மைல் தொலைவில் உள்ள பொத்துவில் கடற்பரப்பில், சீரற்ற வானி…

பல இலட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளைத் திருடிய பிரிவெனா மாணவர்கள் கைது

கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, 10 இலட்சம் ரூபாய்க்கு…

25 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற கொலை வழக்கு : ஐவருக்கு மரண தண்டனை

குருநாகல் - வெலகெதர பகுதியில் 25 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.10 மில்லியன் பெறுமதியுள்ள கொக்கேய்னுடன் அங்கோலா நாட்டு பெண் கைது !

10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 237 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை வைத்திருந…

போதைப்பொருள் ஒழிப்புக்கு மேலும் கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

போதைப்பொருள் வர்த்தகத்துக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அரசியல் பாதுகாப்பு வலைப்பின்னல…

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக அடுத்த வாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணை- ஐக்கிய மக்கள் சக்தி

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாந…

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்

உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்த மாதம் இ…

புகைப்பிடிப்பதால் இலங்கையில் நாள்தோறும் 50 உயிரிழப்புகள் ; ஆண்டுக்கு ரூ.214 பில்லியன் சுமை – பேராசிரியர் எச்சரிக்கை

இலங்கையில் புகைப்பிடித்தல் பாவனை காரணமாக நாளாந்தம் சுமார் 50 மனித உயிரிழப்புகள் ஏற்படுவத…

மீண்டும் நாட்டை வழிநடத்த ரணில் விக்ரமசிங்க தயாராகியுள்ளார் – அஜித் மான்னப்பெரும

ரணில் விக்ரமசிங்க எப்போதும் தூரநோக்கோடு சிந்தித்து செயற்படுபவர். அதனால் அரசாங்கம் செல…

கிழக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை; பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் என அறிவிப்பு

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மொ…

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் உயிர்மாய்ப்பு தொடர்பில் மேலும் பல தகவல்கள் !

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மாலபேயில் உள்ள அவரது வீட்டில் நேற்று (17) தன…

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் புதிய கூட்டணிக்கு எதிர்ப்பு இல்லை ; இறுதியில் SJB-யுடன் இணைவார்கள் – திஸ்ஸ அத்தநாயக்க

தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக் கட்சிகள் தங்களின…

சி.டி. விக்கிரமரத்னவின் மரணத்தில் பாரிய சந்தேகம்; "படுகொலைகள் த*கொலையாக மாற்றப்படுகின்றன" என மனோஜ் கமகே குற்றச்சாட்டு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் பாரிய சந்தேகம் காணப்படுக…

மட்டக்களப்பு மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடல்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு நடைமுறை…

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் இயங்கும் பேருந்துகள் மீது நாடளாவிய அதிரடி சோதனை – சுமார் 100 பேருந்துகள் கண்காணிப்பில்!

டீசலுக்குப் பதிலாக சட்டவிரோதமாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்படும் பயணிகள் பேருந்துக…

அம்பாறையில் கிராம மக்களை இலக்கு வைக்கும் நிதி மோசடிகள்- மத்திய வங்கி அதிகாரிகள் விழிப்புணர்வு

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிதி மோசடிகளிலிருந்து …

இது அநுர குமாரவின் அரசாங்கம், இங்கு மோசடிகளுக்கு எவ்வித இடமும் இல்லை -அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

வடக்கு மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது என்றும்…

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்!

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர்ந்த பொலிஸ் க…

முல்லைத்தீவில் வீடு புகுந்து 25 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் – இரு பெண்கள் உட்பட ஐவர் காயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி, 17ஆம் கட்டை…

வெற்றிலையுடன் புகையிலை விற்பனை செய்தால் கடும் சட்ட நடவடிக்கை – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை

வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடும…

டெலிகொம் ஊழியர்கள் போல் நடித்து தொலைபேசி கம்பிகளை திருடிய நபர் கைது

டெலிகொம் நிறுவனத்தின் ஊழியர்கள் போல் நடித்து, பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாகத் தொலைபேசி …

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலை - சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

நுவரெலியாவில் பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பா…

அதிக விலை, காலாவதியான பொருட்கள் விற்பனை : காலி முகத்திடலில் விசேட சுற்றிவளைப்பு - முறைகேட்டில் ஈடுபட்ட வியாபாரிகள் சிக்கினர் !

கொழும்பு கோட்டை பொலிஸாரின் ஒத்துழைப்புடன், நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) நேற்று (திங…

எரிபொருள் QR நடைமுறையை நீக்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

எரிபொருளை விநியோகிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள QR ஒதுக்கீட்டு நடைமுறையை இந்தத் தருணத்தில்…

அஸ்வெசும பயனாளர்களை குறிவைத்து நாடளாவிய நிதி மோசடி – நலன்புரி நன்மைகள் சபை அவசர எச்சரிக்கை

'அஸ்வெசும' நலன்புரித் திட்டப் பயனாளர்களின் பணத்தைச் சூறையாடும் நோக்கில், நாடளாவி…

நீர்கொழும்பில் ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு, கட்டுவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…

SLS முத்திரை இல்லாத சானிட்டரி நாப்கின்கள் விற்பனைக்கு தடை

SLS தரச்சான்றிதழ் முத்திரை இல்லாத, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெண்களுக்கான சுகாதா…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரட்ண உயிரை மாய்ப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவ…

அத்துருகிரியையில் பஸ் - டிப்பர் மோதி விபத்து: 20 பேர் காயம்

கொடகம - பொரளை பிரதான வீதியில் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தை அருகே வெள்ளிக்கிழமை (17) அதி…

சவர்க்காரப் பொருட்களுக்கு புதிய கட்டாய லேபிள் விதிமுறைகள் – விசேட வர்த்தமானி வெளியீடு

சந்தையிலுள்ள சிலவகை சவர்க்காரங்களை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், களஞ்சியப்படுத்து…