அண்மைய செய்திகள்

ஞானசார தேரருக்கு மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்…

80 மில்லியன் அமெரிக்க டொலர் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பு : இலங்கை வர்த்தகர் கைது

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர் — இலங்கை மதிப்பி…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கஞ்சாவுடன் 3 பெண்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'கஞ்சா' போதைப்பொருளை கொண்டு வந்த, மூன்று இலங்கை ப…

நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றவை – சாகர காரியவசம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை கைது செய்வதற்காக சமர…

மின்னேரியாவில் பேருந்து விபத்து - 22 பேருக்கு காயம்

பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெ…

இன்றைய வானிலை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவ…

வாகன இலக்க தகடுகள் 6 மாதங்களுக்குள் விநியோகிக்கப்படும் - மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்

தாமதமடைந்துள்ள அனைத்து வாகன இலக்கத் தகடுகளும் 6 மாத காலத்திற்குள் வழங்கி முடிக்கப்படும் …

நாமல் ராஜபக்ஷவைக் கைது செய்து அநுராதபுரக் கூட்டத்துக்கு அரசாங்கமே பலம் சேர்த்துள்ளது – சாமர சம்பத்

அரசாங்கம் நாமல் ராஜபக்ஷ்வை கைது செய்து, பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் கூட்டத்துக்குக்க…

காலாவதியான தேயிலை விற்பனை: நிறுவனத்திற்கு 2 இலட்சம் ரூபா அபராதம்

காலாவதியான தேயிலைப் பொதியொன்றை நுகர்வோருக்கு விற்பனை செய்த நிறுவனமொன்றுக்கு கொழும்பு 5ஆம்…

முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு – மொரட்டுவையில் பரபரப்பு

மொரட்டுவை – ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து புதன்கிழமை (9) மால…

நாடு முழுவதும் திடீர் சோதனை: 54 நிறுவனங்களில் எடை குறைந்த பாண் கண்டுபிடிப்பு

நுகர்வோர் செலுத்தும் பணத்திற்குச் சரியான எடையுள்ள பாண் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்து…

சபை நடவடிக்கைககளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயற்பட்டால் தண்டனை வழங்க நேரிடும் - அர்ச்சுனா இராமநாதனை எச்சரித்த ஹேமாலி வீரசேகர

சபை நடவடிக்கைககளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயற்பட்டால் பாராளுமன்ற ந…

போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'குஷ்' போதைப்பொருளை கொண்டு வந்த இரண்டு இலங்கை பெ…

பொலிஸ் உளவாளி ஒருவரை கொலை செய்ய திட்டம்: பாதாள கும்பலின் போலி பொலிஸ் ஜீப் வண்டி கைப்பற்றல்

பொலிஸ் உளவாளி ஒருவரைக் கொலை செய்வதற்காகச் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலினால் பயன்படுத…

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை ! யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழ…

எவரேனும் சிறைக்கு சென்றால் வெட்கத்தால் வெளியில் வரமாட்டார்கள் , நாமல் சபைக்கு வந்து மக்கள் நலன் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது - சந்தருவன் மதரசிங்க

மக்களின் வரிப்பணத்தை இலஞ்சமாக பெற்று தற்போது சிறையில் உள்ள திருடர்கள் அரசாங்கத்துக்கு ஆல…

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு: பிரித்தானியாவில் 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

பிரித்தானிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட மற்றுமொரு தொழில்நுட்பக…

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று வேலைநிறுத்தம்

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்…

பெரும்போக நெல் பயிர்ச்செய்கைக்கு மண்டல வாரியாக கால அட்டவணை

2026/27 பெரும்போகத்தில் நெல் பயிர்ச்செய்கை பணிகளைத் தொடங்குவதற்கான கால அட்டவணை ஒன்று ம…

குழந்தையின் சம்மதமின்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு தொடுதலும் தவறான தொடுதலாக அமையலாம் – டாக்டர் துஷாரா விக்கிரமநாயக்க

குழந்தைகளுடன் உடல் ரீதியான தொடர்பு குறித்து பேசும்போது, குழந்தைகளின் சம்மதத்திற்கு (Cons…

எல்நினோ தாக்கம் : 8 மாவட்டங்களில் 1 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

எல்நினோ தாக்கத்தின் காரணமாக நாட்டின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்…

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட “கொண்ட ரஞ்சி” கைது

துபாயிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த  ரஞ்சித் குமார எ…

அரசாங்கம் அதிவேகப்பாதைகளை அமைப்பதுபோல், நாட்டின் ஜனநாயகத்தையும் அதிவேகமாக அழித்து வருகிறது – சஜித்

அரசாங்கம் அதிவேகப்பாதைகளை அமைப்பதுபோல், நாட்டின் ஜனநாயகத்தையும் அதிவேகமாக அழித்து வருகி…

ஜனாதிபதிக்கும் 159 பேருக்கும் மட்டுமே சுபீட்சம் ; நாட்டு மக்களின் வாழ்க்கை துயரத்தில் – நாமல் ராஜபக்‌ஷ

ஜனாதிபதியினதும், 159 உறுப்பினர்களினதும் வாழ்க்கையே சுபீட்சமாகியுள்ளது. நாட்டு மக்களின்…

இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா உறுதியாக துணை நிற்கும் – இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

“இலங்கை தீவு நாடு எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கை…

இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, …

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு கடன் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் தங்களது வருமானத்தை வீடமைப்பு, கல்வி, தொழி…

எயார்பஸ் கொள்வனவு மோசடி: சமல் ராஜபக்ஷவிடம் ஒன்றரை மணிநேரம் வாக்குமூலம் பதிவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாக…

17, 18ஆம் திகதிகளில் 48 மணிநேர புகையிரத பணிப்பகிஷ்கரிப்பு

புகையிரத திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 17…

வாகனக் காப்புறுதிச் சான்றிதழை எடுத்துச் செல்லத் தேவையில்லை – டிஜிட்டல் அட்டையே போதும்!

செல்லுபடியாகும் வாகனக் காப்புறுதிக்கான ஆதாரமாக டிஜிட்டல் வாகனக் காப்புறுதி அட்டையைப் பயன…

கனடா விசா பெற்றுத் தருவதாக ரூ.20 கோடிக்கும் அதிகமான பணமோசடி; 65 வயது நபர் விளக்கமறியலில்

கனடாவில் வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் …

1,605 கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள்

நாட்டில் நிலவும் 1,605 கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை ஆட்சேர்ப…

செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்காக ‘119’ வட்ஸ்அப் காணொளி முறைப்பாட்டுச் சேவை அறிமுகம்

இலங்கையில் காதுகேளாதோர் மற்றும் பேச்சுத்திறனற்ற சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் …

“இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்…

பலரை கண்ணீர் வடிக்க வைத்தவர்கள் இன்று கண்ணீர் வடிக்கின்றனர் – சத்தியலிங்கம் எம்.பி.

மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் ஏன் இ…

நாமல் ராஜபக்‌ஷவின் மனைவி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

நாமல் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய லிமினியை களமிறக்குங்கள் என்ற கோரிக்கை மக்களிடமிருந்த…