2017 ஆம் ஆண்டு வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட 14 வயது சிறுமியை ப…
அண்மைய செய்திகள்
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு
2026 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் …
ஊர்காவற்றுறையில் 600 கிலோ கேரள கஞ்சா தீயிட்டு அழிப்பு
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுருவில் - மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அருகில் இன்று …
சட்டவிரோத வருமானத்தில் கொள்வனவு செய்ததாக சந்தேகம்: ரூ.15 கோடி சொத்துகள் முடக்கம்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூ…
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக வாக்குகளால் தோல்வி
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக…
"மக்கள் அல்ல, ஊழல் குற்றச்சாட்டில் உள்ளவர்களே பதவி விலகச் சொல்கிறார்கள்; நான் பதவி விலகப் போவதில்லை" – ஹர்ஷன நாணயக்கார
தாம் பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் கோரவில்லை எனவும், ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர…
இலங்கை ஏற்றுமதிகள் மீதான மேலதிக வரியை 10% ஆகக் குறைத்தது அமெரிக்கா – நிதி அமைச்சு
கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதிக்குத் தடை விதிப்பதற்கு இலங்…
அரசியல் பகடைக்காயாக பொலிஸாரை பயன்படுத்துவதாக அரசாங்கம் மீது நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு
அரசாங்கம் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பொலிஸாரை அரசியல் பகடைக்காயாகப் பயன்படுத்தி வர…
நெல் சந்தைப்படுத்தல் சபையால் இதுவரை 5,390 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு
இவ்வருட யால பருவ நெல் கொள்வனவுச் செயற்பாட்டின் கீழ் இதுவரை நெல் சந்தைப்படுத்தல் சபையால் …
அர்ச்சுனா எம்.பி.க்கு எதிரான பிடியாணை உத்தரவு பாராளுமன்றத்தில் சர்ச்சை - சிறப்புரிமை மீறலா? சட்ட நடைமுறையா? சபையில் சூடுபிடித்த விவாதம்
யாழ். மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்…
சட்டவிரோதமாக இரத்தினக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஷெனன் தோட்டப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக் க…
ஐந்து கொலை வழக்கு : முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநப…
கடல் நடுவே திடீரென நோயுற்ற மீனவர் மீட்பு - கடற்படை மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நோயுற்ற உள்…
சட்டவிரோத தங்கம் மற்றும் ரூ.1.69 கோடி பணம் பறிமுதல் – 10 பேர் விளக்கமறியலில்
சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கிலோகிராம் 790 கிராம் தங்கம் மற்ற…
பொலிஸ் கடமைகளுக்கு இடையூறு வழக்கு: எம்.பி. அர்ச்சுனாவுக்கு கைது பிடியாணை
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை …
கிழக்கு மாகாணத்தில் இன்று கடும் வெப்பம்
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்ட…
ஜூலை 30, 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியச் சேவைகள் இடைநிறுத்தம் - தொழில் திணைக்களம் தெரிவிப்பு
தொழிற்திணைக்களத்தின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் …
அரசுப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளையுடன் நிறைவு – மூன்றாம் தவணை 27ஆம் திகதி ஆரம்பம்
2026ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நி…
புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு
புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள பரீட்சார்த்திகளின் வருகை பதிவேடுகள் சம்பந்த…
கன்னியாவில் புதிய கட்டுமானம் இல்லை ; தொல்பொருட்கள் பாதுகாப்புப் பணிகளே முன்னெடுக்கப்படுகின்றன – தொல்லியல் திணைக்களம்
திருகோணமலை கன்னியா பகுதியில் புதிதாக எந்தவித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவ…
2026இல் 2.5 இலட்சம் பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு இலக்கு – வேலைவாய்ப்புப் பணியகம்
நடப்பு 2026ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொட…
முகநூலில் அறிமுகமான போலி லண்டன் வைத்தியர் : மட்டக்களப்புப் பெண்ணிடம் ரூ.8.37 இலட்சம் மோசடி!
மட்டக்களப்பில் முகநூல் மூலம் அறிமுகமான போலி வெளிநாட்டு வைத்தியர் அனுப்பியதாகக் கூறப்பட்ட…
2026 முதல் 6 மாதங்களில் 5,523 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவு!
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் 5,523 சிறுவ…
கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்
கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை பாராளுமன்றில் பிரதிநிதி…
கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலை
தாம் கைது செய்யப்படுவதையும், தடுத்து வைக்கப்படுவதையும் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்…
பொலிஸ் பெயரில் நிதி மோசடி: முறைப்பாடுகளுக்கு புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்திய பொலிஸார்
பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தியும், தங்களைப் பொலிஸ் அதிகாரிகளாகப் போலியா…
அதிக கட்டணம் வசூலித்த தனியார் ஆய்வகத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய ஆய்வகங்களால் வசூலிக்கப்படும் சில வைததிய பரிசோதனைக…
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்க…
டெங்கு சோதனையின் போது வீடொன்றில் துப்பாக்கி கண்டுபிடிப்பு
தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, பெலவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசே…
ரணில் ஆட்சியில் ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உரத்துக்கு என்ன நடந்தது? – சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் - மஹிந்த அமரவீர
ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 55,000 மெற்றிக் தொன…
அரசாங்கம் ஆபத்து ஏற்பட்ட பிறகே விழித்துக்கொள்கிறது – அஜித் மான்னப்பெரும கடும் குற்றச்சாட்டு
அரசாங்கம் எப்போதும் ஆபத்துகள் நிகழ்ந்து பெரும் சேதம் ஏற்பட்ட பின்னரே விழித்துக் கொள்ளும்…
இன்று கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் வெப்பம் – சில மாவட்டங்களில் பிற்பகல் மழைக்கும் வாய்ப்பு!
வெப்பச் சுட்டெண்ணின் தாக்கத்தின் காரணமாக இன்று பகல் வேளையில் கிழக்கு மற்றும் வடமத்திய மா…
காய்ச்சல் ஏற்பட்டால் உடனே வைத்தியசாலைக்குச் செல்லுங்கள் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
டெங்கு நோயால் மரணித்தவர்களில் அதிகமானவர்கள் நோய் நிவாரணமாக நாட்டு மருந்துகளை பயன்படுத்…
வடக்கில் அடுத்த ஆண்டு முதல் மெட்ரோ பஸ் சேவை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
வடக்கு மாகாணத்தில் மெட்ரோ பஸ் சேவைகளை அடுத்த ஆண்டுமுதல் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார…
கட்டாயத் தொழிலாளராக வைத்திருந்ததாக குற்றச்சாட்டு: மலேசியாவில் 7 இலங்கையர்கள் கைது!
சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒ…
நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முற்பட்ட 2 சிறுவர்கள் பலி
தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் தவறி வீழந்து இரண்டு சிறுவர்…
House of Fashions உரிமையாளருக்கு எதிரான நடவடிக்கை அரசியல் பழிவாங்கலா? – பாராளுமன்றத்தில் சமர சம்பத் தசநாயக்க கேள்வி
House of Fashions நிறுவன உரிமையாளரை சுங்கத் துறையின் குறைந்த மதிப்பீட்டு (Customs Underv…
ரூ.5 கோடி மதிப்பிலான 300-க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் பறிமுதல்
சுங்க வரி செலுத்தாது சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 5 கோடி ரூபா பெறுமத…
கன்னியாவில் புதிய கட்டுமானப் பணி : நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான செயற்பாடு - பாராளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி. கேள்வி !
திருகோணமலை மாவட்டத்தின் கன்னியா பகுதியில் இன்று (22) காலை தொல்பொருள் திணைக்களத்தினால் புத…
அரச வைத்தியசாலை சுகாதார உதவியாளருக்கு மரண தண்டனை
கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் ந…









.jpg)



.jpg)