அண்மைய செய்திகள்

வெடிபொருளுக்கு இரையாகி 12 வயது குட்டி யானை பலி!

அம்பாறை மாவட்டம், மகாஓயா பிரதேசத்திற்குட்பட்ட கிராமம் ஒன்றில் 'ஹக்கபட்டாஸ்' என அ…

வற்றாப்பளையில் வீட்டின் யன்னலை உடைத்து உள்நுழைந்து பணம், தங்க நகைகள் கொள்ளை!

முல்லைத்தீவு - வற்றாப்பளைப் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றின் யன்னலை உடைத்து உள்நுழைந்த நபர…

இருவருக்கு சொந்தமான 14 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

சட்டவிரோதமான வழிகளில் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், இருவருக்குச் சொந்தமான சுமார் 1…

கல்முனையில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் மனித நுகர்வுக்குப் பொ…

நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (18) மீண்டும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற…

அதிவேக நெடுஞ்சாலை பயணிகளுக்கு நாளை முதல் புதிய விதி முறை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் சாரதி உட்பட அனைத்து பயணிகளும் ஆசன…

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்ய…

இன்றைய வானிலை - பலத்த மழைக்கு வாய்ப்பு

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவ…

“சிறுவர்கள் நாட்டின் பொக்கிஷம்; அவர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை” - ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

சிறுவர்கள் நாட்டின் பொக்கிஷம் என்பதால் அவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது பொறுப்புள்ள அர…

ஜே.ஆர். ஜயவர்தன 17 வருட கால புரட்சியே எமது நாடு அன்று வறுமையில் இருந்து விடுபட காரணமாக இருந்தது - ரணில் விக்ரமசிங்க

ஜே.ஆர். ஜயவர்தன 17 வருட கால புரட்சியே எமது நாடு அன்று வறுமையில் இருந்து விடுபட காரணமாக …

தரமற்ற குழந்தை டயப்பர் முறைப்பாடுகள் : 5 வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம்

நுகர்வோர் முறைப்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தேவையான இறக்குமதியாளர்…

வசந்த கரன்னகொட, யோஷித ராஜபக்‌ஷ வழக்கு ஒக்டோபர் 13க்கு ஒத்திவைப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட மற்றும் யோஷித ராஜபக்‌ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச …

“2029இல் நாமல் போட்டியிடுவார்; அவரே அடுத்த ஜனாதிபதி” – சாகர காரியவசம்

2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார…

தெமட்டகொடையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் உயிரிழப்பு

தெமட்டகொடை களு பாலத்திற்கு அடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கர வ…

AI மூலம் சிறுவர்களுக்கு அதிகரிக்கும் இணைய அச்சுறுத்தல் – பெற்றோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியுடன், இணையவழியில் சிறுவர்கள் எதிர்கொ…

பேலியகொடையில் 1,400க்கும் மேற்பட்ட சட்டவிரோத இ-சிகரெட்டுகள் சிக்கின !

பேலியகொட பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொதிகளை சோதனையிட்ட அதிகாரிகள், 1,400க்கும் மேற்பட்ட…

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால…

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஜனநாயகத்திற்கு மரண அடி – சஜித் பிரேமதாச

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 100 குடும்பங்களுக்கு வீடுகளை மெற்றுக் கொ…

ரூ.4 கோடி பெறுமதியான இரண்டு யானை முத்துக்கள் மீட்பு – மூவர் கைது

பியகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது,…

நீதிபதிகளிடம் APIT வரி அறவிடலாம் – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின்படி, நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து முன்பண தனிநபர…

இலங்கையில் 80% மரணங்களுக்கு தொற்றா நோய்களே காரணம் – சுகாதார அமைச்சு

இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 80% இற்கு தொற்றா நோய்களே காரணம் என்றும், அவற்றில் உ…

சர்வதேச மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்? துணைவர், குழந்தைகளை அழைத்து வருவதில் அவுஸ்திரேலியா விதிகளை இறுக்க திட்டம்

சர்வதேச மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் அவர்களின் துணைவர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து…

3 முக்கியப் பிரிவுகளின் கீழ் நாட்டின் சுகாதாரத் துறை வலுப்படுத்தப்படுகிறது – ஜனாதிபதி அநுர

நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவதற்காக 3 முக்கியப் பிரிவு…

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது

வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி பெற்றுக் கொண்…

சீதுவையில் விடுதியின் மேல் மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்ட ஊழியர் உயிரிழப்பு – ஒருவர் கைது

சீதுவை நகர் பகுதியில் உள்ள விடுதியொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு நபர் ஒரு …

பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் போலிச் செய்திக்கு பொலிஸ் தலைமையகம் மறுப்பு!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கொள்முதல் நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீ…

மட்டக்குளியில் கோர விபத்து : இருவர் உயிரிழப்பு ; நால்வர் படுகாயம்

கொழும்பு, மட்டக்குளி பகுதியில் புதன்கிழமை (16) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிர…

48 மணி நேர ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

ரயில் ஊழியர் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பமாகியுள்ளது. தற்போதைய புகையிரத பொத…

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, களுத…

பொலிஸ் நற்சான்றிதழ் சிக்கல்களை தீர்க்க புதிய தொலைபேசி இலக்கங்கள்

பொலிஸ் நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெறுவது தொடர்பான சிக்கல்களை முன்வைப்ப…

‘சிரிலிய சவிய’ நிதி விசாரணை: ஷிரந்தி ராஜபக்ஷவை செப்டம்பர் 24இல் ஆஜராக அழைப்பாணை

கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு சிரி ஸ்கேனர் இயந்திர கொள்வனவுக்காக நன்கொடையாகப் பெறப்பட…

பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் – பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சு

இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகரவை சந்தித்து, இரு …

கஞ்சா கடத்தலில் ஈட்டியதாகக் கூறப்படும் ரூ.180 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்

பாரிய அளவிலான கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட பணத்தின் மூலம் ப…

சாய்ந்தமருதில் தீக்காயங்களுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளாக…

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு : 6 இரவு ரயில் சேவைகளுக்கு பாதிப்பு

நாளை (17) முன்னெடுக்கப்படவுள்ள ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று …