அண்மைய செய்திகள்

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்ற உணவகத்திற்கு ரூ. 5 இலட்சம் அபராதம்

500 மி.லீ. குடிநீர் போத்தலை ரூ. 100 க்கு விற்ற ஹோமாகமவில் உள்ள பிரபல உணவகத்திற்கு ஐந்து …

“வியாழக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பு நிச்சயம்” – ரயில்வே தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

ரயில்வே திணைக்களத்தில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய ரயில்வே பொது…

“எல்லை நிர்ணயம் இல்லாமலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம்” – சமன் ஸ்ரீ ரத்நாயக்க

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும், எல்லை நிர்ணயப் பணிகளுக்கும் எந்தவித நேரடிச் சம்பந்தம…

ஜனாதிபதி அநுரகுமாரவின் இரண்டாண்டு ஆட்சியில் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை – தமிழ்க் கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு

ஜனாதிபதி அநுரகுமாரவின் இரண்டு ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில் கொடுத்தவாக்குறுதிகள் எவற்றையும் …

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வள…

“சட்டப் பணிப்பாளரே இல்லாமல் துறைமுக நகர ஆணைக்குழு எப்படி இயங்குகிறது?” – சாணக்கியன் கேள்வி

சட்ட பணிப்பாளர் இல்லாமல் இரு ஆண்டுகளாக துறைமுக நகர ஆணைக்குழு செயற்பாடு; அரச வங்கிகளின் க…

அக்கரைப்பற்றில் பிரபல வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட திடீர் …

நிந்தவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 கிராமுக்கும் அதிகமான …

“சிறைக் கம்பிகளுக்கு இடையே இருந்து உங்களைப் பார்க்கிறேன்; நீங்கள்தான் எனது பலம்” – ஆதரவாளர்களுக்கு நாமல் செய்தி

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்…

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் இரு குழந்தைகள் பலி – ஐ.நா. கவலை

தெஹிவளை பகுதியில் கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில…

“தந்தை முன்பே திருட வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டும் ; இப்போது அழுது பயனில்லை” – ஜனாதிபதி அநுர

“தந்தை இப்போது அழுவதற்குப் பதிலாக, திருட வேண்டாம் என்று முன்பே கூறியிருக்க வேண்டும். தாய…

அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - குடும்பஸ்தர் பலி

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் பாலமுனைப் பகுதியில் இன்று சனிக்கிழமை (12) இடம்பெ…

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் 'ஸ்மார்ட் கீ' திருட்டு

ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் 'ஸ்மார்ட்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிகரெட்டுகளுடன் பங்களதேச பிரஜை கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் ப…

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து எச்சரிக்கை

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளி…

அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிராக இன்று காலை (12) சாவகச்சேரியில்…

மட்டக்களப்பில் ஆலய உற்சவத்தில் சோகம் – வெடிக்காத வெடி வெடித்ததில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி …

தென்கிழக்கு பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தை திருக்கோவிலில் அமைக்கலாம் – கோடீஸ்வரன் MP

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தை திருக்கோவில் பகுதியில் அமைக்க முடியும்.…

“மஹிந்தவின் மகனாக இருக்கலாம்; ஆனால் நாமல் ஒருபோதும் மஹிந்தவாக முடியாது” – நிரோஷன் பாதுக்க

நாமல் ராஜபக்ஷ தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவின் மகனாக இருக்கலாம், ஆனால் அதற்காக ஒருபோதும் அவ…

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில…

11 வருடங்களுக்கு பின்னர் விதிக்கப்பட்ட மரண தண்டனை

பிட்டிகல, மிரிஸ்வத்த பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவத்துடன் …

இலங்கையின் ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரியும் அபாயம் – GMOA எச்சரிக்கை

சுகாதாரச் சேவையின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களின் வெற்றிடங்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்ட…

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமிப்பு

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக ஜனாதிபதி அந…

கிளிநொச்சியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து: நால்வர் காயம்

கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00 மணியளவில்…

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஓரணியில் திரளுங்கள் – விமல் வீரவன்ச அழைப்பு

அரசாங்கத்தின் அடக்குமுறைகள் மற்றும் தவறான நிர்வாகத்திற்கு எதிராக அனைத்து இன மக்களும் ஓரண…

மாணவர்களின் புத்தகப்பைச் சுமையைக் குறைக்க புதிய கல்வி முறை – 2027 முதல் தரம் 6இல் அறிமுகம்

இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், 2027ஆம் ஆண்டு முதல் தரம் 6 மாணவர்களுக்க…

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தமது 90 வது வயதில் இன்று (11) காலமானார். வயது மூப்…

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்து மட்டக்களப்பு நீத…

தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மீட்பு

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், இர…

மிகவும் சூடான தேநீர், கோப்பி அருந்துவதால் உணவுக்குழாய் புற்றுநோய் அபாயம் மூன்று மடங்குக்கு மேல் அதிகரிக்கலாம் – ஆய்வு!

ஒரு மில்லியன் மக்களை உள்ளடக்கி பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் ஆய்வொன்றின் மூ…

அவசர உதவியை விரைவாகப் பெற SOS வசதியுடன் பொலிஸாரின் புதிய செயலி அறிமுகம்

ஒருவர் ஆபத்தில் இருக்கும்போது பொலிஸாருக்கு விரைவாகத் தகவல் வழங்கக்கூடிய SOS அவசரகால பொத்…

பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

மோட்டார் சைக்கிள்கள், செப்பு கம்பிகள் மற்றும் கைபேசிகளைத் திருடிய பல சம்பவங்களுடன் தொடர்…

2027 முதல் அனைத்து சிம் பயனாளர்களின் அடையாளத்தையும் முழுமையாக உறுதிப்படுத்தத் திட்டம்

முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செய…

நிந்தவூரில் போதைப்பொருளுடன் நபர் கைது

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 கிராமுக்கும் அதிகமான &#…

தெஹிவளையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்: சகோதரர்களான இரு சிறுவர்கள் உயிரிழப்பு

தெஹிவளை, கவுடான, சிறிசங்கபோ வீதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண…

நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டமையால் தமிழ் மக்கள் உற்சாகமடைந்துள்ளார்கள் இது தற்காலிகமானவை - அர்ச்சுனா இராமநாதன்

நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டமையால் தமிழ் மக்கள் உற்சாகமடைந்துள்ளார்கள் இது தற்காலிகமா…

இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, …

பேஸ்புக் விருந்துகளைக் கண்காணிக்க விசேட பொலிஸ் திட்டம் ஆரம்பம்

பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்கள் தொடர்பான பு…