அண்மைய செய்திகள்

மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர்கள்

மலேசியா - தாய்லாந்து எல்லை வழியாக மலேசியாவிற்குள் நுழைய முயன்றபோது, ​​இலங்கையர்கள் உட்பட …

பொத்துவில் பகுதியில் பஸ் விபத்து - ஒருவர் பலி , 57 பேர் காயம்

அம்பாறை, பொத்துவில், கோமாரி பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ள…

கிழக்கில் காணாமல்போனோருக்கு நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் மக்கள் ஒன்றிணைந்து, …

யாழில் வலிந்து காணாமல் ஆககப்பட்டோருக்கு நீதி கோரி மாபெரும் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆககப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்ப…

செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு …

கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழப்பு !

காலியில் ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுகொட்டுவ பிரதேசத்தில் கணவனின் கத்திக்குத்து…

தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறை வர்த்தமானியில் வெளியீடு !

இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும்…

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி இரு பிள்ளைகளின் தந்தை பலி !

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலு…

கல்முனையில் போக்குவரத்து சட்டவிதிகளை மீறிய 25 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

(பாறுக் ஷிஹான்) பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்…

பெக்கோ சமனின் மனைவி குழந்தையுடன் கைது !

இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் …

இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள் !

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில…

ஜனாதிபதி வர்த்தகர்களுக்கு அழைப்பு

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செ…

தம்பிலுவில் மயான அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதி…

மட்டக்களப்பு ஊறணியில் வயோதிப பெண்ணை காயப்படுத்தி தாலிக் கொடி மற்றும் சைக்கிள் கொள்ளை

மட்டக்களப்பு ஊறணி பகுதியில் வீடு ஒன்றில் உள்நுழைந்த கொள்ளையன் ஒருவர் வயோதிப பெண் ஒருவரின்…

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய சிறுவர் விளையாட்டு போட்டி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய சிறுவர் விளையாட்டு போட்டி இன்று(29) வெள்ளிக்கிழமை தாண்டியட…

நானுஓயாவில் நாயை சித்திரவதை செய்தவருக்கு விளக்கமறியல்

நானுஓயாவில் நாய் ஒன்றினை சித்திரவதை செய்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸா…

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; 4,924 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (28) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை…

வைத்தியசாலையில் இருந்து வௌியேறினார் ரணில்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இன்று ஆகஸ்ட் மாதம் வெள்ளிக்கிழமை (29) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அ…

மட்டக்களப்பு மண்முனை பாலத்தின் வாவியில் மூழ்கி நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு !

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்டட்பட்ட மணமுனை பாலத்தின் கீழுள்ள வாவியில்…

பல்கலை மாணவன் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் நான்கு மாணவர்கள் கைது !

களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்…

நீதிமன்றத்திற்குச் செல்லும் வீதியில் போராட்டத்தை நடத்தியோரை புகைப்படங்கள் மூலம் அடையாளம் !

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குச் செல்லும் வீதியில் போராட்டத்தை ஏற்பாடு செய்த நபர்கள், பு…

ராஜித சேனாரத்ன விளக்கமறியிலில் !

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு ஒன்று தொடர்பாக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத…

ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு !

பதுளையில் பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்த ந…

விரலடையாள இயந்திரங்களில்லாத அரச நிறுவனங்களுக்கு விரைவில் விரலடையாள இயந்திரம் !

விரலடையாள இயந்திரங்களில்லாத அரச நிறுவனங்கள் சகலவற்றிலும் விரைவில், இயந்திரங்களூடாக வரவுக்…

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்ன நீதிமன்றில் ஆஜரானார் !!

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் கொழும்பு நீதவான் …

மோசடி வலைத்தளங்கள் குறித்து எச்சரிக்கை !

தனிப்பட்ட, நிதித் தகவல்களைத் திருடுவதற்காக அதிகாரப்பூர்வ வங்கி இணையதளங்களைப் பின்பற்றும் …

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி கொலை தொடர்பாக இருவர் கைது !

பண்டாரகம, பொல்கொட பாலத்திற்கு அருகில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற ச…

நாட்டில் 50 க்கும் குறைவான மாணவர்களுள்ள பாடசாலைகள் ஒரே தடவையில் மூடப்படாது !

நாட்டில் 50 க்கும் குறைவான மாணவர்களுள்ள அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் மூடுவதற்கான எ…

கர்ப்பிணி மானை கொலை செய்த ஐவர் கைது !

வில்பத்து தேசிய பூங்காவிற்குள் உள்ள குக்குல்கட்டுவ - பிட்டுவ வனவிலங்கு வலயத்தில் கர்ப்பிண…

முல்லைத்தீவில் சந்தேகத்திற்கிடமான முறையில் வயோதிபப் பெண் சடலமாக மீட்பு !

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு …

இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள் !

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவை…

சிறப்பு மரண விசாரணை சேவைக்கு ஊழலற்ற முறையினை உருவாக்க நடவடிக்கை - நீதி அமைச்சர்

திடீர் மரண விசாரணையாளர்கள் தங்களின் தொழில் கெளரவத்துடன் மற்றவர்களின் மதம் மற்றும் கலாசார…

இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தம்பிலுவில் மயானத்தில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

கருணா-பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அ…

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 8 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் 28ஆம் திகதி வியாழக்கிழமை மேலும் 8 மனித எலும்பு…

எறும்புண்ணியின் இறைச்சியுடன் ஒருவர் கைது !

கேகாலை, கித்துல்கல பிரதேசத்தில் எறும்புண்ணியின் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் வனஜீவராசி…

கைவிலங்குடன் முதலைகள் நிறைந்த நீர் குழிக்குள் குதித்த திருடன் !

திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைகளில் விலங்கிடப்பட…

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் ஆட்சேர்ப்பு விரைவில் !

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணமான உயர…

வெண்மையாக்கும் பற்பசை பற்களை வெண்மையாக்குவதில்லை - எச்சரிக்கை விடுக்கும் சுகாதார அமைச்சு

சந்தையில் கிடைக்கும் பற்களை வெண்மையாக்கும் பற்பசைகள், பற்களை உண்மையாக வெண்மையாக்குவதில்லை…

டிஜிட்டல் தொழினுட்பத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்கள் !

சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் செயற்பாடுகளை இலகுபடுத்தும் முறையை புதிதாக அறிமுகம…