அண்மைய செய்திகள்

இலங்கையில் 4-ல் ஒரு பங்கு மக்கள் வறுமையின் பிடியில்: கிராமப்புறங்களே அதிகம் பாதிப்பு - அமைச்சர் உபாலி பன்னிலகே

இலங்கை மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிர…

தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேருக்கு புதிய நியமனங்கள்

இலங்கையின் சுகாதாரத் துறையில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, பொதுமக்க…

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட அறிவிப்பு

இந்த ஆண்டின் முதல் 2 மாத காலப்பகுதியில், புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப நலன்புரி நடவட…

ஈராக்கில் அமெரிக்க இராணுவ விமானம் வீழ்த்தப்பட்டது: நால்வர் பலி

ஈராக்கிற்குள் வீழ்ந்து நொருங்கிய அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான 'Boeing KC-135 S…

அடகு வைத்த மோதிரங்களுக்குப் பதிலாக வேறு மோதிரங்கள்! ; நகைகளை மீட்க அரச வங்கிக்குச் சென்றவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி !

அட்டன் – டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் 2024ஆம் ஆண்டு …

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை (மார்ச். 13) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின…

உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் - பிரதமர் !

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக…

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை !

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்ன…

உயிரிழந்த 84 ஈரானிய வீரர்களின் உடல்கள் இன்று ஈரானுக்கு அனுப்பி வைப்பு !

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' க…

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு !

இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் கடற்படையினரால் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கையின் போது, போதை…

இலங்கை சுற்றுலாத்துறையில் புதிய மைல்கல்: 2026 இன் முதல் 70 நாட்களில் 6 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள் !

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயண…

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு !

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகி…

உலக நித்திரை தினம்

உலக தூக்க நாள் (World Sleep Day) ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தி…

புத்தாண்டு விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை: பொதுமக்களுக்கு இலங்கை கணினி அவசரப் பிரிவு அவசர அறிவிப்பு !

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இணையத்தில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்து அவதா…

உயிர்த்த ஞாயிறு விசாரணையில் அரசியல் பாகுபாடில்லை: தவறு செய்யாதவர்கள் அச்சப்படத் தேவையில்லை - பிரதி அமைச்சர் சுனில் வட்டகல !

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எவ்வித அரசியல் பாகுபாடுமின்றி முன்னெடுக…

சட்டவிரோதமாக கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்த மோட்டார் வாகன திணைக்கள அதிகாரிகள் நால்வருக்கு விளக்கமறியலில்

சுங்க வரி செலுத்தப்படாத வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பதிவு செய்தமை உள்ளிட்ட ஊழல் குற்ற…

செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல் ஆரம்பம் !

செம்மணி மனிதப் புதைகுழியில் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியன்று மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆ…

ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்ய அமெரிக்க அனுமதி

ஈரான் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சந்தையை நிலைப்படுத்தும் ஒரு நடவடிக்கை…

ஏப்ரல் இறுதி வரை தடையின்றி எரிபொருள்: இந்த மாதத்திற்குள் மேலும் 4 கப்பல்கள் வருவது உறுதி !

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எ…

பிற்பகல் வேளையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை !

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்…

இலங்கையில் தற்போது 'Work from Home' அவசியமில்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க !

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் உலகின் ஏனைய நாடுகள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு (Work…

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது !

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்ரசேன கைது செய்…

ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்படும் - கமேனி அறிவிப்பு !

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக உத்தியோகபூ…

சொந்தப் பணத்தில் நஷ்டஈடு செலுத்த மதுவரி அதிகாரிகளுக்கு உத்தரவு !

மிதிகம பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரைத் தாக்கித் துன்புறுத்தியதன் மூலம், மதுவரி திணைக்க…

மத்திய கிழக்கில் பதற்றம்: ஒரே இரவில் 3 சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் !

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு மத்தியில் ஒரே இரவில் மேலும் மூன்று சரக்குக் …

ஹற்றனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம் !

ஹற்றன் – போடைஸ் பிரதான வீதியின் போடைஸ் என்சி பிரிவில் இன்று (12) முற்பகல் 11 மணியளவில் பா…

இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை !

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள…

சிசு செரிய சேவைக்கு மேலும் 200 பேருந்துகள்

சிசு செரிய பாடசாலை பேருந்து சேவையை மேலும் முறைப்படுத்துவதற்காக, 2026 ஆம் ஆண்டில் 200 க்க…

மத்திய கிழக்கு போர் தொடர்ந்தால் இலங்கைக்கு பிரச்சினை ஏற்படும் – மகிந்த ராஜபக்ஷ

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த நிலைமை காரணமாக இலங்கையின் எதிர்காலத்திற்குப் பாரிய தாக்கம…

மட்டக்களப்பு மண்முனை பாலத்திற்கு அருகில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை - இருவர் கைது

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனைப் பாலத்திற்கு அருகாமையிலுள…

மாமியை வெட்டிப் ப டு கொ லை செய்த அரச உத்தியோகத்தர் கைது

யாழ்ப்பாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன் மாமனாரையும் வெ…

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 10 புதிய தூதுவர்கள்: பாராளுமன்றக் குழு அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்களாக நியமிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார தி…

பாடசாலையில் பெரும் சோகம்: வாகனத்தில் சிக்கி மாணவன் பலி

கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒரு…

மட்டக்களப்பில் 100 வயதைத் தொடும் மூதாட்டிக்கு கௌரவம் 1

99 வயதை பூர்த்தி செய்து நூறாவது வயதில் தடம் பதிக்கும் மூதாட்டி ஒருவரை கௌரவித்து நினைவுப்…

ஓய்வுபெற்ற இராணுவ வீரர் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

பொலன்னறுவை மாநில புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, ஹிங்குராக்கொ…

நூதன முறையில் டீசல் திருடிய கும்பல்: 19,000 லீற்றர் எரிபொருள் மீட்பு

சட்டவிரோதமான முறையில் டீசல் தொகையைச் சேகரித்துத் தம்வசம் வைத்திருந்த நான்கு சந்தேகநபர்கள…