அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் அனைத்து இனங்களும் இணைந்து மே தினம் வரலாற்று மைல்கல் - அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை (01) மட்டக்களப்பில் வெகுவிமர்ச…

நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம் உயிர்மாய்ப்பு என உறுதி

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம், அவர் ஏற்ப…

பிஸ்கட் பக்கெட்டினுள் போதைப்பொருளை மறைத்து கைதிக்கு வழங்க முயன்ற தாயும், மகளும் கைது

பல்லேகலை, தும்பர போகாம்பறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு…

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக திலித் ஜயவீரவே நிச்சயமாக தெரிவு செய்யப்படுவார் - திலும் அமுனுகம

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக திலித் ஜயவீரவே நிச்சயமாக தெரிவு செய்யப்படுவார் என்று தேசிய அ…

மட்டக்களப்பு - பட்டிப்பளையில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மேதின நிகழ்வு

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தமிழரசுக்கட்சியினால் ஏற்பாடுசெய்யப்பட்ட மேதின நிகழ…

ஊழல்வாதிகள், மோசடியாளர்கள் மற்றும் திருடர்கள் சிறை செல்லும் வருடமாக அமையும் - ஜனாதிபதி -

மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்…

நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம் - விசேட குழு நியமனம்

நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் பிரேதப் பரிசோதனையை …

மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனநாயக மக்கள் அதிகாரம் என்னும் தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்ய…

அரச சேவையில் ஊழியர்களை நிரந்தரமாக்கும் சுற்றுநிருபம் வௌியீடு

அரச நிறுவனங்களில் தற்காலிக, நாளாந்த பதில், ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும…

அக்கரைப்பற்றில் அரிசியை அதிக விலைக்கு விற்ற கடை உரிமையாளருக்கு ரூ.100,000 அபராதம்

அக்கரைப்பற்று பகுதியில் உள்ள ஒரு கடை, கீரி சம்பா அரிசியை அதிகபட்ச சில்லறை விலையை விட அதி…

எரிபொருள் விலையில் மாற்றமில்லை - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

இன்று வெள்ளிக்கிழமை (01) எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை…

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மகாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரபொல பகுதியில் மின்னல் தாக்கியதில் நேற்று வியாழக்கிழமை …

சிறுவர்களை உடல் மற்றும் உள ரீதியாக தண்டிப்பதை நிறுத்துங்கள் - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்காக உடல் மற்றும் உள ரீதியான தண்டனைகளை வழங்குவதை விடுத்து, …

சவால்களுக்கு மத்தியிலும் வளர்ச்சி – உழைக்கும் மக்களுக்கு ஜனாதிபதி பாராட்டு

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்…

எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக்கு வருவோம் என்று எம்மை ஒதுக்க வேண்டாம் , ஆட்சிக்கு வரும் பலம் எமக்கு உள்ளது - மஹிந்த ராஜபக்ஷ

எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக்கு வருவோம் என்று எம்மை ஒதுக்க வேண்டாம். ஆட்சிக்கு வரும் பலம…

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய …

இன்று சர்வதேச உழைப்பாளர் தினம்

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச உழைப்பாளர் தினம் (Internation…

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஒன்றிணைய வேண்டும் - சஜித் பிரேமதாச அழைப்பு

தொழிலாளர் உரிமைகளை நசுக்கி, அநீதியான வரிக் கொள்கைகள் மூலம் மக்களின் நுகர்வுத் திறனை அழித…

காலாவதியான குடிநீர் விற்பனை - வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்

காலாவதியான குடி நீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர் ஒருவருக்கு 5 இலட்சத்து பத்தாய…

டொலர் மாயமான சம்பவம் - நிதியமைச்சின் அதிகாரி மர்ம மரணம்

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள …

தேரர்கள் வெளிநாடு செல்வதற்கு மகாநாயக்க தேரர்களின் பரிந்துரை கட்டாயம் - புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர்

புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் புதிய தீர்மானத்தின்படி, தேரர்கள் வெளிநாடு செல்வதாக…

போதைப் பொருள் பாவனையால் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தீர்க்க செயல்மர்வு

சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவு அமைய கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின…

செங்கலடியில் மே தினத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை: வர்த்தக சங்கம் வேண்டுகோள்

(செங்கலடி நிருபர் சுபா) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு செங்கலடி நகர் மற்றும் அதனைச் …

அரசாங்கத்தின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு மே தினத்தில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - சாமர சம்பத்

தற்போதைய அரசாங்கம் மக்களைக் குழப்பி, தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் பல்வேறு சதித்…

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை

நாட்டின் 11 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளி…

மாணவிகளின் சீருடையில் சிவப்பு மை தெளித்த ஆசிரியர் கைது

காலிப் பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், வீதியில் சென்ற …

திறைசேரி நிதி மோசடி - நிதி அமைச்சு விசேட அறிவிப்பு

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சு பாராளுமன்றத்…

வாழைச்சேனையில் திருடனிடம் விசாரணை நடத்தி நகைகளை அபகரித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

வாழைச்சேனை பகுதியில் வீடு புகுந்து திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்தை, விசாரணை என்ற …

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம்

நாளை (01) சர்வதேச மே தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள், கூட்டங…

பெண்களின் குளியலறை வீடியோ பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது

கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியி…

தாய்லாந்து போதைப்பொருள் கடத்தல் - பிரதான சூத்திரதாரிகளான 2 தேரர்கள் கைது செய்ய இன்டர்போல் உதவி கோரிக்கை

தாய்லாந்திலிருந்து சுமார் 110 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 இளம்பிக்கு…

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய…

ஒன்லைன் கேமிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழில் மாணவர் ஒருவர் புதன்கிழமை (29) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் த…

பாரியளவு போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

பெருமளவிலான கேரளா கஞ்சா போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை, பொலிஸ் விசேட அ…

அட்டன் நோக்கி பயணித்த பஸ் விபத்து - 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி

டயகம இருந்து அட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி சும…

தொலைபேசி ஊடாகத் தொல்லை கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் - பொலிஸ் தெரிவிப்பு

தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்களுக்குத் தொடர்ச்சியாகத் தொல்லை…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநா…

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது…

மோட்டார் காப்புறுதி தொடர்பான முக்கிய அறிவிப்பு : இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு எச்சரிக்கை

நாட்டில் மோட்டார் காப்புறுதி தொடர்பான முறைகேடுகள் மற்றும் தவறான செயல்பாடுகள் அதிகரித்து …

அரசாங்கத்துக்குள் தான் திருடர்கள் உள்ளார்கள் - நாமல் ராஜபக்ஷ

அரசாங்கத்துக்குள் தான் திருடர்கள் உள்ளார்கள். 2.5 மில்லியன் டொலர் மோசடி தொடர்பில் நிதியம…