அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் வெல்லாவெளி விவேகாநந்தத்தின் சிறுகதைத் தொகுதியான தண்ணிச்சோறு நூல் வெளியீடு

(சித்தா) மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் வெளியீட்டில்  சிறுகதைத் தொகுதியான தண்ணிச்சோறு நூல் …

நாட்டில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி ; முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு !

கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நாட்டில் தற்போது புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் …

WSIS Forum 2026-ல் இலங்கையின் டிஜிட்டல் சீர்திருத்தங்களுக்கு சர்வதேச கவனம்

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள Palexpo வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற "WSIS For…

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என உள்ளூர் விவசாயிகள் அமைப்பின் கோரிக்கை

நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் வேளாண்மைத் துறையுடன் தொடர்புடைய அதிகாரிகளை கடுமை…

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ விபத்து!

களுத்துறை மாவட்ட செயலகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீ…

பேராதனை, கொழும்பு ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

பேராதனை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின் போது, ஐஸ் மற்றும் …

இன்றைய வானிலை.

"வெப்பச் சுட்டெண்" காரணமாக இன்றும் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்த…

நீதியரசர்களின் ஓய்வு வயது நீட்டிப்பு முயற்சி வெட்கக்கேடானது – சாகர காரியவசம்

அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இந்நாட்டின் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முற…

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. ஈரான் மீதான அமெரி…

இன்று முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்

இன்று (13) முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல் கொள்வனவு முன்னெடுக்கப்படும் என அதன…

டெங்கு பாதுகாப்புக்காக மாணவர்கள் முழுக் கை, முழுக் கால் ஆடை அணிய அனுமதி

பாடசாலை மாணவர்கள் டெங்கு நுளம்புக் கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, பாடச…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு விஜயதாசவே பொறுப்பு - சமித்த தேரர் குற்றச்சாட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட பாரிய மோதல் சம்பவத்துக்கு முன்னாள் நீதி அம…

மாவட்ட அபிவிருத்தியை விரைவுபடுத்த முக்கிய அரச முடிவுகள்

மாவட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து அரச சேவையை மிகவும் வினைத்திறனானதாகவும்…

மஹமோதர வைத்தியசாலையை சிறைச்சாலையாக்கும் தீர்மானம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் – வைத்தியர் சமல் சஞ்சீவ

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்ரத தொடர்ந்து காலி மஹமோதர வைத்தியசாலையை…

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முன்கூட்டியே தயாராக வேண்டும் – சஜித் பிரேமதாச

காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியது மக்களுக்காகச் செய்யு…

ரிட்டிகல வன சரணாலயத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து தேனீ கூட்டை அழித்த நபர் கைது !

ரிட்டிகல கடுமையான இயற்கை வன சரணாலயத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து, தேனீ கூட்டை அழித்ததாக…

கட்டாரின் முன்னாள் மன்னர் காலமானார்

கட்டாரின் முன்னாள் மன்னரான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானார். கட்டாரின் முன்னாள் …

உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளில் இலங்கை 5-ஆம் இடம் - ஆசியாவில் முதலிடம் !

உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தைப் பிட…

நீர்கொழும்பு சம்பவத்தில் அமைச்சருடன் செயலாளரும் பொறுப்பேற்க வேண்டும் – ரணில் விக்ரமசிங்க

ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் அரசியல் ரீதியாக மிகவும் நாகரிகமான முறையிலேயே, பொறுப்புக்க…

அட்டன் லீக் மேயர் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் மோதல்

'ஹட்டன் லீக் மேயர் கிண்ணம்' கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியின் போது…

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கமாக எதிர்கொள்வோம் – ஹர்ஷன நாணயக்கார

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தை பொறுப்பேற்பதாக தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். பொறுப…

பொதுப் போக்குவரத்தில் புதிய மாற்றம்; கொத்தணி பஸ் முறைமைக்கு அமைச்சரவை அனுமதி

சிறந்த பொதுப் போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில் கொத்தணி பஸ் நிறுவன முறைமைய…

அமெரிக்காவில் கூகுள் நிறுவன சிரேஷ்ட பெண் பொறியியல் முகாமையாளர் சுட்டுக்கொ. லை - கணவர் கைது

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், கொப் கவுண்டியில், கூகுள் நிறுவனத்தின் சிரேஷ்ட பொறியியல் …

மட்டக்களப்பில் பாம்பு தீண்டி ஆசிரியர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் ஆசிரியர் ஒருவர் நே…

வத்தளையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது!

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 36 வயதுடைய பெண் ஒரு…

வவுனியாவில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண…

உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கிய ரூ.5 இலட்சம் ஆரம்பக் கட்ட உதவி மட்டுமே – சிறைச்சாலைகள் திணைக்களம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்…

அரசு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கிறது ; கருத்துச் சுதந்திரம் மீறப்படுகிறது – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

முந்தைய அரசாங்கத்தைப் போலவே தற்போதைய அரசாங்கமும் மக்களின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்…

நீர்கொழும்பு சிறை கைதிகள் அதிகாரிகளை தாக்கிய கூரிய ஆயுதங்கள் மீட்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது, கைதிகள் அதிகாரிகளைத் தாக்குவதற்குப் …

இன்றைய வானிலை !

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடு…

புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்

இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி அம்மா, வயது மூப்பு காரணமாக இன்று காலமான…

நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவத்துக்கு நியாயமான விசாரணை சாத்தியமில்லை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் விவகாரத்தில் அரசாங்கம் மிகவும் பொற…