அண்மைய செய்திகள்

ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொழுநோய் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு !

( எஸ்.எஸ்.அமிர்தகழியான் ) மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்…

சித்தாண்டியில் களத்தில் இறங்கிய பொது சுகாதார பிரிவினர் - டெங்கு சிவப்பு எச்சரிக்கை!!

மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதார நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தாண்டி கிராமத்தில் டெங்கு …

வீதி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்துப்பாக்கி மீட்பு !

தெஹிவளை, வைத்திய வீதி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்துப்பாக்கி மீட்கப்…

தமக்கு என்ன வேண்டும் எனத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களிடம் வழங்குங்கள் - பேராசிரியர் தீபிகா உடகம !

தமக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவதன் ஊடாகவே புதி…

3, 000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்கள் !

நாடு முழுவதும் 10 க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள்…

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும…

ஜே.ஆர். ஜயவர்தனவின் யுகத்தில் நாம் இல்லை , நாம் ட்ரம்பின் உலகில் வாழ்கிறோம் - ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசியக் கட்சி 'ஸ்மார்ட்' அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத…

அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர

நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது விடுதலை புலிகள் தமி…

காலி சிறையில் 19 கைப்பேசிகள் மீட்பு

காலி சிறைச்சாலையின் A,B மற்றும் C,D ஆகிய சிறைக்கூடங்களில் நேற்று (03) முன்னெடுக்கப்பட்ட …

புத்த பெருமானின் புனித சின்னங்கள் நாளை மக்கள் பார்வைக்கு ; கொழும்பில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

இந்தியாவிலிருந்து புதன்கிழமை (4) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள புத்த பெருமானின் புனித…

அரசியல் தலைவர்கள் எத்தனை வாக்குறுதிகளை வழங்கினாலும் நாட்டின் அடித்தளம் இன்னும் பலவீனமாகவே உள்ளது - பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை !

இலங்கை தற்போது மிகவும் ஆபத்தான ஒரு பொருளாதாரக் காலகட்டத்தில் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்…

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மின்…

சுதந்திர தினத்தை கரிநாள் என வலியுறுத்தி மட்டக்களப்பில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாள் என வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து …

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட புனித தாதுக்கள்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள தேவனிமோரி தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட புன…

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க வர்த்தமானி வௌியீடு !

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்க…

மனநலச் சேவைகளைப் பெறுபவர்கள் குறித்துச் சமூகம் கொண்டுள்ள மனப்பாங்கு மாற்றப்பட வேண்டும் - பிரதமர் ஹரிணி அமரசூரிய !

மனநலச் சிகிச்சைகள் நிறுவன ரீதியாக மாத்திரமன்றி சமூகம் சார்ந்த அடிப்படையிலும் முன்னெடுக்கப…

சுதந்திர தினத்தில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் !

நாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு…

கடந்த வருடம் ‘GovPay’செயலி ஊடாக 45,000 சாரதிகள் போக்குவரத்து அபராதம் செலுத்தியுள்ளனர் - பொலிஸ் !

வீதி போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘GovPay’ செயலியை …

மட்டக்களப்பு மாநகரசபையில் சுதந்திர தின நிகழ்வு

மட்டக்களப்பில் தேசிய சுதந்திர தினம் இன்று (04) காலை அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநக…

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

வீடொன்றில் ஐஸ் போதைப் பொருட்களை, விற்பனை செய்வதற்காக பொதி செய்த இருவரை சந்தேகத்தின் பேரி…

ஜனாதிபதி பொதுமன்னிப்பில் கைதிகள் விடுதலை

78-வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள 49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசே…

78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய (04.…

இலங்கைக்கு அமெரிக்கா சுதந்திர தின வாழ்த்து

இலங்கையின் 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்க…

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற 78வது சுதந்திர தின நிகழ்வு

இலங்கை  78 வது சுதந்திர தின நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மட்டக்…

மன்னாரில் பணிசில் பல்லி எச்சம் : வெதுப்பகம் ஒன்றின் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை

மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் …

ஹெரோயினுடன் தாய்லாந்து பிரஜை உட்பட இருவர் கைது !

3 கிலோகிராம் 18 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும், …

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயார் - ஜனாதிபதி

நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்தி, வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பொருளாதார ரீதியாக வலுவான ப…

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை !

இன்றையதினம் (04) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தள…