அண்மைய செய்திகள்

கண்டி நகரில் 5 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூவர் படுகாயம்..

கண்டி, கொட்டுகொடல்ல வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள தனிய…

ஒலுவில் துறைமுகத்தை பாதுகாக்க வேண்டும்; அது பொருளாதார எதிர்காலத்தின் அடையாளம் – ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்..

ஒலுவில் துறைமுகம் ஒரு சாதாரண உட்கட்டமைப்புத் திட்டமல்ல அது இலங்கையின் பொருளாதார எதிர்காலம…

ஹந்தானை சந்தகிரி மகா சாய விகாரையில் தங்க ஆபரணங்கள் கொள்ளை..

கண்டி, ஹந்தானை சந்தகிரி மகா சாய விகாரையில் "தாது மந்திர" பகுதியில் சனிக்கிழமை (…

சாய்ந்தமருதில் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது..

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட இரு வேறு இடங்களில் நீண்ட காலமாக…

இலங்கை ரூபாவின் மதிப்பு 2.7 வீதத்தால் திடீர் உயர்வு..

கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாவின் மதிப்பு, வெள்ளிக்கிழமை அன்று அமெ…

மனைவி மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த கணவன் கைது: பெண் கவலைக்கிடம்!

தனது மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால…

பிரபாகரன் உடல் புதைக்கப்பட்ட இடம் எனக்குத் தெரியும் , அங்கு நினைவிடங்களை அமைக்கப்படலாம் என்பதால் வெளியிடப்போவதில்லை - சரத் பொன்சேகா

முப்பது ஆண்டுகள் நீடித்த போரின் இறுதி அத்தியாயத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தி…

கொக்கட்டிச்சோலையில் கசிப்புடன் பெண் ஒருவர் கைது

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முதலைக்குடா பகுதியிலுள்ள வீடு மற்றும் அந்த பகுதியில் …

18 தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட நபர் கைது!..

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி, சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 18 தங்க…

சிறுவர்களின் உரிமைகள் அடிப்படை உரிமைகளாக மாற்றப்பட வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்து

சிறுவர்களின் உரிமைகள் நாட்டின் அரசியலமைப்பின் கீழ் அடிப்படை உரிமைகளாக மாற்றியமைக்கப்பட்டு…

அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் போத்தல் கொள்வனவுக்கு தடை: புதிய சுற்றறிக்கை வெளியீடு

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவ…

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டமடு பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டமடு பகுதியில், நேற்று சனிக்கிழமை (23)…

இவ்வருடம் மாகாண சபைத் தேர்தல் நடைபெறாது

இவ்வருடம் (2026) மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடு…

பொலிஸ் தடுப்புக்காவலில் கைதியொருவர் உயிரிழப்பு..

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில், நேற்று இரவு தடுப்புக்காவலில் வைக்…

எதிர்வரும் காலத்தில் ஒரு லீற்றர் டீசலின் விலை ரூ.150 வரை அதிகரிக்கக்கூடும் - நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் எச்சரிக்கை

எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், எதிர்வரும் காலத்தில் ஒரு லீற்ற…

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் ஒருவரை அந்நா…

ஈரான் ஒப்பந்தம் “பெரும்பாலும் இறுதி கட்டத்தில்” - டிரம்ப் தெரிவிப்பு

அமெரிக்கா, ஈரான் மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகளை உள்ளடக்கிய ஒப்பந்தம் பெரும்பாலும் பேச…

“பசிலை மீண்டும் அழைத்து வாருங்கள்” - நாமலுக்கு பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன சவால்

பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, “முடிந்தால் பசில் ராஜபக்ஸவை நாட்டிற்கு மீண்டும் கொண்டு வார…

இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த தமிழக மீனவர் நெடுந்தீவில் மீட்பு..

தற்போது நிலவும் பலத்த காற்று காரணமாக திசைமாறி வந்து, நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்து…

சீரற்ற வானிலையால் 27,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாடு முழுவதும் நிலவிய சீரற்ற காலநிலையால் 27,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள…

இன்றைய வானிலை...

தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதால் நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும…

போக்குவரத்து விதிகளை மீறிய மூவர் கைது

வட மாகாணத்தில் இடம்பெற்ற நினைவு நிகழ்வொன்றிற்கு சமாந்தரமாக, போக்குவரத்து விதிகளை மீறி வீ…

மே 31 முதல் அமுலுக்கு வருகிறது புதிய தடை

அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வ…

மட்டக்களப்பு நகரில் மனித பாவனைக்கு உதவாத உணவுகள் விற்பனை ; உணவக முகாமையாளருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு நகரில் மனித பாவனைக்கு உதவாத உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டி…

226 குற்றவாளிகளுக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்: பொலிஸார் தகவல்

வௌிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சா…

பண்டாரவளையில் சூதாட்ட விடுதி முற்றுகை : 10 பேர் கைது!

பண்டாரவளை வர்த்தகத் தொகுதி வளாகத்தில் இயங்கிவந்த சூதாட்ட விடுதி முற்றுகையிடப்பட்டதுடன் 10…

கிழக்கில் காணிகளைப் பாதுகாக்க விசேட குழு!

கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விசே…

தன்சல் வழங்குவோருக்கான விசேட அறிவிப்பு..

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நடத்துவதற்காக இதுவரையில் நாடு முழுவதும் 2,388 தன்சல்கள் பதிவ…

கடற்கரையில் மீட்கப்பட்ட துண்டிக்கப்பட்ட மனித தலை!

அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் உள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறக் கடற்கரையில் …

இரத்தினபுரியில் கிராமம் ஒன்றில் மண்சரிவு அபாயம்! 12 குடும்பங்கள் வௌியேற்றம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயல…

அரசாங்க நிவாரணத் தொகையிலிருந்து இலஞ்சம் வாங்கிய இருவர் விளக்கமறியலில்!

'டித்வா' சூறாவளியினால் முழுமையாகச் சேதமடைந்த வீடொன்றுக்கான அரசாங்க நிவாரணத் தொகைய…

களனி, களு மற்றும் அத்தனகலு ஓயாவை அண்மித்துள்ள மக்களுக்கான அறிவிப்பு

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக…

சீரற்ற வானிலையால் பதிவான முதலாவது மரணம்.....

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ம…

வாகன விபத்து போல் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை

துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது கெப் ரக வாகனம் துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம…

வெள்ளப்பெருக்கால் கட்டுநாயக்க–மினுவாங்கொட வீதி மூடப்பட்டது; மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் அறிவிப்பு

கட்டுநாயக்க - மினுவாங்கொட வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ள…

இன்றைய வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக…

2024 ஆம் ஆண்டின் 9ம் இலக்க, நிகழ்நிலைக் காப்புச்சட்டம் டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் ஏற்படுத்தும் தாக்கங்கள்

டிஜிட்டல் யுகத்தில் சமூகஊடகங்கள் தொடர்பாடலின் அமைப்பை முற்றிலும் மாற்றியமைத்துள்ளன. அதன் …

நிலைமை மோசமடைவதற்குள் நடவடிக்கை எடுக்கவும்..

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து அவசர பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்தும…

நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்..

2022 ஆம் ஆண்டைப் போல நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று சிலர் கருத்…

சீரற்ற காலநிலை : 5500 பேர் பாதிப்பு ; கேகாலையில் 336.5 மி.மீ. மழைவீழ்ச்சி ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு...

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு…