அண்மைய செய்திகள்

டெங்கு தாக்கம் - 4 வயது சிறுமி உயிரிழப்பு

டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சல் காரணமாக, 4 வருடங்களும் இரண்டு மாதங்களும் வயதான சிறுமி ஒர…

தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம் – பரீட்சைத் திணைக்களம்

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேசிய அ…

ஹோமாகம தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - ஐவர் பலி !

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உய…

மட்டக்களப்பில் பரதநாட்டிய ஆசிரியையின் இறுதிக்கிரியையில் மாணவிகளின் கண்ணீர் மல்கிய நாட்டிய சமர்ப்பணம்

இலங்கையின் புகழ்பெற்ற நடன ஆசிரியரான கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சட…

எரிபொருள் வரியால் மக்களைச் சுரண்டி நிதி வெற்றி என அரசாங்கம் பெருமை பேசுகிறது – சம்பிக்க ரணவக்க

அரசாங்கம் தனது இயலாமையை மறைத்து, மக்களின் வயிற்றில் அடித்து, எரிபொருள் மீதான வரியின் மூல…

குவைத்திற்கான ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத் நோக்கிய தனது விமான சேவைகளை …

இரசாயனம் மூலம் பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுக்கத் திட்டம்!

நச்சு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுப்பதற்குத் தேவையான ச…

இலங்கையர்களுக்கான சுற்றுலா விசாவை இடைநிறுத்தியது தைவான் !

தைவான் (சீனக் குடியரசு) அரசின் புதிய விசா கொள்கைக்கு அமைவாக, இலங்கைப் பிரஜைகளிடமிருந்து …

பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – பலத்த காற்று, மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவ…

போதைப்பொருள் கடத்தல்காரர்கள், விநியோகஸ்தர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த விஜயபால

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில் பாரபட்சமின்றி அனைவருக்கும் எத…

புதிய சிறைச்சாலைகள் கட்டுவது அரசாங்கத்தின் வெற்றியல்ல ; அது சமூக சீர்கேட்டின் அடையாளம் – நாமல் ராஜபக்ஷ

புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிப்பதோ அல்லது சிறைச்சாலைகளை நிரப்புவதோ அரசாங்கத்தின் வெற்றியல…

பொலிஸ் மரியாதையுடன் நடைபெற்ற முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள்

இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து சுமார் 37 வருடங்களாக இந்நாட்டுக்காகக் கடமையாற்றிய 35 ஆவது …

2025 GIT பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட…

ஜனாதிபதி மீதான 75% மக்கள் நம்பிக்கை அறிக்கை பொய் ; மாகாணசபைத் தேர்தல் நடத்தினால் உண்மை தெரியும் - உதய கம்மன்பில

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதமளவில் உயர்வடைந்துள்ளதாக வ…

நீர்த்தேக்கங்களில் 45% மட்டுமே நீர் இருப்பு – சிக்கனமாக நீரைப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் வேண்டுகோள்

நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது நீர் மட்டம் 44 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை ம…

மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல் – ஜூலை 31 இறுதித் திகதி

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்க…

இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் திருமணங்கள் 28% சரிவு – பிறப்பு விகிதமும் தொடர்ந்து வீழ்ச்சி!

இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம…

பாலின மாற்றத்திற்கு எதிரான மனு விசாரணையின்றி நிராகரிப்பு

பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கி வெளியிடப்பட்டுள்ள …

விதை போன்ற உணவைப் பகிர்ந்து சாப்பிட்டதில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு 22 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கந்தளாய் பாடசாலை ஒன்றில் சிறுவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவைப் பகி…

பயிர் சேதம் தொடர்பான தகராறு – நஷ்டஈடு வழங்கச் சென்றவர் கொலை !

பயிர்களை கால்நடை நாசம் செய்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒருவர் வெட்டிக்கொலை செய…

வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து, நிலுவையில் உள்ள வரிகளை அறவிடுவ…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை : ஐவர் கைது!

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் …

இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய திருத்தம் – புதிய PPT விதிமுறை அமுல்

இலங்கையுடனான தமது வரி ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்…

பொதுப்போக்குவரத்து வாகனங்களின் வீதித் தகுதி பரிசோதனை: வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானம்!

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேரூந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப…

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை உடனடியாக மீளப் பெற வேண்டும் – சுமந்திரன் வலியுறுத்தல்

வலி வடக்கில் மக்களுடைய காணிகளை உள்ளடக்கி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுவீகரிப்பு வர்த்…

கிழக்கு மாகாணத்தில் அதிக வெப்பம், பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று.

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மற்று…

அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின்

பெரான் டோரஸ் அடித்த மிரட்டலான கோல் மூலம் அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின…

ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகார ஒற்றைக் கட்சி ஆட்சியை உருவாக்க முயற்சி – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக…

இலங்கையில் தங்கம் அடகு வைப்பு அதிகரிப்பு !

இலங்கையில் உள்ள வணிக வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துப் பெறப்படும் கடன்களின் அளவு சுமா…

தெற்கு அதிவேக வீதியில் பயணித்த பேருந்தில் தீப்பரவல்

தெற்கு அதிவேக வீதியில் பயணித்த பேருந்து ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. வெலிப்பன்ன பகுதி…

செம்மணி புதைகுழி : கால்கள் மடித்து அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு அடையாளம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் 37ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று…

மட்டக்களப்பில் விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி திருடிய நபர் கைது!

மட்டக்களப்பில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை வாங்குவதாகக் கூறி சோதன…

முட்டை விலை மீண்டும் உயர்வு – நாளை முதல் புதிய விலை அமல்

வெள்ளை முட்டையொன்றை 41 ரூபாவாகவும், சிவப்பு முட்டையொன்றை 42 ரூபாவாகவும் நாளை (20) முதல் …

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை - கல்கிசை பொதுமயானப் பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கி பிரயோக சம்பவம் ஒன்று இடம்…

அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் த*கொலைக்குத் தள்ளப்படுகின்றனர் – நாமல் ராஜபக்ஷ பகிரங்க குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு …

ஜூலை முதல் 15 நாட்களில் மட்டும் 90,122 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு!

ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் 90,122 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக…

பாதயாத்திரை அன்னதான பொருட்கள் குறித்து தவறான தகவல் : சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர்

கதிர்காமம் பாதயாத்திரை பக்தர்களுக்கான அன்னதான பொருட்கள், கழிவு அகற்றும் உழவு இயந்திரப் ப…

"டிரம்பின் கையொப்பத்திற்கு மதிப்பில்லை; நம்பகத்தன்மையும் இல்லை" – ஈரான் கடும் குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அ…

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கின

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக ஊடகங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியன இன்…

செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஓடும் ரயிலில் இருந்து விழுந்து காயம்!

அம்பேவெலை பகுதியில் இன்று (19) காலை, நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்துக் கொண்டிர…