அண்மைய செய்திகள்

12ஆம் திகதி அநுராதபுரத்தில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என்பதை அரசாங்கம் உணர்ந்தால் அதற்கு முன்னரே என்னைச் சிறையில் அடைக்கலாம் – நாமல் எம்.பி.

எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் பெருமளவான மக்கள் ஒன்றுகூடுவார்கள் என்பதை அரசாங்கம…

ஐவர் படுகொலை வழக்கில் பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்து விளக்கமறியல் !

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு T-56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரைக் கொலை செய்த சம்…

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக அற…

கல்முனையில் பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை - பொதுச்சுகாதார பரிசோதகர் விளக்கமறியலில் !

( பாறுக் ஷிஹான்) கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட …

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து கை விலங்குடன் தப்பிச்சென்ற கைதி கைது

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற கைதி மீண்டும் பொல…

சிறுமி மீதான தொடர்ச்சியான பாலியல் துஷ்பிரயோகம்: 20 வயது இளைஞன் கைது

13 வயது சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயதுடைய இளை…

சம்மாந்துறையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துச் சட்டங்களை மீறிச் செயற்பட்டம…

தனியார் வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவிகளை காணவில்லை

பலாங்கொடை- பின்னவல எல்லராவ, பிரதேசத்தை சேர்ந்த மூன்று மாணவிகள் காணாமல் போயுள்ளதாக நேற்…

எல் நினோ தாக்கம்: இலங்கையில் வருட இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக, இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையி…

தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம் - முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம். வரவிருக்கும் தேர்…

72 பொது சுகாதார தாதி உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள்

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் உயிரியல் மருத்துவப் பொறியியல் பிரிவின் கேட்போர் கூ…

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: 40க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று பரிசீலனை

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்…

அமெரிக்காவுக்குச் சென்று ஒளிந்துகொண்டிருக்கும் பசில் ராஜபக்ஷவின் சதியால் வேதனையடைந்து ஒதுங்கினோம் – திலித் ஜெயவீர

அமெரிக்காவுக்குச் சென்று ஒளிந்துகொண்டிருக்கும், இந்நாட்டின் தேசியவாத அரசியலை அழித்தொழித்…

மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தினரால் பழுகாமம் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பில் இந்திய இராணுவம் 3 பாலங்களை புனர் நிர்மானிக்கும் திட்டத்தில் முதலாவதாக பழு…

இன்று சில பகுதிகளில் கடும் வெப்பம்; பிற்பகலில் இடியுடன் மழை

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் கல்பிட்டி,…

கொழும்பு துறைமுக ஐஸ் போதைப்பொருள் கடத்தல் - பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மூவர் கைது !

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் மறைத்து வைத்து 'ஐஸ்' போதைப்பொருளை நாட்டி…

ஹொரணையில் தொடர் தங்கச் சங்கிலி கொள்ளை: நால்வர் கைது

ஹொரனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த தங்கச்சங்கிலி கொ…

கொழும்புத் துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட 'ஐஸ்' போதைப்பொருள் பற்றிய முழுமையான விவரங்கள்

திங்கட்கிழமை (31) கொழும்புத் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையின் போது, கொள்…

மட்டக்களப்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களுக்கு முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலிய…

துப்பாக்கி அனுமதிப்பத்திரதாரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பது தொடர்பில் பாதுகாப்பு அ…

இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்லப் படகு வழங்கிய நபர் மன்னாரில் கைது

கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படும் இ…

திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் சென…

செங்கலடி பிரதேச செயலகம் முன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

(செங்கலடி நிருபர் சுபா) மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலகம் முன் அபிவிருத்தி உத்தியோகத்…

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை உயர்வு

இன்று (31) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரி…

24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பி ஓட்டம் : விசேட பொலிஸ் குழு தீவிர நடவடிக்கை

யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடியுள்ள நிலை…

கடுமையான தரநிலைகளை உடனடியாக அமுல்படுத்தினால் தனியார் வைத்தியசாலைகள் மூடப்படலாம் – பிரதி சுகாதார அமைச்சர்

தனியார் வைத்தியசாலைகளுக்கு உடனடியாக கடுமையான தரநிலைகளை அமுல்படுத்தினால், பல வைத்தியசாலைகள…

நீதிமன்ற சாட்சியங்களை பதிவு செய்ய புதிய செயலி

நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களை குறைக்கும் நோக்கில், திறந்த நீதிமன்ற விசாரணைக…

22ஆவது திருத்தத்தின் மூலம் ஜனநாயகத்தையும் நீதித்துறைச் சுதந்திரத்தையும் அரசு சீரழிக்கிறது – சஜித்

அரசாங்கம் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்து நாட்டின் ஜனநாயகத்தையும், நீதித…

உடுவில் பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர்…

கஞ்சா கலந்த லேகியம் விற்பனை – ஒருவர் கைது

வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செ…

நாட்டை வங்குரோத்தாக்கிய ஊழல்வாதிகள் இன்று கூட்டணியாக ஒன்றிணைந்துள்ளனர் – ரில்வின் சில்வா

சிறந்த திட்டமிடலுடன் அரச நிர்வாகத்தை முன்கொண்டுச் செல்கிறோம். வெளியக தாக்கங்களினால் பொரு…

வெல்லாவெளி விவேகானந்தத்தின் 'மகாவலிக் கரையினிலே' நாவல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில்

(சித்தா) வெல்லாவெளி விவேகானந்தம் எழுதிய 'மகாவலிக் கரையினிலே' நாவல் அறிமுக விழா பேர…

400 சட்டவிரோத மருந்து மாத்திரைகளுடன் 25 வயது இளைஞர் கைது!

அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை…

வைத்தியப் பிரிவுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு!

வைத்தியப் பிரிவுகளுக்கு இடையே மோதல்களை உருவாக்கி, வைத்திய சேவை மற்றும் இலவச சுகாதாரக் கட…

ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு பொலிஸார் புதிய அறிவுறுத்தல் – மீறினால் சாதனங்கள் பறிமுதல்!

இலங்கை பொலிஸார் ஒலிபெருக்கிகள், Amplifier உள்ளிட்ட ஒலி சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்ப…

யாழில் வீடொன்றின் மீது தாக்குதல் - NPP உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் கைது

நெல்லியடியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்திய…

அநுராதபுரத்தில் 400 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

விற்பனை செய்வதற்காகப் போதை மாத்திரைகளை வைத்திருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கடற்படை மற்ற…

22ஆவது திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற முடியாது – ரணில் விக்ரமசிங்க

13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டபோது அதில் சமஷ்டி தன்மை காணப்படுவதாகக் கூறிய உயர் நீதிமன்…

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன் கைது

மனைவியின் தலையில் கோடரியால் தாக்கிவிட்டு கணவன் பொலிஸில் சரணடைந்த சம்பவமொன்று நுவரெலியா ப…