அண்மைய செய்திகள்

தம்புத்தேகமவில் வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு.

தம்புத்தேகம - யாய 05 பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிர…

நாவலப்பிட்டி பகுதியில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி பாம்பு தீண்டி உயிரிழப்பு!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சோளங்கந்தை தோட்டத்தில், கடந்த 17 ஆம் திகதி தேயிலை …

யானை தாக்கியதில் பாகனும் உதவியாளரும் உயிரிழப்பு!

இரத்தினபுரி - இறக்குவானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையின் 78 ஆவது பொசன் பெரஹராவிற்காக அழைத்து…

பணிச்சுமையினால் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் தாதியர்கள்!

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால்…

இணையவழி பணப்பரிமாற்றம் மூலம் போதைப்பொருள் கடத்தல்: இருவர் கைது!

இணையவழி பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி, வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி போதைப்பொருள…

சஹ்ரானுக்கு முன்னர் அந்த அறையில் இருந்தவர்கள் யார்? அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற பின்னர் சங்கிரில்லா ஹோட்டல் அறைகளில் இரண்டு…

மட்டக்களப்பில் உணவகம் முன்பாக நிறுத்திய புதிய மோட்டார் சைக்கிள் திருட்டு – திருடன் 5 மணித்தியாலயத்தில் கைது !

மட்டக்களப்பு நகரில் பிரபலமான உணவகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 இலச்சத்து 77 ஆய…

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி, த…

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மா…

50 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர் எண்ணிக்கை

கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,000 ஐத் தாண்டியுள்ளது. இதற்கமைய, ஜன…

வெல்லம்பிட்டியவில் வெதுப்பகம் ஒன்றில் தீ விபத்து!

வெல்லம்பிட்டிய நகரில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றில் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை மாலை 4:45 …

"பிரம்படிக்கு மாற்றாக சுய ஒழுக்கத்தை வீட்டில் வளர்க்க வேண்டும்" — கல்குடா கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் Y C. சஜீவன்!

(செங்கலடி நிருபர் சுபஜன்) "பிரம்படிக்கு மாற்றாக சுய ஒழுக்கத்தை வீட்டில் வளர்க்க வேண்…

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண மட்ட அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டி ஆரம்பம்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அகில இலங்கை த…

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விவகாரங்களில் அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்" – எம்.பி. சிறிநேசன்

இந்த அரசாங்கம் உயர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான தாக்குதல் விடயத்தில் ஓரளவுக்கு முன்னே…

மயானத்தில் பலி பூஜை, மாந்திரீகச் சடங்கு – இரு பெண்கள் கைது

பொலன்னறுவை, பகமூண - யாய 25 கிராமத்தில் உள்ள பொது மயானத்திற்குள் நுழைந்து, பலி பூஜை மற்று…

சமூக ஊடகங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி பண மோசடி, பாலியல் சுரண்டல் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய தொடர்பாடல் தளங்கள் ஊடாக பெண்களை ஏமாற்றி, நிதி மோசடி, பாலியல் …

காரில் மோதி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழப்பு!

மீரிகம பகுதியில் கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரமாகச் சென்று கொண்ட…

கொக்கல ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய இருவரில் ஒருவர் பலி; மற்றொருவர் மாயம்

காலி, கொக்கல ஓயாவில் இன்று (21) காலை நீராடச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி விபத்துக்குள…

போலி நிறுவனங்கள் மூலம் டொலர் கடத்தப்படுவதைத் தடுக்க அவசர நடவடிக்கை

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட போலி நிறுவனங்கள் மூலமாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்…

பெற்றோருக்குத் தெரியாமல் நீராட சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

ஆரச்சிகட்டுவ, செங்கல்ஓய, வெலிதுடுவ மண்கட பகுதியில் தனது பாடசாலை நண்பனுடன் நீராடச் சென்ற …

2026 உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை - கல்வி அமைச்சு

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.…

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கட்டுநாயக்கவில் கைது.

சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் (13.2 மில்லியன்) பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை ச…

எரிபொருளின் விலைகள் உடனடியாகக் குறையாது - அமைச்சர் அனுர கருணாதிலக்க

உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைந்தாலும் உள்நாட்டில் எரிபொருள் விலைகள் உடனடியாகக…

கணவனின் காதலியை கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை விதிப்பு !

தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட பெண்ணைக் கொலை செய்த குற்றத…

வைத்தியசாலைகளுக்கு 195 கோடி ரூபாய் செலவில் 11 நவீன, சிடி ஸ்கேனர்கள்

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வின் ஆலோசனை மற்றும் வழிகாட…

இன்று சர்வதேச தந்தையர் தினம்

தந்தை என்பது ஒரு குடும்பத்தின் தூணாகவும், பிள்ளைகளின் வாழ்க்கையில் வழிகாட்டியாகவும் திகழ…

புதையல் தோண்டிய நபர் ஒருவர் கைது

தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸ…

சமூக மாற்ற சவால்களுக்கு மத்தியில் பிரிவெனா கல்வியை பலப்படுத்த வேண்டும்

ஒட்டுமொத்த சமூக மாற்றத்தினால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் புத்தசாசனத்தின் எழுச்சிக்க…

அலரி மாளிகைக்குச் செல்ல வேண்டாம் என ஜனாதிபதி தடுத்தார்..

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவத்தின் போது பாதுகாப்புத் துறையினரிடையே முறையான ஒரு…

சம்மாந்துறையில் விசேட சோதனை: 42க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன !

(பாறுக் ஷிஹான்) சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட தொடர் வி…

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்பு போராட்டம் அர்த்தமற்றது.

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்பு போராட்டம் அர்த்தமற்றது. குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டிய த…

சர்வதேச நாணய நிதி குழு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் ஜூன் 24ஆம் திகதி…

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்…

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை வீதியில் தீ விபத்து : கடை முற்றாக எரிந்து நாசம்..

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள கடையொன்றில் இன்று சனிக்கிழமை (20) பகல் ஏற…

மகாஓயா தேசிய பூங்காவில் காட்டு யானைகளுக்கு உணவளித்த இருவருக்கு தலா ரூ.40,000 அபராதம்

மகாஓயா தேசிய பூங்காவிற்குள் காட்டு யானைகளுக்கு உணவளித்த குற்றத்திற்காக இரண்டு நபர்களுக்க…

வாகனங்களில் ஆசனப் பட்டி பொருத்த 3 மாத அவகாசம்; வீதி பாதுகாப்பு சபை அறிவிப்பு

வாகனங்களில் ஆசனப் பட்டிகள் இல்லாதிருப்பின், அவற்றை பொருத்துவதற்காக மூன்று மாத கால அவகாசம்…

பதுளை - நானுஓயா இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

பதுளையிலிருந்து அம்பேவெல வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் இன்…

காணாமல் ஆக்கப்பட்ட 7,000 பேரின் அடிப்படைத் தகவல்கள் சேகரிப்பு – காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் அடிப்படைத் தகவல்கள் …

சலேயின் தடுப்புக் காவல் டயஸ்போராவை திருப்திப்படுத்தவே என குற்றச்சாட்டு!

அசாத் மௌலானா என்பவர் சுரேஷ் சலேக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவ…

உகந்தை ஆலய சுற்றுச் சூழலை தூய்மையாக்கும் பணியில் கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள்

(சித்தா)  எதிர்வரும் கதிர்காம வருடாந்த உற்சவ காலத்தை முன்னிட்டு காட்டுப் பாதை பக்தர்களின் …