அண்மைய செய்திகள்

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக, இஸ்ரேலில் பணிபுரியும…

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" - ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

அண்மையில் நாம் சந்தித்த மிகப் பாரிய இயற்கைப் அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழ…

மழைக்காலம் இன்று முதல் குறைகிறது!

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவத…

பாடப்புத்தகங்களில் எவ்விடத்தில் ஆபாசமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது : சஜித் பிரேமதாச பகிரங்கமாக குறிப்பிட வேண்டும் - நளிந்த ஜயதிஸ்ஸ

பாடப்புத்தகங்களில் எவ்விடத்தில் ஆபாசமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை எதிர்க்கட்…

தொடர் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள்

இலவச சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சர் வழ…

மட்டக்களப்பில் இரு வாரத்தில் 20 டெங்கு நோயாளர்கள்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு நோய் பரவல் காணப்படும் அதேசமயத்தில்…

யாழ். போதனா வைத்தியசாலையில் மதுபோதையில் ஒருவர் அட்டகாசம் - பாதுகாப்பு உத்தியோகத்தர் மீதும் கத்திக்குத்து

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் போதையில் சிகிச்சை பெற வந்தவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்…

சம்பளம், ஓய்வூதிய ஆணைக்குழுவை நிறுவ நடவடிக்கை

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்…

திருகோணமலையில் வெருகல் முகத்துவாரம் பகுதியில் கரையொதுங்கிய மரத்தாலான படகு போன்ற பொருள்

திருகோணமலை மாவட்டம், ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெருகல் முகத்துவாரம் கடற்கரைய…

இறக்குமதி பால்மா விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் த…

அரச ஊழியர்களின் பண்டிகை முற்பண சுற்றறிக்கை வௌியானது

அரச ஊழியர்களுக்கான வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத் தொகையை அதிகரிப்பது தொடர்பான சுற்ற…

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பான புதிய அறிவிப்பு

2026 ஜனவரி 21 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை பின்வருமாறு முன்னெட…

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்க…

நீதிமன்றில் ஆஜரான விமல் வீரவன்ச- பிடியாணை வாபஸ்!

கைது செய்யப்படுவதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச,…

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள மின்சார கொள்கை நுகர்வோருக்கு தண்டனையாக அமையும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச !

திசைகாட்டி அரசாங்கத்தால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள மின்சார கொள்கை நுகர்வோருக்கும் புதுப…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு !

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று நண்பகல் கவன …

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்களை கடத்திய மூன்று இளைஞர்கள் கைது !

இந்தியாவில் இருந்து புறாக்களை கடத்தி வந்த நெடுந்தீவை சேர்ந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கை…

இந்த ஆண்டின் இதுவரையான 13 நாட்களில் 82 பேர் விபத்துக்களால் உயிரிழப்பு !

இந்த ஆண்டின் இதுவரையான 13 நாட்களில் இடம்பெற்ற 77 பாரிய வீதி விபத்துக்களில் 82 பேர் உயிரிழ…

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் !

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படு…

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றக் கோரி கிழக்கில் இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றக் கோரி கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது ந…

தெற்கு அதிவேக வீதியில் 12 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய கார்

தெற்கு அதிவேக வீதியின் கொடகம - பாலட்டுவ இடைமாறல் நிலையத்தில் வைத்து, காரொன்றில் போதைப்பொ…

விமல் வீரவன்சவைக் கைது செய்யுமாறு உத்தரவு !

சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டதாக…

பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக 6000 ரூபா கொடுப்பனவு இவ்வாண்டிலும் நடைமுறை !

பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு பிள்ளைகளுக்கான கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்…

அரசாங்கம் நாட்டை அழிக்கிறது ; அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து விளக்கமளிக்க நான் தயார் - மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி !

அரசாங்கம் நாட்டை அழிக்கிறது. இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து …

மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் !

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் எலிக்காச்சல் மிகத் தீ…

போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்துபவர்களை கண்டறிய நடமாடும் ஆய்வுகூடம் !

போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக நடமாடும் ஆ…

விலங்குகளுக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கி தம்பதி பலி !

வரக்காப்பொல, ஹுனுவல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் கணவன் - மனைவி இருவரும் உயிரிழந்துள…

அரிசி விலை உயர்வு: ஏப்ரலில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - அரிசி ஆலைகள் உரிமையாளர் சங்கம்

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாட்டில் பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்…

ஹோட்டலின் மாடியிலிருந்து கீழே விழுந்து வெளிநாட்டு பெண் உயிரிழப்பு - பொலிஸார் விசாரணை!

நீர்கொழும்பு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மாடியிலிருந்து கீழே விழுந்து வெளிநாட்டு பெண…

தீ வைக்கப்பட்ட யாழ். தாயக மக்கள் கட்சி அலுவலகம்

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13…

தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் பட்டய பயிற்சி கற்கை நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தமிழ் நாடு அரசினால், தமிழ் நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டய பயிற…

இலங்கை மீது ஐ.நா கடும் குற்றச்சாட்டு!

இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகள் சர்வதேச சட்டங்களை பாரதூரமான முறையில…

இன்றைய வானிலை

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என எதிர்பார…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 வங்கிகளுக்கு நாணயமாற்று கருமபீடங்கள் !

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகைதரு முனையத்தில் (Arrival Terminal) வெளிநாட்டு…

சம்பா, கீரி சம்பா நெல் கொள்வனவுக்கான குறைந்தபட்ச விலை அதிகரிப்பு !

தொடர்ந்து வரும் போகங்களில் சம்பா மற்றும் கீரி சம்பா நெற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், …

அரச சேவையில் புதிய நியமனங்கள்: 23,344 ஆசிரியர்களுக்கு வாய்ப்பு !

அரசு சேவையில் நிலவும் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக, பிரதமர் தலைமையில் நியமிக்க…

பாராளுமன்ற செயலகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

"பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள் (ஐஸ்), மதுபானம் மற்றும் சிகரெட் பயன்படுத்தும் ஊழ…

தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு !

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு …

இலங்கைக்கு மியன்மார் 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இந்நாட்டு மக்களுக்கு விநியோகிப்பதற்காக மியன்மாரிலிருந்து 50…

நாட்டை மீள நிர்மாணிக்க சேகரிக்கப்பட்ட உதவி நிதியை ஜனாதிபதி நிதியத்திடம் வழங்கிய அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவ சங்கத்தினர்

இன்று காலை ஜனாதிபதி நிதியத்திற்கு சென்று நாட்டை மீள நிர்மாணிக்க சேகரிக்கப்பட்ட உதவி நிதி…