அண்மைய செய்திகள்

ஐந்து ஆண்டுகளில் தாதியர் சேவைக்கு 13,600 பேர் புதிதாக நியமனம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

தற்போதைய அரசாங்கத்தின் 2025 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான முதலாம் ஐந்தாண்டு காலப்பகுதிக்…

ஐந்து பிரதான வைத்தியசாலைகளுக்கு ரூ. 765 மில்லியன் பெறுமதியான நவீன மெமோகிராபி இயந்திரங்கள்

மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைச் சேவைகளை மேலும் திறம்பட முன்னெடுப்பதற்காக, சுகாதார அமை…

நாடு மீண்டும் பாரிய பொருளாதார ஆபத்தை நோக்கி நகர்கிறது - ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை

இலங்கை ரூபாயை வலுப்படுத்துவதே தனது பொருளாதாரக் கொள்கையின் முதன்மையான நோக்கமாக இருந்தது எ…

களமெட்டிய கடலில் காணாமல் போன மாணவர்களின் சடலங்கள் மீட்பு

ஹங்கம, களமெட்டிய கடலில் நேற்று (30) மாலை நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்ட…

இலங்கைக்கு மீண்டும் பெலாரஸின் ‘பெலாவியா’ விமான சேவை

பெலாரஸ் நாட்டின் தேசிய விமானச் சேவை நிறுவனமான 'பெலவியா' இலங்கைக்கான தனது நேரடி …

மட்டக்களப்பு மங்களாராமய விகாரையில் வெசாக் தின நிகழ்வுகள்

புனித வெசாக் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மங்களாராமய விகாரையில் விசேட மத வழிபாடுகள…

சென்னையில் இலங்கை தமிழ் பெண் கொ லை

சென்னையில் உள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தகராறில், இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவ…

மட்டக்களப்பில் பௌர்ணமி தினத்தில் மது விற்ற பெண் கைது

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன்கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி த…

ரயில் மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு!

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில், பாணந்துறையிலிர…

முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தீர்மானம்

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்…

மக்களை விட சில வணிகர்களுக்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்குகின்றது - நாமல் ராஜபக்ஷ

நாட்டு மக்களுக்குச் சேவை செய்வதை விடுத்து, தமக்கு அரசியல் ரீதியாக நெருக்கமான ஒரு சில வணி…

பெண்ணைக் கொலை செய்துவிட்டு ஆண் உயிர்மாய்ப்பு

வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிக்கதலுபொத்த பகுதியில், நேற்று சனிக்கிழமை (30) கூர்மையான…

இன்றும் சூரிய மின் உற்பத்தித் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு வேண்டுகோள்

திடீர் மின் தடை ஏற்படுவதைத் தவிர்த்து, மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில்…

இன்றைய வானிலை ..

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக…

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் க…

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற வழக்கேடு காணாமற்போன விவகாரம் - நீதிமன்ற ஊழியர்கள் இருவர் கைது

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் ஆண் ஊழியர் ஒருவரும் பெண் ஊழியர் ஒருவரும், ந…

பாதுகாப்பு படை வீரர் அதிகாரிகள் கலந்து கொண்ட வெ சாக் தன்சல நிகழ்வு

வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்…

கடலில் நீராடிய மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி மாயம்

ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ…

ஆபத்தான முறையில் வாகனங்களை செலுத்திய 6 இளைஞர்கள் கைது

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் கந்தானை மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியி…

பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த மக்கள் இடையிலான பிணைப் பை பிரபாகரனால் கூட உடைப்பதற்கு முடியவில்லை - அகலகட சிறிசுமன தேரர்

இலங்கையின் நீண்டகால வரலாற்றுப் பின்னணியில், பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த மக்கள் இடையிலா…

தையிட்டி விகாரைப் பகுதியை புகைப்படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது

தையிட்டி விகாரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த ய…

மகாவலி ஆற்றில் கோழிக்கழிவுகளைக் கொட்டியதற்காக சந்தேக நபர்கள் இருவர் கைது

ஹட்டன் நகரில் உள்ள கோழிச் சந்தைகளில் வீசப்பட்ட கோழிக்கழிவுகளை ஒரு சிறிய லொறி ஒன்றில் ஏற்…

பொதுமக்களே, எச்சரிக்கை! - இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்

போக்குவரத்து விதிமீறல்களுக்கான தண்டப்பணத்தைச் செலுத்தவேண்டியுள்ளதாகக் கூறி, இலங்கை பொலிஸ…

515 பட்டதாரிகளுக்கு செவிலியர் நியமனம் வழங்கி வைப்பு

இந்நாட்டின் இலவச சுகாதார சேவையின் மனித வள தரம் மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில…

ஏறாவூரில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் - விசாரணையில் வெளியான தகவல் ; 15 வயது அண்ணன் கைது !

(செங்கலடி நிருபர் சுபஜன்) கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஏறாவூர் 5ஆம் குறிச்சி பகுதியில் 11…

கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்களை செயலிழக்கச் செய்யுமாறு அறிவிப்பு

தேசிய மின்சார கட்டமைப்பின் சீரான மற்றும் நிலையான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, கூரைகளில…

சட்டவிரோத வாகன உதிரிப்பாகங்களால் பொருத்தப்பட்ட ஜீப் வண்டியுடன் சந்தேக நபர் கைது

நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட வாகன உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தி பொர…

வெசாக் என்பது மத ரீதியான வைபவத்தைத் தாண்டி இலங்கையின் தனித்துவ கலாசார விழா - ஜனாதிபதி

வெசாக் தினம் என்பது ஒரு மத ரீதியான வைபவம் என்பதைத் தாண்டி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்க…

இன்று புனித வெசாக் தினம்

புத்த பெருமானின் பிறப்பு, ஞானோதயம், பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று நிகழ்வுகளை முன்னிறுத்தி…

மட்டக்களப்பில் வங்கியில் தீ விபத்து

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள யூனியன் வங்கிக் கிளையில் இன்று சனிக்கிழமை (30) அதிகாலை 6 ம…

சமூக வலைத்தளங்களில் அவதூறு ! அர்ச்சுனா mp உள்ளிட்டோருக்கு எதிரான நிகழ்நிலை வழக்கு ஒத்திவைப்பு

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பர…

எங்கள் மத விவகாரங்களை நாங்களே பார்த்துக் கொள்வோம், இதில் வெளிநபர்கள் தலையிடத் தேவையில்லை - கலகொட அத்தே ஞானசார தேரர்

கோவணம் கட்டியிருப்பவரைப் பார்த்து முற்றிலும் நிர்வாணமாக இருப்பவர் கேலி செய்வது போன்ற ந…

புதிய அரசியலமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும் - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

புதிய அரசியலமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும். ஆனால் அதற்கான காலவரைபு பற்றி இதுவரை எவ்வித …

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி உயிரை மாய்க்க முயற்சி

நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இன்று (29) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தனக்கு…

அரச உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்கள் : பொதுநிர்வாக அமைச்சு அதிரடி சுற்றறிக்கை

ஒருங்கிணைந்த சேவைகளின் உத்தியோகத்தர்களது வருடாந்த இடமாற்றத் தீர்மானங்கள் இறுதி செய்யப்பட…

ஒழுக்காற்றுப் பிரச்சினைகளால் சுமார் 500 சாரதிகள் பணியிடை நீக்கம்

சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் ம…

வெசாக் தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் இரு நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு நாளையும் (30) நாளை மறுதினமும் (31) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத…

வெசாக்கினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை (30) முதல் பல விசேட ரயில் சேவைகள் அமுல்படுத்தப்பட…

வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான பேருந்து - பலர் காயம்

மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியின் 'திஸ் எகே ஹந்திய' (31 சந்தி) பகுதியில் இ…

பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விவகாரத்தில், முன்னாள் அ…