அண்மைய செய்திகள்

மின்னல் தாக்கம் குறித்து விசேட அறிவுறுத்தல் : வளிமண்டலவியல் திணைக்களம் !

மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இ…

பழைய முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்ற புதிய திட்டம் !

பழைய எரிபொருள் முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்றுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை …

பண மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் சுற்றிவளைப்பு !

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு வேலை வா…

இன்றைய தங்க விலை நிலவரம் !

கொழும்பு, செட்டியார் தெருவில் இன்று சனிக்கழமை (நவம்பர் 22) விற்பனை செய்யப்படும் தங்கத்தின…

யாழ். குருநகர் கடலில் 17 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு !

யாழ்ப்பாணம் - குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ள…

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் கைது !

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் மாத்தளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவ…

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் முழுமையாக மூடப்பட்ட கொழும்பு - கண்டி வீதி

கொழும்பு - கண்டி பிரதான வீதியானது, கனேதென்ன பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று …

கடுகன்னாவ மண்சரிவு - ஒருவர் பலி - நான்கு பேர் காயம்

கண்டி - கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று (22) முற்பகல் ஏற்பட்ட அத…

வடக்கில் ஆயுர்வேத, சித்த, யுனானி வைத்தியசாலைகளின் ஆளணிப் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் - சுகாதார அமைச்சர்

வடக்கில் ஆயுர்வேத, சித்த, யுனானி வைத்தியசாலைகளிலுள்ள ஆளணி பற்றாக்குறைக்கு மிக விரைவாக தீ…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் A/L மாணவர்களுக்கு படகுச் சேவை

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமையால் சிரமத்திற்குள்ள…

இலங்கை வரலாற்றின் மிகவும் மோசமான ஊழல்வாதியான ஒரு ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்கவே இருப்பார் - உதய கம்மன்பில

இலங்கை வரலாற்றின் மிகவும் மோசமான ஊழல்வாதியான ஒரு ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்கவே இருப…

நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்குள் காயங்களுடன் சடலம் மீட்பு !

மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதி, 4வது ஒழுங்கைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ம…

2026 - 6ஆம் தரத்துக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு !

கல்வி அமைச்சினால் 2025 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படை…

அடுத்த சில நாட்களில் நாட்டில் மழையுடனான வானிலை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் !

அடுத்த சில நாட்களில் நாட்டில் மழையுடனான வானிலை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்பட…

பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைகின்றனர் - எஸ். குகதாசன் MP

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரை விவகாரத்தை பயன்படுத்திக்கொண்டு பாராளுமன்றத்தி…

பட்டிருப்பு கல்வி வலயத்தில் மட்/பட்/மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இல் எழுத்தறிவு மையம் திறந்துவைப்பு

(சித்தா) பட்டிருப்புக்கல்வி வலயத்தில் மட்/பட்/மகிழழூர் சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இல் எழ…

தென் கடலில் பிடிபட்ட போதைப்பொருளுடன் தொடர்புடைய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

376 கி.கி போதைப் பொருள் 1 ரிவோல்வர், 1 பிஸ்டல் மற்றும் 2 மெகசீன்களுடன் முன்னாள் பிரதேச …

மாலைத்தீவு வேலைவாய்ப்பு மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மாலைத்தீவில் வேலைவாய்ப்புகள் இருப்பதாகப் போலி விளம்பரங்களை வெளியிட்டு, இலங்கைத் தொழிலாளர…

இலங்கை ஆசியாவின் மிகப் பழைமையான ஜனநாயகம் மிக்க நாடாகும் - ரணில் விக்கிரமசிங்க

இலங்கை ஆசியாவின் மிகப் பழைமையான ஜனநாயகம் மிக்க நாடாகும். லிபியா அல்லது தற்போது அமைதியின்…

பாம்பு தீண்டிய நிலையிலும் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்

பாம்பு தீண்டிய நிலையிலும், மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு, மருத்துவக் கண்காணிப்பின…

25 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம்

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட 25 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள…

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டவரின் உறுப்புரிமை இரத்து - எதிர்க்கட்சித் தலைவர்

தென்கடல் பகுதியில் இடைமறிக்கப்பட்ட மீன்பிடிப் படகில் கண்டுபிடிக்கப்பட்ட பெருமளவிலான போதை…

நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டுவர வாய்ப்பு இல்லை - பாதுகாப்பு பிரதி அமைச்சர்

'போதைப்பொருள் இல்லாத நாடு - ஆரோக்கியமான வாழ்க்கை' என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப…

புலிக்கொடியை அங்கீகரித்தது கனடாவின் பிரம்டன் நகரம்

கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது. இதற்க…

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் கஞ்சா தோட்டங்கள் முற்றுகை !

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (20) மதியம் கஞ்சா தோட்டங்கள் பொலிஸாரினால் முற்றுகை இட…

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கியது உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் !

டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிச் சென்ற EK-434 ரக எமிரேட்ஸ் விமானம் வி…

கல்முனையில் போலி நகையை அடகு வைக்க முயன்றவர் கைது !

அரசாங்க வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்கச் சென்ற சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையகப் …

தாய் மற்றும் மகன் மீது அசிட் தாக்குதல் - தாய் பலி !

அயகம பொலிஸ் பிரிவின் கொழம்பேவ பிரதேசத்தில் பெண்ணொருர் மீதும் அவரது 16 வயது மகன் மீதும் அச…

மன்னாரில் புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் கைது !

மன்னார், அடம்பன் - வட்டக்கண்டல் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு…

இலஞ்சம் பெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது !

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பௌசர் உதவியாளர் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக உறு…

இன்றைய வானிலை !

வடக்கு, வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை …

மனைவியின் ஆபாச வீடியோவை மனைவியின் சகோதரிக்கு அனுப்பிய கணவன் கைது

தனது மனைவியின் ஆபாச வீடியோவை சமூக ஊடகங்கள் மூலம் தனது மனைவியின் சகோதரிக்கு அனுப்பிய குற்…

மின்சார சபைக்கு 13 பில்லியன் ரூபா நஷ்டம் என்பதில் எந்த உண்மையும் இல்லை , மாறாக 21000 மில். ரூபா இலாபமே - எஸ்.எம்.மரிக்கார்

இலங்கை மின்சார சபை 13 பில்லியன் ரூபா நஷ்டம் என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. மாறாக …

ஜப்பான் வேலை வாய்ப்புக்காக விசேட திட்டம்

2026 ஆம் ஆண்டிற்குள் ஜப்பானிய மொழிப் பயிற்சியை பூர்த்தி செய்த 5000 இலங்கையர்களைக் கொண்ட …