அண்மைய செய்திகள்

கல்முனையில் கரை ஒதுங்கிய டொல்பின் மீன்

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் மு…

இணையம், அழைப்பு வரிகள் தொடர்பில் தெளிவுபடுத்திய TRC !

இலங்கையில் மொபைல் போன் பயனர்கள் இணைய சேவைகளுக்கு 20.3% வரியும், வழக்கமான குரல் அழைப்புகளு…

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பு ; 865 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) மேற…

மிகுந்த பனிமூட்டம் காரணமாக திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள் !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திர…

இளைஞர் ஒருவர் வெ ட் டி க் கொ லை !

வடமராட்சி கரணவாய் பகுதியில் நேற்று (18) இரவு ஆண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கு…

திருகோணமலையை நேசிப்பவர்களுக்கு மட்டுமே திருகோணமலை சொந்தமாகும் : புத்தர் சிலை குறித்து கலந்துரையாடலில் சில முடிவுகள் எட்டப்பட்டன - ரொஷான் அக்மீமன

திருகோணமலைக்கு வெளியே இருந்து வந்த சிறு குழுவொன்று திருகோணமலைக்குள் இனவாத மோதலை ஏற்படுத…

நாட்டில் உற்பத்தி மற்றும் சேவைகள் ஒக்டோபரில் அதிகரிப்பு !

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 ஒக்டோபரில் உற்பத்தி மற்றும் சேவைகள் நடவடிக்கைகள் இ…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை – ரோஹித்த அபேகுணவர்த்தன !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி தொடர்பான அனைத்து தகவல்களும் இருப்பதாகவும் விரைவா…

நாட்டில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை !

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதா…

இலங்கையர் தினத்திற்காக ஒதுக்கியுள்ள நிதி குறித்து எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை

அரசாங்கம் .இலங்கையர் தினத்திற்காக ஒதுக்கியுள்ள 3000 இலட்சம் ரூபாவை காணாமல் போனவர்களுக்கு…

ரணில் விக்கிரமசிங்கவால் 160 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி அது தொடர்பில் ஆராய்வதற்காக 320 இலட்சம் ரூபாயேனும் செலவாகும் - சாமர சம்பத்

ரணில் விக்கிரமசிங்கவால் 160 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி, அது தொடர்பில் ஆராய்…

21 எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதாக மஹிந்த ராஜபக்‌ஷ அறிவிப்பு

எதிர்வரும் 21ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்த…

உறவினர்களை நினைவு கூர தடையில்லை , பயங்கரவாதிகள் நினைவு கூரப்பட்டால் சட்ட நடவடிக்கை - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்…

புத்தர் சிலை விவகார நாடகம் எமதாயின் அதனை அரசாங்கமே அரங்கேற்றியது - நாமல் ராஜபக்ஷ

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்யும் போது ஏற்பட்ட அமைதியின்மைக்கு மத…

விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் சிலர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் சிலர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிர…

ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட கும்பல் கைது

ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று மேல்மாகா…

திருகோணமலை சம்பவம் - அறிக்கை கோரிய ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதி…

குளவித் தாக்குதலில் இருந்து மகனை காப்பாற்றிய தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மிஹிந்தலை, இலுப்புக்கன்னியா பகுதியில் குளவி கொட்டுக்கு உள்ளான ஒரு நபர் துரதிர்ஷ்டவசமாக உ…

திருகோணமலை புத்தர் சிலை - நவம்பர் 26 அன்று நீதிமன்றத்தின் கட்டளையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

திருகோணமலையில் விகாரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை ஒன்றை அகற்றுவதற்கு பொலிஸா…

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்

மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூ…

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : சம்பவ இடத்திற்கு சென்ற கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது என்ன ?

திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது என கலகொட அத்தே ஞானசா…

சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவு !

APEX 2026 விருது வழங்கும் விழாவில் மத்திய/தெற்கு ஆசியப் பிராந்தியத்துக்கான சிறந்த உணவு மற…

74 பாலங்களின் நிர்மாண பணிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின்கீழ் அடையாளங் காணப்பட்டுள்ள 74 பாலங்களின…

பெண் ஊழியர்களின் இரவு நேர வேலை தொடர்பில் வெளியான தகவல் !

கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் சம்பளத்தை முறைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆ…

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்திற்கு அனுமதி !

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை (நீக்குதல்) நீக்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் ஒப்…

நாட்டில் உயிர் மாய்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

நாட்டில் ஆண்களுக்கு மத்தியில் உயிரை மாய்த்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து…

சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் டிசம்பர் மாதம் அமுல் !

சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அம…

மசாஜ் நிலையத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை !

அநுராதபுரம், ஹபரணை, ஜயசேன்கம பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை…

பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல் வெளியானது !

சமீபத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்று…

சீதுவையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி - நான்கு பெண் உட்பட ஐவர் கைது !

சீதுவையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை சோதனைக்குட்படுத்தி…

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு - அமைச்சரவை அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள…

50,000 பட்டதாரி வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் ; அரசின் வாக்குறுதி மீறல் குறித்து சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு !

தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்…

கடற்கரையில் கரை ஒதுங்கிய போதைப்பொருள் பொதி !

பெந்தோட்டை கடற்கரையில் சுமார் 20 முதல் 25 கிலோகிராம் எடையுள்ளதாக சந்தேகிக்கப்படும் போதைப்…

செம்மணியில் அகழ்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதைச் செய்யாதவர் தான் இளஞ்செழியன் - அர்ச்சுனா MP

செம்மணியில் அகழ்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதைச் செய்யாதவர் தான் நீதிபதி இளஞ்செழி…

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி; மனைவியின் சடலம் மீட்பு !

வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட த…

நிந்தவூரில் கேரளா கஞ்சாவுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது

(பாறுக் ஷிஹான்) கேரளா கஞ்சாவுடன் கைதான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தொடர்பில் மேலதிக விச…

மனைவியை கொ லை செய்துவிட்டு கணவன் உயிர் மாய்க்க முயற்சி : வாகரையில் சம்பவம் !

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரியங்கட்டுவ பகுதியில் வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்ப…

இன்றைய வானிலை !

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண…

ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு - தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம்

நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு காணப்படுகிறது. இவ்வாண்டில் …

பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருளுடன் கைது – நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு

யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் போதைப்பொருளுடன் கைதான நிலையில் எதிர்வரும் 30ஆம் த…