அண்மைய செய்திகள்

நாமல், மஹிந்த மீது திட்டமிட்ட அவதூறு பரப்பப்படுகிறது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக…

சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு அரசாங்கமும் நீதி அமைச்சருமே பொறுப்பேற்க வேண்டும் - சமன் ரத்னப்பிரிய குற்றச்சாட்டு!

முதலாம் நாள் சம்பவத்தில் இருவர் உயிரிழந்த போதே நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறியதால், இறுத…

ரணில் அரசின் கொள்கையைவிட தற்போதைய அரசு மோசமாக செயற்படுகிறது – சஜித் பிரேமதாச

தேர்தல் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தைத் திருத்தியமைப்பதாகக் கூறி மக்களை…

முறையற்ற நியமனங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரி வனவிலங்கு திணைக்களத்தினர் தொழிற்சங்கப் போராட்டம்

சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்துக்குள் உள்வாங்குவ…

அரசின் முறைகேடுகளுக்கு எதிராக ஒன்றிணைய ஐக்கிய மக்கள் சக்தி மறுத்தது ; பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டித்தல் மற்றும் அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள் குறித்து பி…

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 48% ஆகக் குறைவு ; நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுரை !

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 80 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்க்கொள்ளளவ…

இலங்கையில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் HIV தொற்று ; ஆண்களிடையே அதிக பாதிப்பு !

நாட்டில் HIV வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருவதாக ப…

புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை : வியாபாரிக்கு அபராதம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மிளகாய்த்தூளில் கலப…

டெங்கு பரவல்: கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட வகுப்புகள் ஒரு வாரம் இணையவழியில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை நாளை (14) முதல் ஒருவார க…

சிறுவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவொன்றை, க…

டித்வா தற்காலிக வீட்டு வாடகை கொடுப்பனவு மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்த நிலைமைகளால் …

நீர்கொழும்பு சிறைச்சாலை கூரையில் போராடிய 'வைத்தியபீட மாணவி' என்ற வைரல் கதை பொய் என அம்பலம் !

உருக்கமான பின்னணிக் கதை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என 'உண்மைக் கண்டறியும் அமைப்…

தரமான பொதுப் போக்குவரத்தை உருவாக்க வேண்டும் ; மக்களின் செலவுச் சுமையைக் குறைக்க வேண்டும் – ஜனாதிபதி

அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், தரமான மற்றும் வசதிகள் கொண்ட பொதுப் போக்குவரத்துத் துறை…

மூதூரில் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படை வீரர் (STF) சடலமாக மீட்பு

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் மூ…

மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் மலசலகூட சுகாதார வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் விசனம்

மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்திலிருந்து கதிர்காமம் செல்லும் பக்தர்களுக்கு குடிநீர…

“தித்வா” பாதிப்பு : புதிய தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை பெற இந்தியாவுடனான ஒப்பந்தம் கைச்சாத்து

“தித்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்படவுள்ள புதிய …

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைவு

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள்…

முன்பள்ளி குழந்தைகளை டெங்கிலிருந்து பாதுகாக்க கைகால்களை மூடும் ஆடைகள் அவசியம் – அமைச்சர் சரோஜா போல்ராஜ்

நுளம்பு கடியியில் இருந்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்காக முன்பள்ளிச் சிறுவர்களுக்கும்…

பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மு…

'Jurassic Park' புகழ் ஹாலிவுட் நடிகர் சாம் நெய்ல் காலமானார்

ஒஸ்கார் விருது வென்ற மற்றும் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களான 'The Piano' மற்று…

மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் வெல்லாவெளி விவேகாநந்தத்தின் சிறுகதைத் தொகுதியான தண்ணிச்சோறு நூல் வெளியீடு

(சித்தா) மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் வெளியீட்டில் சிறுகதைத் தொகுதியான தண்ணிச்சோறு நூல் …

நாட்டில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி ; முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு !

கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நாட்டில் தற்போது புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் …

WSIS Forum 2026-ல் இலங்கையின் டிஜிட்டல் சீர்திருத்தங்களுக்கு சர்வதேச கவனம்

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள Palexpo வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற "WSIS For…

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என உள்ளூர் விவசாயிகள் அமைப்பின் கோரிக்கை

நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் வேளாண்மைத் துறையுடன் தொடர்புடைய அதிகாரிகளை கடுமை…

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ விபத்து!

களுத்துறை மாவட்ட செயலகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீ…

பேராதனை, கொழும்பு ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

பேராதனை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின் போது, ஐஸ் மற்றும் …

இன்றைய வானிலை.

"வெப்பச் சுட்டெண்" காரணமாக இன்றும் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்த…

நீதியரசர்களின் ஓய்வு வயது நீட்டிப்பு முயற்சி வெட்கக்கேடானது – சாகர காரியவசம்

அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இந்நாட்டின் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முற…

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. ஈரான் மீதான அமெரி…

இன்று முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்

இன்று (13) முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல் கொள்வனவு முன்னெடுக்கப்படும் என அதன…

டெங்கு பாதுகாப்புக்காக மாணவர்கள் முழுக் கை, முழுக் கால் ஆடை அணிய அனுமதி

பாடசாலை மாணவர்கள் டெங்கு நுளம்புக் கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, பாடச…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு விஜயதாசவே பொறுப்பு - சமித்த தேரர் குற்றச்சாட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட பாரிய மோதல் சம்பவத்துக்கு முன்னாள் நீதி அம…

மாவட்ட அபிவிருத்தியை விரைவுபடுத்த முக்கிய அரச முடிவுகள்

மாவட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து அரச சேவையை மிகவும் வினைத்திறனானதாகவும்…

மஹமோதர வைத்தியசாலையை சிறைச்சாலையாக்கும் தீர்மானம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் – வைத்தியர் சமல் சஞ்சீவ

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்ரத தொடர்ந்து காலி மஹமோதர வைத்தியசாலையை…

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முன்கூட்டியே தயாராக வேண்டும் – சஜித் பிரேமதாச

காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியது மக்களுக்காகச் செய்யு…

ரிட்டிகல வன சரணாலயத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து தேனீ கூட்டை அழித்த நபர் கைது !

ரிட்டிகல கடுமையான இயற்கை வன சரணாலயத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து, தேனீ கூட்டை அழித்ததாக…

கட்டாரின் முன்னாள் மன்னர் காலமானார்

கட்டாரின் முன்னாள் மன்னரான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானார். கட்டாரின் முன்னாள் …