அண்மைய செய்திகள்

2026 வெசாக் தினம் குறித்து பௌத்த மதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் இரண்டு பௌர்ணமி தினங்கள் வருவதால், அவற்றில் எதனை வெசாக் தினமா…

அலைவரிசைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் - ஊடகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு ஊடக அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஒளிபரப்பு அனுமதிப்பத்திரங்கள…

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு !

யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னரே தனக்கு கொலை…

வயோதிப தாய் கை,கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொ லை !

கண்டியில் பல்லேகெலே, குண்டசாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப தாய் ஒருவர் கை,கால்கள் கட…

நாவலப்பிட்டி பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! ; மோப்ப நாய்களுடன் தீவிர சோதனை

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் சேமிப்பு அறையில் வெடிகுண்டு இருப்பதாக அலுவ…

விவசாயம், மீனவ ஓய்வூதியம் பெறும் காலம் நீடிப்பு

டித்வா புயல் காரணமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சலுகை வழங்கும் வகையில், ஓய்வூதியக் …

சுகாதார சேவையில் 62 பல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் இணைந்துள்ளனர் - சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் சிறந்த ஆரம்ப சுகாதார சேவையை நிறுவுவதிலும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணியி…

களுவாஞ்சிகுடி பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலயத்த…

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் விவகாரங்களில் தலையிடும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணை !

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் விவகாரங்களில் தலையிடும் சிரேஷ்ட …

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி கைது !

2009 ஆம் ஆண்டில் களுத்துறை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் …

நுவரெலியாவில் மண்சரிவின் பின்னர் ஏணியில் ஏறி பயணம் செய்யும் பொது மக்கள் !

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியோரத்தில் பிளக்பூல் ரூவான் எலிய சில்வர் போல் ஹோட்டல் அருகில…

காதலனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஆற்றில் குதித்த யுவதி !

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடை பாலத்திலிருந்து யுவதி ஒருவர் கிங் ஓயாவிற்குள் …

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் கைது !

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புட…

காற்றுச் சுழற்சி, கனமழை மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பான விழிப்பூட்டலும் முன்னெச்சரிக்கையும் !

முன்னரே குறிப்பிட்டபடி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் க…

ரூபாவின் பெறுமதி 5.5 வீதத்தால் வீழ்ச்சி !

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமத…

அரச பல்கலைக்கழக விடுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் பற்றாக்குறை !

அரச பல்கலைக்கழக விடுதியில் போதுமான பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படாததால், பல்வேறு பிரச…

புதிய சட்டவரைவில் 'பயங்கரவாதம்' என்றால் என்னவென்பதற்கு அரசாங்கம் முறையான வரைவிலக்கணம் வழங்க வேண்டும் - சரத் வீரசேகர

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு முன்னர் புதிய சட்டவரைவில் 'பயங்கரவாதம்…

விஜய்யின் ஆளுமையை தமிழ் சினிமா இழக்கும்; நாமல் ராஜபக்ஷ நெகிழ்ச்சிப் பதிவு !

நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்…

'டித்வா' புயல் பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு: வௌியான விசேட அறிக்கை !

'டித்வா' புயலினால் சேதமடைந்த நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இ…

வானிலை முன்னறிவிப்பு !

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்கள…

சம்பூர் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ள இந்தியாவுக்குச் சொந்தமான ரொக்கட்டின் பாகம்

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் - மலைமுந்தல் கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (28) ம…

ஆந்திரா - ஒடிசா எல்லை ஊடாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல் - 8 சந்தேகநபர்கள் கைது

இந்தியாவின் ஆந்திரா - ஒடிசா எல்லையைப் பயன்படுத்தி இலங்கைக்கு முன்னெடுக்கப்படும் கஞ்சா கடத…

மருந்துப் பொருள் மாபியாவைத் தொடர்வதற்கு மக்கள் அரசாங்கத்திற்கு ஆணை வழங்கவில்லை - சஜித் பிரேமதாச

மருந்துப் பொருள் மாபியாவைத் தொடர்வதற்கு மக்கள் அரசாங்கத்திற்கு ஆணை வழங்கவில்லை. தரமற்ற …

மின்சாரம் உட்பட பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சாரம் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள்,…

விமான நிலைய போலி வெடிகுண்டு அச்சுறுத்தல் குறித்து விசாரணை !

தோஹாவிலிருந்து இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானமொன்றில் சந்தேக…

யாழில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு - எட்டுப்பேர் கைது !

யாழில் நேற்றையதினம் சனிக்கிழமை (27) இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன. இதன்போ…

டக்ளஸூக்கு வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் குறித்தும் விசாரணை !

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட …

நேற்று ஒரே நாளில் 840 பேர் கைது

நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிக்கும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய திட்டத்தின் கீழ…

2026 ஆம் ஆண்டிற்கான அரச விடுமுறைகள் !

2026 ஆம் ஆண்டு ஆரம்பமாவதற்கு இன்னும் 03 நாட்களே உள்ளன. புதிய ஆண்டிற்கான நாட்காட்டிகள் ஏற்க…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 10 வெளிநாட்டு பெண்கள் கைது !

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விட…

பெருவில் பாரிய நிலநடுக்கம் பதிவு !

பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அ…

நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொ லை !

அயகம, சமருகம பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்…

துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு !

மதவாச்சி - உடும்புகலவத்த பகுதியில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம…

நெடுந்தீவு கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்கள் கைது !

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில…

கல்வியும், விளையாட்டும் சிறந்து விளங்கும் சமூகத்தில் போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத விடயங்களுக்கு இடமிருக்காது - இராமலிங்கம் சந்திரசேகர் !

கல்வியும்,விளையாட்டும் சிறந்து விளங்கும் சமூகத்தில் போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத விடயங…