அண்மைய செய்திகள்

ரம்புக்கனையில் தொலைபேசிக் கோபுர கேபிள் திருட்டு: ஒருவர் கைது !

ரம்புக்கனை, யடகம, தல்ஹேன்கந்த பிரதேசத்தில் அமைந்துள்ள தொலைபேசி கோபுரத்தில் பொருத்தப்பட்டி…

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள…

தூண்டிலில் மீன் பிடித்த இளைஞர் குளத்தில் மூழ்கி பலி !

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பில் உள்ள குளம் ஒன்றில் தூண்டில் போட்டு மீன் பி…

இன்றைய வானிலை !

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டுள்ளது. வடக்கு…

ஹெலிகொப்டர் விபத்து தொடர்பில் துணை விமானி சாட்சியம்

வென்னப்புவ, லுணுவில பகுதியில் கிங் ஓயா ஆற்றில் விழுந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான …

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஐ.நா. உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து அவுஸ்திரேலியா அவசரகால உதவி

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP…

டித்வா புயல் தாக்கம் - உயிரிழப்புகளின் எண்ணிக்கை 639 ஆக அதிகரிப்பு !

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ண…

வெள்ள அனர்த்தம் நிகழலாம்; மக்களை அவதானமாக இருக்குமாறு கூறுகிறார் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா !

இலங்கை முழுவதுக்கும் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே, கொழும்பு மற்றும் கம்பஹா ம…

பேரிடர் நிவாரணம் - மோசடியாளர்கள் குறித்து அவதானம் தேவை

பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறும் மோசடிக்காரர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதும…

அனர்த்தங்களால் சேதமடைந்த 315 வீதிகளில் 284 வீதிகள் புனரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன - வீதி அபிவிருத்தி அதிகாரசபை

மாகாண மட்டத்தில் 315 வீதிகள் சேதமடைந்தன. அவற்றில் 284 வீதிகள் புனரமைக்கப்பட்டு போக்குவரத…

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களுக்கு டிசம்பர் 15க்கு பின் விசேட நடமாடும் சேவை !

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வாகனங்கள் மற்றும் வாகனங்களுக்குரிய ஆவண…

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை எதிர்வுகூறல்

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்ட…

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில் நடத்துவதற்கு தீர்மானம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள…

இலங்கையின் 20% நிலப்பரப்பு நீரில் மூழ்கியது - ஐ.நா. அறிக்கை

25 மாவட்டங்களை பாதிக்கும் வகையில் இலங்கையை தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம்…

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்…

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ஐக்கிய இராச்சியத்தினால் நிதியுதவி!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு 1.3 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க ஐக்கிய…

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை !

மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய…

அம்பிட்டிய தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் த…

ஆடை விற்பனை நிலையத்தில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் கமரா; உரிமையாளர் கைது !

மஹரகம - தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள் ஆடை மாற்றும் அற…

பணக் கொடுக்கல் வாங்கலில் பறிபோன உயிர் !

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலான வீதிப் பகுதியில் திங்கட்கிழமை (08) இரவு மே…

காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தோரின் இறப்புப் பதிவு ஆரம்பம் !

"டித்வா" சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமா…

டித்வா புயலால் 81 000 ஆயிரம் வீடுகள் சேதம் 635 பேர் பலி, 192 பேரைக் காணவில்லை

தென்கீழ் பருவ பெயர்ச்சி காலநிலை வலுவடைந்து வருவதால் எதிவரும் தினங்களுக்கு நாட்டின் பெரும்…

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை !

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குப் பலத்த மழை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை…

அனர்த்தம் எமக்கு தெரிந்த காலத்தில் இருந்து இந்தளவு பாரிய அனர்த்தம் ஏற்பட்டதில்லை ; நூற்றுக்கு 10 வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - ராஜித்த சேனாரத்ன !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ள நட்ட ஈட்டு தொகையை வழங்குவதற…

இன்றைய வானிலை !

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. …

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் பட்மேற்கல்வி டிப்ளோமா கற்கைகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.

(சித்தா) இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் கல்விப் பீடத்தினால் பட்மேற்கல்வி டிப்ளோமா கற்கைக…

பெண் விமானியின் குற்றச்சாட்டு ; DNA பரிசோதனைக்கு கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன மறுப்பு !

பெண் விமானியான செவ்வந்தி சேனாதிவீர என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இணங்க, DNA பரிசோதன…

அவசரகால பிரகடன வழிகாட்டல்கள் குறித்த அரசாங்க அறிவிப்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர கரிசனை !

ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலப் பிரகடன வழிகாட்டல்கள்…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியி…

நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்ட போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் !

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்…

வாழைச்சேனையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலன்னறுவை - மட்டக்களப்பு வீதியில் 20 ஆவது மைல்கல் ப…