அண்மைய செய்திகள்

பாதாள உலகக் குழுவிற்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கிய 'பொம்புவல சுத்தா' களுத்துறையில் கைது

மோட்டார் சைக்கிள்களை திருடி அவற்றை பாதாள உலகக் குழு நடவடிக்கைகளுக்காகவும் போதைப்பொருள் வ…

புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு

புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கியதால் சிறுமி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம…

கதிர்காமம்–புத்தல வீதியில் பேருந்தைத் தாக்கிய காட்டு யானை : 10 பேர் காயம்

கதிர்காமம் - புத்தல வீதியில் தனியார் பேருந்து ஒன்றின் மீது காட்டு யானை நடத்திய தாக்குதலி…

பஸ் நிலையக் கழிப்பறையில் பிரசவித்த சிசுவைக் கைவிட முயன்ற பெண் கைது!

கரவனெல்ல பொது பஸ் நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிப்பறை நீர்த் தொட்டியில் பிரசவி…

யால தேசிய பூங்காவில் சட்டவிரோத வேட்டை: சந்தேகநபரைத் தேடி விசாரணை

யால தேசிய பூங்காவின் ஐந்தாவது வலயத்தில் சட்டவிரோத வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரை…

பொரளை - சகஸ்புர பகுதியில் துப்பாக்கிச் சூடு

பொரளை - சகஸ்புர பகுதியில் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப…

நீர்யானைக்கு பெயர் சூட்ட பொது மக்களுக்கு வாய்ப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் அண்மையில் பிறந்த குட்டி நைல் நீர்யானைக்கு (Nile Hipp…

நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க மக்கள் அச்சமின்றி வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும் – சாமர சம்பத் எம்.பி.

நாட்டில் தற்போது உண்மைக்கும் பொய்மைக்கும் இடையிலான போராட்டமே இடம்பெற்று வருகிறது. அரசாங்…

மைத்திரிபாலவுக்கு முன்னரே 2015 பொது வேட்பாளர் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது – நிமல் சிறிபால டி சில்வா

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னதாக, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்…

மக்களுக்குப் பயனளிக்காத அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கப்போவதில்லை - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புப்பட்டதாக அமைய வேண…

2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக மக்கள் தெரிவுசெய்வார்கள் – இந்திக அனுருத்த

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்து அரசியல் ரீதியில் இழைத்த தவறை திரு…

12 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டி, சேதவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 12 கிலோகிராமுக்கும் …

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களு…

ஒகஸ்ட் மாத 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில் வைப்பு

2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதி…

மக்களின் பிரச்சினைகள் கூட்டங்களில் மட்டுமல்ல, நடைமுறையில் தீர்க்கப்பட வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மக்கள் பிரச்சினைகளுக்கு…

மட்டக்களப்பில் ஆட்டைக் கடத்திச் சென்ற நபர் வேனுடன் கைது!

மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியில் வீதியோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆடொன்றைப் பிட…

பரீட்சை பெறுபேறு - பிள்ளைகளை துன்புறுத்தினால் சட்ட நடவடிக்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளைத் துன்புறுத்தலுக்கு…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் ப…

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியீடு

2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (2) பிற்பகல் வௌி…

போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்திய 7 சாரதிகள் அடையாளம் - 252 சாரதிகள் மற்றும் நடத்துநர்களிடம் திடீர் பரிசோதனை

போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காணும் திடீர் பரிச…

டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது

தலவாக்கலை, டெவோன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி எலும்புகள் மற்ற…

மின்சாரம் தாக்கி 14 வயதுச் சிறுவன் பலி: சட்டவிரோத மின்சார வேலி அமைத்த நபர் கைது

சிரிபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம பகுதியில் காட்டு யானைகளிடமிருந்து பயிர்களைப் பாது…

கிரான்குளம் தர்மபுரம் கிராம மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளம் தர்மபுரம் கிராம மக்கள் நீண்டகாலமாக …

ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் உயிர்மாய்ப்பு !

ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியாவில் உள்ள ஒரு…

கொக்கட்டிச்சோலையில் நீர் நிரப்பிய வாளிக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந…

மோட்டார் வாகனத்தில் வந்த நால்வர் கைவரிசை: 6 கோடி ரூபா பணம், நகைகள் கொள்ளை

தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள ஒரு பயண முகவர் நிலையத்திற்கு வந்த 4 பேர், அங்கிருந்த பணம…

உலோகக் கதவுகளுக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட 2 இலட்சத்திற்கும் அதிகமான சீன சிகரெட்டுகள் சுங்கத்தால் பறிமுதல்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலோகக் கதவுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனா…

நாட்டின் மொத்த அரசாங்கக் கடன் 97.95 பில்லியன் டொலர்

கடந்த ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி நாட்டின் மொத்த அரசாங்கக் கடன் 97.952 பில்லியன் அமெரிக…

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எவ்வித மன்னிப்பும் இல்லை – நீதி அமைச்சர்

போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கத் தயாராக இல்லை என நீதி மற்ற…

12ஆம் திகதி அநுராதபுரத்தில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என்பதை அரசாங்கம் உணர்ந்தால் அதற்கு முன்னரே என்னைச் சிறையில் அடைக்கலாம் – நாமல் எம்.பி.

எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் பெருமளவான மக்கள் ஒன்றுகூடுவார்கள் என்பதை அரசாங்கம…

ஐவர் படுகொலை வழக்கில் பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்து விளக்கமறியல் !

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு T-56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரைக் கொலை செய்த சம்…

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக அற…

கல்முனையில் பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை - பொதுச்சுகாதார பரிசோதகர் விளக்கமறியலில் !

( பாறுக் ஷிஹான்) கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட …

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து கை விலங்குடன் தப்பிச்சென்ற கைதி கைது

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற கைதி மீண்டும் பொல…

சிறுமி மீதான தொடர்ச்சியான பாலியல் துஷ்பிரயோகம்: 20 வயது இளைஞன் கைது

13 வயது சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயதுடைய இளை…

சம்மாந்துறையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துச் சட்டங்களை மீறிச் செயற்பட்டம…

தனியார் வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவிகளை காணவில்லை

பலாங்கொடை- பின்னவல எல்லராவ, பிரதேசத்தை சேர்ந்த மூன்று மாணவிகள் காணாமல் போயுள்ளதாக நேற்…

எல் நினோ தாக்கம்: இலங்கையில் வருட இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக, இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையி…

தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம் - முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம். வரவிருக்கும் தேர்…