அண்மைய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை நடத்துவதற்கு…

அமெரிக்க தூதரகத்தில் நாட்டைப் பற்றி பேசும்போது எனக்கு வெட்கமாக இருந்தது – திலித் ஜயவீர

அமெரிக்க தூதரகத்தின் அமெரிக்க தின நிகழ்வில் நான் கலந்துகொண்டபோது, அங்குள்ள அதிகாரிகளுடன்…

பரபரப்பான ஆட்டத்தில் போர்த்துக்கலை வீழ்த்திய ஸ்பெயின் !

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கிண்ணம் 2026 (FIFA World Cup 2026) தொடரின் R…

நீர்கொழும்பு சிறை வன்முறையைத் தொடர்ந்து 700 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட கொடிய வன்முறையைத் தொடர்ந்து, அங்…

இன்றைய வானிலை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில…

"சிறைக்குள் கைதிகள் மனிதர்களாக நடத்தப்படுவதில்லை" – உதய கம்மன்பில குற்றச்சாட்டு

கைதிகளும் மனிதர்கள் என்று சிறைச்சாலைக்கு வெளியில் மதில் சுவரில் பெயரளவில் எழுதப்பட்டுள்ள…

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன? முழு விவரம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் …

நீர்கொழும்பு சிறைச்சாலை உயிரிழப்புகளுக்கு ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் - பொதுஜன பெரமுன

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் மற்றும் இடம்பெற்ற உயிரிழப்புக்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாந…

"கைது செய்வது ஆட்சியல்ல" – அரசை கடுமையாக சாடிய அலி சப்ரி

முன்னாள் நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அரசாங்கம் நாட்டின் முக்கிய பிரச்சின…

நீர்கொழும்பு சிறையிலிருந்து கைதிகள் கண்டிக்கு இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்து…

சிறை மோதல் தொடர்பான விரிவான விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான வ…

நீர்கொழும்பு சிறை கலவரத்திற்கு முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி ஏற்க வேண்டும் – ரஞ்சித் மத்தும பண்டார

நாட்டில் விவசாயிகளின் நெல் கொள்வனவுப் பிரச்சினை மற்றும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும்…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - உயிரிழப்பு அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி…

நியூசிலாந்தில் வயோதிப பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இலங்கையருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு !

நியூசிலாந்தில் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றிய இலங்கையரான நிலுஷன் ஜயங்க சில்வ…

குடிவரவு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் அதிரடி கைது

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், குடிவரவு கு…

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: "பொறுப்பை நான் ஏற்கிறேன்" – நீதி அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந…

"பொருளாதார வளர்ச்சி திட்டத்தை NPP அரசு புறக்கணித்துள்ளது" – UNP குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய பொருளாதார மீட்பு மற…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்தது என்ன? - அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆ…

நீர்கொழும்பு சிறைக் கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலரை உடனடியாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் - சஜித் பிரேமதாச

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்…

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக நிர்வாக உத்தியோகத்தராக வடிவேல் பற்குணன் கடமையேற்பு

செங்கலடி, ஏறாவூர்பற்று பிரதேச சபையின் முன்னாள் செயலாளரும், அனைத்து முகாமைத்துவ சேவை உத்தி…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் :13 பேர் கவலைக்கிடம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 25 பேரில், 5 சிறைச…

கம்பஹா பகுதியில் அரிய வகை வனவிலங்கு பாகங்களுடன் பெண் கைது!

கம்பஹா, கலகெடிஹேன பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக அரிய வகை வனவிலங்கு பாகங்களை வைத்திர…

பசறை மவுசாகலை மலையில் திடீர் தீ

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுசாகலை மலையில் நேற்று ஞாயிற்றுக்கிழழை (05) இரவு திடீரென த…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம் : உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (5) கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் நேற்றைய தினமே கட்…

11ஆவது தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்

11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை இன்று (06) முதல் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டு…

உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபீஃபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து தொடரின் சுற்று-16…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - விசாரணை நடத்த குழு ஒன்று நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து …

மருந்துத் தட்டுப்பாட்டால் தனியார் சுகாதாரத் துறையும் பாதிப்பு – வைத்தியர் சமல் சஞ்சீவ

அரசத் துறை வைத்தியசாலைகளில் மட்டுமன்றி, தனியார் துறை வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களில…

பஸ் கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இன்று (06) முதல் புதிய கட்டண திருத்தம் நடைம…

இன்றைய வானிலை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில…

நீர்கொழும்பு சிறைக் கூரை இடிந்து விழுந்தது விபத்து; 4 பேர் வைத்தியசாலையில்

நீர்கொழும்பு சிறைக் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு ஆண் கைதிகள் காயமடைந்துள…

பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு

உலகப் புகழ்பெற்ற பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் (Neymar), சர்வதேச கா…

பேஸ்புக் முட்டாள்களால் நிறைந்த இடம்; நான் அதைப் பயன்படுத்துவதில்லை – தயாசிறி ஜயசேகர

எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, பேஸ்புக் என்பது "முட்டாள்களா…

ஊட்டச்சத்து சார்ந்த சுகாதாரக் கொள்கைகள் ஆரோக்கியமான சமூகத்துக்கு அடித்தளம்

நோய்கள் ஏற்பட்ட பின்னர் சிகிச்சை அளிப்பதோடு நின்றுவிடாமல், நோய் தடுப்பு, சுகாதார மேம்பாட…

நீர்கொழும்பு சிறைச்சாலை - மோதலின் முழுமையான பின்னணி

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று (05) மதியம் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோ…

பல்கலைக்கழகங்களுக்குள் டெங்கு கொத்தணிகள் காணப்பட்டால் உடன் மூடப்படும்.

பல்கலைக்கழகங்களுக்குள் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக அடையாளம் காணப்பட்டால், சுகாதாரப் பிர…

நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களை பராமரிப்போருக்கு நீதிமன்ற நடவடிக்கை : பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அதிரடி எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் தற்போது தீவிரமடைந்துள்ள டெங்கு தீவிர பரவல் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இ…

எல் நினோ–லா நினா தாக்கங்களுக்கு அறிவியல் அடிப்படையிலான தேசிய கொள்கை அவசியம் – சஜித்

எல் நினோ மற்றும் லா நினா காலநிலை நிலைமைகளால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பத…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (05) மதிய வேளையில் இரு கைதிகள் குழுக்களுக்கிட…