அண்மைய செய்திகள்

பால் தேநீரின் விலை அதிகரிப்பு...

இன்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சிற்றுண்டிச்ச…

பேருந்து கட்டணம் தொடர்பில் வௌியான அறிவிப்பு...

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்…

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை சென்ற 322 பேர் கைது

இம்முறை சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில், அ…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பிள்ளையானை சிறையில் மஹிந்த, நாமல், பசில் சந்தித்ததாக சட்ட மாஅதிபர் நீதிமன்றுக்கு அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக…

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை

நாடு கடந்த காலத்தைப்போல மீண்டும் ஒருபோதும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதற…

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டடம் பொதுமக்களிடம் கையளிப்பு

சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமான முறையில் அறிவையும் தகவல்களையும் பெற்றுக்கொள்வ…

மாகாண அரசாங்க பிரதான குற்றப்பகர்வு அலுவலகங்களை நிறுவுவதற்கான பணிகள் தீவிரம் - ஹர்ஷன நாணயக்கார

மாகாண அரசாங்க பிரதான குற்றப்பகர்வு அலுவலகங்களை நிறுவ உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொ…

பேருந்து சில்லில் சிக்குண்டு வாலிபர் பலி...!

பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் தனியார் பேருந்து …

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 342 ரூபாயைக் கடந்தது..

இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க …

கச்சத்தீவு மீட்பு விடயத்தை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்துவிட வேண்டும் ; இல்லையேல் தமிழக முதல்வருக்கு எதிராக போராட தயங்கோம் - யாழ். மீனவ அமைப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சத்தீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்…

சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி ; பொலிஸார் துப்பாக்கிச் சூடு – நால்வர் கைது!

ஹுங்கம, கட்டகடுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படு…

காலி துப்பாக்கிச் சூடு சம்பவம் : இருவர் கைது...

காலி, தங்கேதர பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புட…

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்…

யாழில் டெங்கு நோயால் 497 பேர் பாதிப்பு - மாவட்ட செயலர் தகவல்

யாழ்ப்பாணத்தில் கடந்த 5 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செய…

மட்டக்களப்பு வாவியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் …

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யும்

நாடளாவிய ரீதியில் தென்மேல் பருவப் பெயர்ச்சிக்கான காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது என …

போதைப்பொருள் பயன்படுத்திய 08 பஸ் சாரதிகளும், நடத்துனர் ஒருவரும் கைது!

களுத்துறை பகுதியில் பொதுப்போக்குவரத்து பஸ்களில் கடமையில் ஈடுபட்டிருந்த போது, போதைப்பொருள…

12 இலட்சத்திற்கு விட்ஸ் கார் கனவை நனவாக்குங்கள்! அரசாங்கத்திற்கு சஜித் சவால்!

அரச வருவாய் அதிகரித்து திறைசேரி நிரம்பி வழிகிறது என்றால், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்…

87 கையடக்கத் தொலைபேசிகளுடன் 03 சீனப் பிரஜைகள் கைது..

உரிய இறக்குமதி ஆவணங்களின்றி சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட பெருமளவிலா…

பாழடைந்த வீடு ஒன்றில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு...!

கொலொன்ன, வைத்தியசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர்…

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SUNAYNA’ நாட்டிலிருந்து புறப்பட்டது

'நட்புறவின் பாலங்கள்' (Bridges of Friendship) என்ற கருப்பொருளுடன், ‘IOS SAGAR’ என…

இனி ஒருபோதும் இந்த நாட்டில் விடுதலைப் புலிகள் நினைவுகூரப்படுவதற்கு இடமளிப்பதில்லை என ஜனாதிபதி உறுதியளிக்கவேண்டும் - உதய கம்மன்பில

இராணுவ வீரர்களின் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு ஜனாதிபதி நாட்டுக்கு ஆற்றும் உரையில், பய…

சட்டவிரோத தொலைக்காட்சி ஔிபரப்பு நிலையம் முற்றுகை

சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல் உபகரணங்களைப் பயன்படுத்தி நடாத்திச் செல்லப்பட்ட தொலைக்கா…

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - 15 மரணங்கள்

இந்த ஆண்டு 29,589 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு த…

திடீர் சோதனையில் 8 சாரதிகள் மற்றும் நடத்துனர் ஒருவர் கைது

பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவையில் ஈடுபட்டிருந்த போது, போதைப்பொருள் பாவித்தமை உறுதி …

யுத்த வெற்றியின் முழுக் கௌரவமும் மஹிந்த ராஜபக்ஷவையே சாரும் - சரத் வீரசேகர

முப்பது வருட கால கொடூர பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்த வடகிழக்கு யுத்த வெற்றி…

அர்ச்சுனாவின் இனவாத கருத்துக்களால் அரசாங்கம் கலக்கமடையாது , அவர் ஒரு நகைச்சுவையாளர் - அமைச்சர் விஜித ஹேரத்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தெரிவிக்கப்படும் இனவாத கருத்துக்கள் அடிப்…

பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் பிள்ளைகளுக்கு 10,000/-

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் பகல்நேர பரா…

இனி ஒருபோதும் நாட்டில் யுத்தம் ஏற்படாது , பிரிவினைவாதத்திற்கு எனது ஆட்சியில் இடமில்லை - ஜனாதிபதி

எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு நிலையிலும் பிரிவினைவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்ட…

மின் கட்டணங்களில் மாற்றங்கள் இல்லை ; செப்டெம்பர் வரை கட்டணத்தில் திருத்தங்கள் இல்லை - வலுசக்தி அமைச்சர்

நிலக்கரி கப்பல்கள் தாமதமாக வருகை தந்தமையால் அரசாங்கத்திற்கு எவ்வித தாமதக்கட்டணமும் செலுத…

கபில சந்திரசேன மரணம் - வீட்டின் சிசிரிவி காட்சிகள் பதிவாகவில்லை என நீதிமன்றத்தில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அறிவிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின்…

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

நாட்டின் சில பிரதேசங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணை…

ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம் - விசேட பாதுகாப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுப்பு

ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நாளை புதன்கிழமை (20) மேற்…

மே 30 முதல் ஜூன் 01 வரை பௌத்தாலோக வெசாக் வலயம்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் பௌத்தாலோக வெசாக் குழுவின் ப…

சீனி ஏற்றுமதியை நிறுத்திய இந்தியா- சந்தையில் சீனி விலையும் உயர்வு

இந்தியா சீனி ஏற்றுமதியை நிறுத்துவதற்கு எடுத்துள்ள தீர்மானம் காரணமாக, ஏனைய நாடுகளிலிருந்த…

மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு ஒரு இலட்சம் வரை இழப்பீடு

கடந்த நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கான மதிப்பீடுகளுக்குப் …

எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் - அமைச்சர் அனில் ஜயந்த

எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்…

அரசு நிறுவனங்களில் திடக்கழிவு முகாமை தொடர்பில் புதிய சுற்றறிக்கை

அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக பொது நிர்வாக…

தேசிய இராணுவ வீரர் விழாவிற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கவில்லை - சட்டத்தரணி மனோஜ் கமகே

தேசிய இராணுவ வீரர் வெற்றி விழா நிகழ்வில் பங்கேற்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு…

புதையல் தோண்டிய 7 பேர் கைது

மஹவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாப்பஹுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய 07 …