அண்மைய செய்திகள்

அசோக ரன்வலவுக்கு பிடியாணை !

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை கைது செய்யுமாறு மஹர நீதவான் நீத…

வரிசைகளைத் தவிர்க்கவே QR நடைமுறை ; எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதி !

எரிபொருள் விநியோகத்திற்காக QR குறியீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், நாட்டில் எர…

வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் ; போத்தல்கள், கேன்களுக்கு அனுமதி இல்லை !

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறையின் ஊ…

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் இளைஞர்களுக்கு ஊடகப் பயிற்சி

(வவுணதீவு நிருபர்) கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்த…

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து வண்டிகளுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்துச் சபை…

புதிய எரிபொருள் QR குறியீடு : வாகன உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு

முன்னர் QR குறியீட்டைப் பெற்ற மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்த…

மட்டக்களப்பில் “Red Thread” திட்டத்தின் கீழ் இரத்த தான முகாம்

மட்டக்களப்பில் Rotaract Club of Batticaloa அமைப்பினால் “The Red Thread” என்ற சமூக சேவை தி…

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு : சுவிட்சர்லாந்து அரசு அதிரடி

அமெரிக்க இராணுவத்தின் இரு உத்தியோகபூர்வ விமானங்கள் தமது வான்பரப்பிற்கு மேலாகப் பறப்பதற்க…

யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் போதை மாத்திரை விற்பனை: 20 வயது இளைஞன் கைது !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞன் ஒருவர் கோப்பாய…

போதைப்பொருள் பணத்தில் வாங்கிய 4 கோடி ரூபாய் சொகுசு வீடு முடக்கம்: ஜா-எல பகுதியில் அதிரடி !

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில், சட்டவிரோ…

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி !

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் …

QR குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்கப்படாது : இன்று முதல் அமுல் - எவ்வாறு QR குறியீட்டை பெறுவது !

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு முறைமை இன்று ஞாயிற்று…

ஈரான் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல் !

ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி (Seyed Abbas Araghchi), இலங்கை வெளிவிவ…

இலங்கை சுகாதார சேவையில் 43,553 செவிலியர்கள் பணியில் !

இலங்கையின் சுகாதார சேவையில் தற்போது 43,553 செவிலியர்கள் பணியாற்றி வருவதாக சுகாதார மற்றும்…

இலங்கை இப்போது திவாலான நாடு அல்ல - பிரதி அமைச்சர் அறிவிப்பு

உலகப் பொருளாதாரத் தரவுகளின்படி, இலங்கை 2025 ஆம் ஆண்டில் உயர் வளர்ச்சியை எட்டியுள்ளதாக வர…

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய 25 அடி நீளமான மர்மப்பொருள்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் பாரிய அளவிலான மர்…

3–5 வயது குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் வேண்டாம் – அரசு எச்சரிக்கை

3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Zoom அல்லது பிற ஆன்லைன் தளங்கள் மூலம் கற்பிப்பது…

மே 25 வரை நீடிக்கும் கடும் வெப்பம்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை !

பல மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திக…

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொ லை !

இரத்தினபுரி - அயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தூல்கல பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்த…

எரிபொருள் விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி நிறுவனம் உறுதி !

இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர…

மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கு 48மில்லியன் ஒதுக்கீடு

பிரஜா சக்தி திட்டத்தின் ஊடாக மன்முனை தென்மேற்கு பிரதேச செயலாக பிரிவுக்குட்பட்ட பிரதேச அபி…

ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இ…

பிரத்தியேக விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள்

இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலுக்குள்ளான கப…

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ரஷ்ய எரிபொருளை நாடும் அரசாங்கம் !

அவசர எரிபொருள் கொள்வனவு குறித்து அரசாங்கம் ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது…

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் - அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

தற்போதைய வெப்பமான வானிலைக்கு மத்தியில் நடத்தப்படும் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளின் போது…

இன்றைய வானிலை !

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும்…

ஈரான் இராணுவம் பலவீனமடைந்துள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 15,000 இற்கும் மேற்பட்ட …

லஞ்சம் பெற்ற தீயணைப்பு அதிகாரிகள் இருவர் கைது

திருகோணமலை மாநகர சபையின் தீயணைப்பு மற்றும் அவசர மீட்புப் பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகள்…

இலங்கையில் 4-ல் ஒரு பங்கு மக்கள் வறுமையின் பிடியில்: கிராமப்புறங்களே அதிகம் பாதிப்பு - அமைச்சர் உபாலி பன்னிலகே

இலங்கை மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிர…

தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேருக்கு புதிய நியமனங்கள்

இலங்கையின் சுகாதாரத் துறையில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, பொதுமக்க…

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட அறிவிப்பு

இந்த ஆண்டின் முதல் 2 மாத காலப்பகுதியில், புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப நலன்புரி நடவட…

ஈராக்கில் அமெரிக்க இராணுவ விமானம் வீழ்த்தப்பட்டது: நால்வர் பலி

ஈராக்கிற்குள் வீழ்ந்து நொருங்கிய அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான 'Boeing KC-135 S…

அடகு வைத்த மோதிரங்களுக்குப் பதிலாக வேறு மோதிரங்கள்! ; நகைகளை மீட்க அரச வங்கிக்குச் சென்றவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி !

அட்டன் – டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் 2024ஆம் ஆண்டு …

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை (மார்ச். 13) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின…

உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் - பிரதமர் !

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக…

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை !

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்ன…

உயிரிழந்த 84 ஈரானிய வீரர்களின் உடல்கள் இன்று ஈரானுக்கு அனுப்பி வைப்பு !

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' க…

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு !

இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் கடற்படையினரால் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கையின் போது, போதை…