அண்மைய செய்திகள்

இரு லொறிகள் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு ; சாரதி கைது!

பூநாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறியொன்று மற்றுமொரு லொறியுடன் மோதி, அதன் மீது கவ…

சுகீஸ்வர பண்டார கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார, மத்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டின் கீழ் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று…

வீடுகளினுள் நுழைந்து திருட்டு ; மொருட்டுமுல்ல, பிலியந்தலையில் கைவரிசை காட்டிய சந்தேகநபர் கைது

மொருட்டுமுல்ல மற்றும் பிலியந்தலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளினுள் நுழைந்து திருட்டுச் சம்…

களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம்

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் சேதவத்த பகுதியில் உள்ள களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத சட…

சர்வதேச சந்தைக்கு ஏற்ப எரிபொருள் விலைகள் குறைய வேண்டும்!" — சஜித் பிரேமதாச.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் குறைந்துள்ளதால், அதற்கமைய இலங்கையிலும் உடனடியாக எர…

இன்றைய வானிலை ...

மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மா…

இலங்கையர்களின் உயிரியல் அடையாளத் தரவுகள் இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்படுகின்றனவா? – புபுது ஜயகொட கவலை

இலங்கை மக்களின் உயிரியல் அடையாளத் தரவுகள் உள்ளிட்ட தேசிய பாதுகாப்புக்கு தீர்மானகரமான தகவ…

வாகன விலைகள் பன்மடங்கு உயரும் அபாயம்: வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பாவிக்கப்பட்ட வாகனங்களுக்கான 15 சதவீத சுங்கப் பெறுமதி க…

திருமண மண்டபத்தில் மோதல் - பொலிஸார் மீதும் தாக்குதல்

கொட்டக்கலை நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இரு குழுவினரிடைய ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் ச…

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து : தம்பிலுவிலைச் சேர்ந்த ஆசிரியை உயிரிழப்பு

மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ஆசிரியையின் மோட்டார் சைக்கிளும், மட்டக்களப்பிலிருந்து ஏறாவூ…

பாடசாலை மாணவர்களின் தவறான பழக்கங்களால் ஏற்பட்ட விளைவு!

தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, நாட்டின் பாடசாலை மாணவர்களில் 12 சதவீதமானோர் அதிக எ…

தெல்தெனியவில் கார் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு..

கண்டி - தெல்தெனிய பகுதியில் காரில் இருந்து பெண் ஒருவரின் சடலமொன்று இன்று (17) மீட்கப்பட்ட…

யோஷித்த ராஜபக்‌ஷவுக்குப் பிணை ..

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (17) கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ர…

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கல்கந்தேகம பகுதியில் கோர விபத்து: இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கல்கந்தேகம பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்…

கோட்டாபயவின் மனு: நீதிமன்றில் சட்டமா அதிபரின் அறிவிப்பு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், முன்னாள் ஜனாதிபதி கோட…

பட்டம் விடும் நூலில் சிக்குண்ட கொக்கை மீட்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

குருநாகல், நிக்கவெரட்டிய பகுதியில் குளத்தில் பட்டம் விடும் நூல் ஒன்றில் சிக்கி குளத்த…

பசில் ராஜபக்‌ஷவைக் கைது செய்ய சிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவு

சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபா நிதியை ஊவா மாகாண சபை தேர்தலுக்காக மு…

நிதி மோசடி: இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கிளிநொச்சியில் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபர் ஒருவரிடமிருந்து 4,990,000 ரூபாயை மோசடி செய…

பொலிஸ் சேவை குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெற புதிய QR குறியீடு அறிமுகம்

இலங்கை பொலிஸாரினால் வழங்கப்படும் சேவைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்கள், முறைப்பாடுகள்…

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-20…

மத்திய கிழக்கின் மோதல் முடிவடையும் சூழல் எரிபொருள் விலையை அரசாங்கம் குறைக்க வேண்டும் - நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்

மத்திய கிழக்கின் மோதல் நிலைமை தற்போது முடிவடையும் நிலையில் காணப்படுகிறது. ஆகவே இனியேனும் …

இன்றைய வானிலை ...

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவர…

வாய்ப்பு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலை நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சரவை பேச்சாளர்

அமெரிக்கா - ஈரான் இடையிலான உடன்படிக்கையைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ…

சித்திரவதைகளுக்கு எதிராக அரசாங்கம் 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை' தெளிவாகப் பின்பற்றுகிறது - விஜித்த ஹேரத்

சித்திரவதைகளுக்கு எதிராக அரசாங்கம் 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை' தெளிவாகப் பி…

உணவுப் பாதுகாப்பு, நீர் மற்றும் எரிசக்தி முகாமைத்துவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் - பிரதமர்

எல் நினோ காலநிலையை எதிர்கொள்ள உணவுப் பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம் மற்றும் எரிசக்தி முக…

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு வெள்ளிக்கிழமை விஜயம்

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம…

பொய் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் பட்டதாரிகளையும், விவசாயிகளையும் ஏமாற்றிவிட்டது - எதிர்க்கட்சி தலைவர் விசனம்

தற்போதைய அரசாங்கம் போலியான வாக்குறுதிகளையும் பொய்களையும் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிய போத…

மீகொடை தன்சல் விபத்து: சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

கடந்த வெசாக் தினத்தன்று மீகொடை பகுதியில் நடைபெற்ற தன்சல் வரிசையில் நின்றிருந்த மக்கள் ம…

தென்னை மட்டைகளுக்கு கீழ் மறைத்து மணல் கடத்திய சாரதி கைது

கிளிநொச்சியில் இருந்து தென்னை மட்டைகளுக்கு கீழ் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்த…

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்படும் கடனுதவியை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நடப்பு ஆண்டில் கொள்கை சார்ந்த கடன் வசதிகளின் கீழ் பெறப…

ஏறாவூரில் கடத்திச் சென்று தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் விவகாரம் : சம வயதுடைய சிறுவன் கைது ; மேலும் 3 பேர் தலைமறைவு

ஏறாவூரில் 16 வயது சிறுவன் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பாக, சமூக ஊடகங்களில…

அனைத்து பாடசாலைகளிலும் 18ஆம் திகதி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு பரவலைத் தடுப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, நாடு முழுவதிலும் உள்ள அனைத…

காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு வெளியிலுள்ள மின்மாற்றியில் தீ விபத்து

காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு அமைந்துள்ள வளாகத்திற்கு வெளியிலிருந்த மின்ம…

இராஜாங்கனை சத்தாரதன தேரரைத் தாக்கி கொள்ளை - சந்தேகநபர் கைது

அநுராதபுரம் ராஜாங்கனை பகுதியில் வசிக்கும் சத்தாரதன தேரரைத் தாக்கி அவரது மடிக்கணினி மற்று…

கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமை…

மேன்முறையீட்டு நீதிமன்றில் யோஷித ராஜபக்ஷ ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இன்றைய தினம் 16ஆம் திகதி ம…

சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதியமைச்சரை சந்தித்தார்..

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் ச…

நெடுஞ்சாலைகளில் ஜூன் 20 முதல் ஆசனப்பட்டி சட்டம் அமுல்

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆசனப்பட்டி சட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய வீதி பாதுகாப்ப…

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூவர் பலி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ம…