அண்மைய செய்திகள்

வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு!

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள…

2027 முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான சுற்றறிக்கை வெளியீடு!

2027ஆம் ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கையை கல்…

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சர்ச்சைக்கரிய …

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு டொலர்களை அனுப்பிய வர்த்தகர் விளக்கமறியலில்

வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் சுமார் 190 பில்லியன் ரூபாய்…

கைதான சரித் அபேசிங்க தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை .

இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் த…

மட்டக்களப்பில் பராமரிக்கப்படாத வெற்றுக்காணி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – மட்டக்களப்பு மாநகர சபை !

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்…

இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் சென்னையில் கைது

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது ச…

"குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" – ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும்…

அம்பாறை பெண் உடலியல் மருத்துவர் கொலை - பிரேத பரிசோதனையில் தகவல்

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் உட…

காணாமல் போன 19 வயது இளம்பெண்: தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு அட்டம்பிட்டிய பொலிஸார் கோரிக்கை

அட்டம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாலிஎல பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய காவிந்த்யா ப…

ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க கைது

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐ…

ஜூலை முதலாம் திகதி முதல் பஸ் கட்டண திருத்தத்தை மேற்கொள்ளுமாறு தனியார் பஸ் சங்கங்கள் கோரிக்கை!

வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த…

வேன் முச்சக்கரவண்டி விபத்து: 5 பேர் காயம் புத்தளதில்லையடியில் சம்பவம்.

புத்தளம், தில்லையடி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் புத்…

மூதூரில் ஐஸ் போதைப் பொருட்களுடன் இளைஞன் கைது.

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தக்வா நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் வியாபாரி ஒ…

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்தி, உரிமைகளை பாதுகாக்கவும்...

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நாட்டின் உச்சக்கட்ட சட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதால் …

வாக்களிப்பின் போது விரலில் மை பூசும் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் காலத்தில் வாக்காளர்களின் விரலில் அழியாத மை பூசும் பாரம்பரிய நடைமுறைக்கு முற்றுப்…

ஞானசார தேரருக்கு முறையான பொது மன்னிப்பை வழங்க வேண்டும் - ஜனாதிபதியிடம் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கோரிக்கை

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டபூர்வமான முறை…

​தெல்தெனிய சம்பவம் - வௌிவந்த பல உண்மைகள்

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் பிசியோதெரபிஸ்ட் ஒருவரின் மரணம் தொடர்பில்…

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற…

இன்றைய வானிலை

இன்று இரவு முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் மழைய…

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு உலக வங்கியின் ஆதரவு..!

(எஸ். சினீஸ் கான்) கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும், உலக வங்கிய…

எனது 18 லம்போர்கினி கார்களில் ஒன்றையாவது கண்டுபிடித்துத் தாருங்கள் , லம்போர்கினி காரை ஓட்ட ஆவலுடன் காத்திருக்கிறேன் – நாமல் ராஜபக்ச

தன்னிடம் இருப்பதாகக் கூறப்படும் 18 லம்போர்கினி கார்களில் ஒன்றை கண்டுபிடித்துத் தருமாறு ந…

அரசின் நெல் கொள்வனவு விலை ரூ.137 போதுமானதா? – மட்டக்களப்பு விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்களா? சாணக்கியன் MP கேள்வி

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இன்று (24) பார…

2026 பரீட்சை அட்டவணையில் மாற்றமில்லை – அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே அனைத்து பரீட்சைகளும் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் !

2026 ஆம் ஆண்டிற்கான பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்…

இன்று முதல் அனைத்து வெளிக்களக் கடமைகளில் இருந்து விலகுகின்றனர் கிராம உத்தியோகத்தர்கள்

வருடக்கணக்காக நிலவி வரும் பயண மற்றும் எரிபொருள் கொடுப்பனவு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் மு…

கனேடிய உயர்ஸ்தானிகராலயம் இடமாற்றம் செய்யப்பட்டது

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனடிய உயர்ஸ்தானிகராலயம் (High Commission of Canada), கொ…

16 வயது மாணவி வன்கொடுமை : தடயவியல் மருத்துவ அதிகாரி கைது

வட கொழும்பில் உள்ள ராகம போதனா வைத்தியசாலையில் தடயவியல் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றும்…

சிறுவர்களின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டமூலம்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், ஜனாதிப…

சாரதி பயிற்சி வழங்குபவர்களுக்கு உத்தியோகபூர்வ அனுமதிப்பத்திரம் கட்டாயம் !

சாரதி பயிற்சிப் பாடசாலைகளில் பயிற்சிகளை வழங்குபவர்களுக்கு முறையான பயிற்சி அனுமதிப்பத்த…

அங்கீகரிக்கப்படாத இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இலக்கத…

மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியில் உயர்தரம் கற்க 10 மலையக மாணவர்களுக்கு உதவிகள் !

இம்முறை வெளியான சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மலையக மாணவர்க…

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு - வெல்லம்பிட்டியில் நேர்ந்த பயங்கர விபத்து

அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுத…

தெல்தெனியவில் காரிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்: பிரதான சந்தேக நபரான காதலன் யாழ்ப்பாணத்தில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட…

கிங் கங்கையில் ஆண் ஒருவரின் சடலம் - சந்தேகத்திற்கிடமான மரணம் எனத் தகவல்

போத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வக்வெல்ல பாலத்திற்கு அருகில் கிங் கங்கையில் ஆண் ஒருவரின் …

36 கிலோ ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனடா நாட்டு யுவதி கைது

352 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 36 கிலோகிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் 18 வயது…

டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி அதிகரிப்பு.

டெங்கு பரவலை ஏற்படுத்தும் நுளம்புகளின் அடர்த்தி நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்துள்ளதாக ச…

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் - அர்ச்சுனா சபையில் வலியுறுத்தல்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள…

மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பைக் குறைக்கும் திட்டத்தை செயல்படுத்தாத முடிவை வரவேற்கும் ஹர்ஷா டி சில்வா

நாடாளுமன்ற நிதிக் குழுவின் (CoPF) தலைவர் டாக்டர் ஹர்ஷா டி சில்வா, மதிப்புக்கூட்டு வரி (V…

சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு

சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர …

நீதித்துறையில் தலையீடு ஜனநாயகத்தின் இறுதிப்பயணமாகும் – முஜிபுர் ரஹ்மான்

சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை மதிக்காமல் நிலையியற் கட்டளைகளை மீறி செயற்பட்டதாலே அத…