அண்மைய செய்திகள்

தேவ ஆசிர்வாதம் மூலம் நோயினை குணப்படுத்துவதாக கூறி சிறுமியின் உடலில் தீக் காயங்களை ஏற்படுத்திய பெண் பூசாரிக்கு விளக்கமறியல்!

தேவ ஆசிர்வாதம் மூலம் நோயினை குணப்படுத்துவதாக கூறி சிறுமி ஒருவரது கையில் பாக்கு வெட்டினால்…

வாகனங்களின் விலைகளும் குறைவடைந்துள்ளது - இலங்கை மத்திய வங்கி ஆளுநர் !

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்த…

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,…

2026 ஆம் ஆண்டு 31 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது - பிரதமர்

நாட்டின் வேலையின்மை வீதம் இந்த ஆண்டு 3.8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவையின…

மாவீரர் நினைவேந்தல் நாள் : மட்டக்களப்பில் சிவப்பு - மஞ்சள் கொடிகள் அலங்காரம்

மாவீரர் நினைவேந்தல் நாள் நாளை வியாழக்கிழமை (27) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்ப…

மட்டக்களப்பில் அடைமழையால் மரம் சரிந்து விழுந்து – போக்குவரத்து பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் பெய்துவரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு நகரத்தில் பல …

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இன்று புதன்கிழமை (26) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெ…

பிரான்ஸிலிருந்து நாடு திரும்பிய யாழ் இளைஞர் படு கொ லை: அக்கரைப்பற்றை சேர்ந்த இளைஞர்கள் கைது !

பிரான்ஸிலிருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்த க…

சீரற்ற வானிலை: மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை !

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவும் ஆபத்தான சீரற்ற வானிலை காரணமாக, நாட்டைச் சூழவ…

காதலனின் வீட்டில் நகைகளை திருடிய காதலி கைது - சாவகச்சேரியில் சம்பவம் !

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின…

மட்டக்களப்பில் பெய்துவரும் தொடர் மழையால் நீரில் மூழ்கிய வீதிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக பல்வேறு வீதிக…

உர மானிய விலை தொடர்பில் தீர்மானம் !

உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு உர மானிய விலையைத் தீர்மானிக்க வேண்டும் என விவசாய, கா…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை !

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேச…

மாகாணங்களில் 101 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன : மீளத் திறப்பிற்கான நடவடிக்கைகள் கோரி ஐக்கிய மக்கள் சக்தி முழுமை ஒத்துழைப்பு – கிங்ஸ் நெல்சன் !

2020 -2025 வரையான காலப்பகுதியில் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்கள…

குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகள் மூடும் முயற்சிக்கு எதிர்ப்பு – வே. இராதாகிருஷ்ணன் !

50 மாணவர்களுக்கு குறைவாக காணப்படும் பாடசாலைகளை மூடிவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கு…

படகு கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு !

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்ட…

உயர்தர பொருளியல் பரீட்சை வினாத்தாள் குறித்து சீ.ஐ.டி. விசாரணைகள் ஆரம்பம் - அமைச்சரவை பேச்சாளர் !

கல்விப் பொதுத் தராதர உயர்தர பொருளியல் பரீட்சை வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியிடப்…

தாழமுக்கமாக மாறும் குறைந்த அழுத்தம் மேலும் தீவிரமடையும் !

இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்கள…

பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர் !

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை பொல…

பெண்களை அவதூறாக வர்ணித்த அமைச்சர்களை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் சாமர சம்பத் கோரிக்கை

பெண்களை வர்ணிக்கும் அமைச்சர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி அநுரகுமாரவ…

வவுனியாவில் தீக்கிரையான விற்பனை நிலையம்

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இன்றையதினம் காலை திடீ…

'அருண' ஆசிரியரை சிஐடிக்கு அழைத்தமைக்கு நாமல் கண்டனம் !

'அருண' பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மஹிந்த இலேபெருமவை குற்றப் புலனாய்வுத் திணைக்க…

" இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் கரப்பான் பூச்சி தூள் கலந்த Coffee " - சீன அருங்காட்சியகத்தில் அறிமுகம் -

பீஜிங்கில் உள்ள ஒரு அருங்காட்சியகம், அரைக்கப்பட்ட கரப்பான் பூச்சிகளைப் பானத்தின் மேற்பரப…

கிராம உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது

கம்பஹாவில் மீரிகம பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கிராம உத்தியோகத்தர் ஒருவர் மீரிகம பொல…

வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் - கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் உட்பட ஐவருக்கும் பிணை

வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் கோறளைப்…

3ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் தலைமறைவு !

மாத்தளை - தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் …

நாட்டில் பல பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும்மழை காரணமாக பல பகுதிகளுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அ…

அதிகரித்த தங்கத்தின் விலை !

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனுடன் ஒப்பிட…

நாட்டில் மனநல பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் மனநல பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேராதனை மற்றும் களனி …

ஐந்து நபர்களை கடித்த பூனை இறந்த நிலையில் மீட்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐந்…

நிறுவனத்திற்கு Wi-Fi சேவையை இணைப்பதாக கூறி பண மோசடி ; இருவர் கைது !

தனியார் நிறுவனமொன்றிற்கு Wi-Fi சேவையை இணைப்பதாக கூறி 36,989,684 ரூபாய் பணத்தை மோசடி செய்த…

மருமகனால் தாக்குதலுக்குள்ளான மாமனார் உயிரிழப்பு !

கிளிநொச்சி, அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் நேற்று திங்கட்க…

நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் இருவர் கைது !

திருகோணமலையில் நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்ன…

6 மாகாணங்களுக்கு 200 மிமீ பலத்த மழை !

தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்துப் உருவாகி வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்…

சிகிச்சைப் பெற சென்ற யுவதி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; வைத்தியர் கைது !

கஹதுடுவ பிரதேசத்தில் சிகிச்சைப் பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்ற யுவதி ஒருவரை பாலியல் து…

கமு/கமு/கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி ஆசிரியர் செல்வரஞ்சினி - ஜெயகுலராஜன் இன்று பணியில் ஓய்வு

(சித்தா) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய கடற்கரை நகரமான கல்முனை, அதன் கலாசார வ…

காதல் முறிவு ; பாடசாலை மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு !

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, மூளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உ…

ஏறாவூரில் விபத்து : இளைஞன் பலி !

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் வந்தாறுமூலை பகுதியில் …

புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு !

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டு…