அண்மைய செய்திகள்

பெரியகல்லாறு பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற மாணவர்களுக்கான சித்திரப் போட்டி.

(ரவிப்ரியா) தேசிய.வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பெரியகல்லாறு பொது நூலக மாணவர்களுக்கான பல்வேற…

அபிவிருத்தியின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளது - ஜனாதிபதி

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிம…

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு

அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாத நலன்புரி கொடுப்பனவு நாளை (15) வங்கிகளில…

மட்டக்களப்பில் பாடசாலைகளை இலக்கு வைத்து பண மோசடி - அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை!

(செங்கலடி நிருபர் சுபஜன்) பண மோசடிகள் குறித்து பொதுமக்கள்  எச்சரிக்கையாக செயற்படுமாறு  அறி…

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட விற்பனை சந்தையும், கண்காட்சியும் - 2025

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிரு…

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞன் கைது !

மொனராகலை, தணமல்வில பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞன் ஒருவன…

இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கையாகும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

“கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்…

எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம் !

வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நாட்…

மாணவியின் கன்னத்தில் அறைந்த மாணவன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் விஞ்ஞான பீடத்தில் கற்ற…

வவுணதீவில் மீட்கப்பட்ட வெடி பொருட்கள் வெடிக்க வைத்து அழிப்பு

மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கற்ப கேணி வயல் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மோட்டார் குண்ட…

பாதாள உலக கும்பலின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

பாதாள உலக கும்பலுக்குச் சொந்தமான சுமார் 3,092 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் …

கீரி சம்பாவுக்கு பதிலாக பொன்னி சம்பாவை இறக்குமதி செய்ய தீர்மானம்

கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) இறக்குமதி செய்ய …

பொலிஸ் அதிகாரிகள் என கூறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்

கேகாலை மாவட்டத்தில் இனந்தெரியாத நபர்கள் மூவர், பொலிஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு வீடொன்ற…

முச்சக்கரவண்டி ஓட்ட பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது !

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் பணத்துக்காக முச்சக்கரவண்டி ஓட்ட பந்தயத்தில் ஈடுபட…

சோலார் பெனல் தொடர்பில் புதிய கட்டண முறை !

கூரையுடன் இணைக்கப்பட்ட சூரிய சக்திப் பலகைகளுடன் (Solar Panels) ஒருங்கிணைக்கப்பட்ட மின்கல …

பாடசாலைக்கு அருகில் விழுந்து கிடந்த தோட்டாக்கள் !

அநுராதபுரம், தலாவ, இரத்மல்கஹவெவ வீதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் ஒரு தொகை தோ…

சிறுமியிடம் பாலியல் சேட்டை ; பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை !

மொனராகலையில் பிபில பஸ் தரிப்பிடத்தில் மதுபோதையில் சிறுமியிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட …

24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 365,000 ரூபாவாக அதிகரிப்பு !

உள்நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, 22 கரட் ஒரு பவுண் …

மின்சார கட்டணத்தில் மாற்றமில்லை !

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாதிக்கான…

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் இடமாற்றம் !

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கா…

‘லஞ்ச் சீட்’ பாவனை முற்றாகத் தடை !

நாட்டில் எதிர்காலத்தில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக, மத்திய சுற்றாடல…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் இந்தியாவில் கைது !

இந்தியாவில் இலங்கையர்களால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை இந்திய போதைப்…

குருக்கள்மடம் பகுதியில் கார் விபத்து !

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு வி…

தங்கத்தின் விலைகள் நேற்று இரு தடவைகள் அதிகரிப்பு !

தங்கத்தின் விலைகளில் நேற்று மாத்திரம் இரண்டு தடவைகள் மாற்றம் ஏற்பட்டதாக கொழும்பு நகைக்கடை…

பல அரச நிறுவனங்களின் இணையவழி சேவைகள் பாதிப்பு !

இலங்கை அரச மேகக்கணிமை (Lanka Government Cloud - LGC) சேவையில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக,…

இலங்கை வரும் வௌிநாட்டினருக்கு நாளை முதல் ETA கட்டாயம் !

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண …

'இஷாரா செவ்வந்தி’ நேபாளத்தில் கைது !

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர…

2028இலிருந்து வருடாந்தம் 5 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டும் ; ஆனால் அரசாங்கத்திடம் அதற்கான திட்டமிடல் இல்லை - எதிர்க்கட்சித் தலைவர் !

நாட்டில் அந்நிய நேரடி முதலீடு, ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி போதுமான மட…

சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார் - உதய கம்மன்பில !

நாட்டின் மூன்றாவது பிரஜையும் பாராளுமன்றத்தின் பிரதானியுமான சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்ற…

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் !

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய…

6 பொலிஸ் அதிகாரிகள் குற்றவாளிகளாக அறிவிப்பு !

கொட்டாவை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரி எல்.பி.பீ. சமரசிங்க மற்றும் ஆற…

அதிக விலைக்கு நுகர்வோருக்கு பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு ரூ.210,000 அபராதம் !

அதிக விலைக்கு நுகர்வோருக்கு பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று வர்த…

இலங்கை, பூட்டான், நேபாளத்துக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்க அனுமதி - இந்திய ரிசர்வ் வங்கி !

இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க தீர்மானித்துள்ளத…

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை !

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்…

விழா நடத்தி அப்பாவி மக்களையும் ஜனாதிபதியையும் ஏமாற்றியுள்ளனர் - மனோ கணேசன்

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இலங்கைக்கு பாரதம் நன்கொடையாக வழங்கும் இந்திய வீடமைப்பு …