அண்மைய செய்திகள்

இலங்கையின் வரலாற்றில் புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சாதனை படைத்துள்ளார் - உதய கம்மன்பில

இலங்கையின் வரலாற்றில் புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர குமார தி…

எனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை - நாமல் ராஜபக்ஷ !

தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பாராளுமன்ற உற…

அரச வைத்தியசாலைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு !

அரச வைத்தியசாலைகளில் தற்சமயம் சுமார் 150 மருந்துவகைகளுக்கு தட்டுப்பாடு நிலவிவருவதுடன், …

22 ஆம் திகதியின் பின் நாட்டின் வானிலையில் மாற்றம் !

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிர…

ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட கலந்துரையாடல்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை (19) ஜனாதிபதி அநுரகுமார திஸ…

திருநங்கை பாலியல் தொழிலாளர்களில் 30 வீதமானோர் போதைக்கு அடிமை !

நாட்டிலுள்ள திருநங்கை பாலியல் தொழிலாளர்களில் 25 வீதம் முதல் 30 வீதம் வரையிலானோர் ஐஸ் (Ice…

என்னிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை பொலிஸாருக்கு நன்றி - நியூசிலாந்துப் பெண்

என்னிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை …

தேரர் போன்று காவி உடை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் கைது

தேரர் போன்று காவி உடை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பண்டார…

ஞானசார தேரருக்கு சாணக்கியன் எச்சரிக்கை !

கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (18) திருகோணமலைக்கு வருகை தந்துள்ள நிலையில், அங்குள்ள பௌ…

நாமல் ராஜபக்ஷ பட்டச் சான்றிதழ் தொடர்பில் சந்தேகங்கள் , உண்மையை வெளிப்படுத்த வேண்டும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிடி யுனிவர்சிட்டி ஒப் லண்டன் நிறுவனத்தில் பெற்…

இலங்கையில் கூகுள் பே சேவையை வழங்கும் கொமர்ஷல் வங்கி !

கொமர்ஷல் வங்கி டிஜிட்டல் கொடுப்பனவுகளில் பிரபலமான கூகுள் மற்றும் விசா ஆகியவற்றுடன் இணைந்…

கல்முனையில் கரை ஒதுங்கிய டொல்பின் மீன்

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் மு…

இணையம், அழைப்பு வரிகள் தொடர்பில் தெளிவுபடுத்திய TRC !

இலங்கையில் மொபைல் போன் பயனர்கள் இணைய சேவைகளுக்கு 20.3% வரியும், வழக்கமான குரல் அழைப்புகளு…

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பு ; 865 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) மேற…

மிகுந்த பனிமூட்டம் காரணமாக திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள் !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திர…

இளைஞர் ஒருவர் வெ ட் டி க் கொ லை !

வடமராட்சி கரணவாய் பகுதியில் நேற்று (18) இரவு ஆண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கு…

திருகோணமலையை நேசிப்பவர்களுக்கு மட்டுமே திருகோணமலை சொந்தமாகும் : புத்தர் சிலை குறித்து கலந்துரையாடலில் சில முடிவுகள் எட்டப்பட்டன - ரொஷான் அக்மீமன

திருகோணமலைக்கு வெளியே இருந்து வந்த சிறு குழுவொன்று திருகோணமலைக்குள் இனவாத மோதலை ஏற்படுத…

நாட்டில் உற்பத்தி மற்றும் சேவைகள் ஒக்டோபரில் அதிகரிப்பு !

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 ஒக்டோபரில் உற்பத்தி மற்றும் சேவைகள் நடவடிக்கைகள் இ…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை – ரோஹித்த அபேகுணவர்த்தன !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி தொடர்பான அனைத்து தகவல்களும் இருப்பதாகவும் விரைவா…

நாட்டில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை !

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதா…

இலங்கையர் தினத்திற்காக ஒதுக்கியுள்ள நிதி குறித்து எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை

அரசாங்கம் .இலங்கையர் தினத்திற்காக ஒதுக்கியுள்ள 3000 இலட்சம் ரூபாவை காணாமல் போனவர்களுக்கு…

ரணில் விக்கிரமசிங்கவால் 160 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி அது தொடர்பில் ஆராய்வதற்காக 320 இலட்சம் ரூபாயேனும் செலவாகும் - சாமர சம்பத்

ரணில் விக்கிரமசிங்கவால் 160 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி, அது தொடர்பில் ஆராய்…

21 எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதாக மஹிந்த ராஜபக்‌ஷ அறிவிப்பு

எதிர்வரும் 21ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்த…

உறவினர்களை நினைவு கூர தடையில்லை , பயங்கரவாதிகள் நினைவு கூரப்பட்டால் சட்ட நடவடிக்கை - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்…

புத்தர் சிலை விவகார நாடகம் எமதாயின் அதனை அரசாங்கமே அரங்கேற்றியது - நாமல் ராஜபக்ஷ

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்யும் போது ஏற்பட்ட அமைதியின்மைக்கு மத…

விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் சிலர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் சிலர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிர…

ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட கும்பல் கைது

ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று மேல்மாகா…

திருகோணமலை சம்பவம் - அறிக்கை கோரிய ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதி…

குளவித் தாக்குதலில் இருந்து மகனை காப்பாற்றிய தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மிஹிந்தலை, இலுப்புக்கன்னியா பகுதியில் குளவி கொட்டுக்கு உள்ளான ஒரு நபர் துரதிர்ஷ்டவசமாக உ…

திருகோணமலை புத்தர் சிலை - நவம்பர் 26 அன்று நீதிமன்றத்தின் கட்டளையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

திருகோணமலையில் விகாரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை ஒன்றை அகற்றுவதற்கு பொலிஸா…

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்

மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூ…

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : சம்பவ இடத்திற்கு சென்ற கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது என்ன ?

திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது என கலகொட அத்தே ஞானசா…

சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவு !

APEX 2026 விருது வழங்கும் விழாவில் மத்திய/தெற்கு ஆசியப் பிராந்தியத்துக்கான சிறந்த உணவு மற…

74 பாலங்களின் நிர்மாண பணிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின்கீழ் அடையாளங் காணப்பட்டுள்ள 74 பாலங்களின…

பெண் ஊழியர்களின் இரவு நேர வேலை தொடர்பில் வெளியான தகவல் !

கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் சம்பளத்தை முறைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆ…

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்திற்கு அனுமதி !

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை (நீக்குதல்) நீக்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் ஒப்…

நாட்டில் உயிர் மாய்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

நாட்டில் ஆண்களுக்கு மத்தியில் உயிரை மாய்த்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து…