அண்மைய செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் இலங்கை பயணி கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை சட்டவிரோதமாக …

புதிய இலங்கை கடவுச்சீட்டுகள் சில நாடுகளில் நிராகரிப்பு - நாடாளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மான் MP !

புதிய இலங்கை கடவுச்சீட்டின் தரத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினை காரணமாக, இலங்கையி…

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்ப…

இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ கஞ்சா கைப்பற்றல் : இருவர் கைது

இலங்கைக்குக் கடல் வழியாகக் கடத்துவதற்காகப் பிரப்பன்வலசை கடற்கரைப்பகுதிக்கு வேனில் கொண்டு…

சமூக வலைத்தளங்களில் நிர்வாண வீடியோ வலையில் சிக்கவைத்து பணம் பறிக்கும் மோசடி – SLCERT எச்சரிக்கை!

Facebook, Messenger, Instagram மற்றும் WhatsApp ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெர…

அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க விசேட அபிவிருத்தி நிதியம் அவசியம் - சாணக்கியன் MP !

அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தனியானதொரு விசேட அபிவிர…

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல்!

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளின் போது மொத்தம் 431 தரமற்ற மோட்டார் சைக்…

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை

சிலாபத்திலிருந்து கல்பட்டி ஊடாக மன்னார் வரையிலான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை…

உயர்தர மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திக…

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் ப…

வீதி விபத்துகளில் அதிகளவில் உயிரிழப்பவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களே - தேசிய வீதி பாதுகாப்புச் சபை

தற்போது நிகழும் வீதி விபத்துகளில் அதிகளவிலான உயிரிழப்புகள் மோட்டார் சைக்கிள்கள் மூலமே ஏற…

வத்தளை துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

கடந்த மாதம் 23ம் திகதி வத்தளை, கதிரான பகுதியிலுள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற சிறுவன் ஒருவ…

சிறைச்சாலை வன்முறைகளின் பின்னணியில் அரசாங்கத்தின் மறைமுக சதியா? – சுஜீவ சேனசிங்க கேள்வி

தற்போதைய அரசாங்கம் முழு நாட்டை நிர்வகிப்பதற்கு முன்னர் குறைந்தது நாட்டின் சிறைச்சாலைகளைய…

மெகசின் மோதலில் உயிரிழந்த கைதியின் பின்னணி

பொரள்ளை புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) நள்ளிரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்…

நாட்டின் பல பகுதிகளில் மழை; பலத்த காற்று

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மா…

பல்லன்சேன சிறைச்சாலையில் காயமடைந்த 28 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி

பல்லன்சேன சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை…

கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு ; பிணை நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படும் – நீதி அமைச்சர்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மேல் நீதிமன்றத்தின் மூலம் பிணை பெறுவதற்கான வாய்ப்பு மீண்டும்…

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் அதிபருக்கு பிரியாவிடை விழா

சிசிலியா தேசியப் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி நிதாஞ்சலி அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட…

உயர் பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற…

யாழில் மன விரக்தியில் முதியவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

யாழில் வியாழக்கிழமை (6) மன விரக்தியில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் வழக்கில் மேலும் 24 கைதிகள் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டனர்; மொத்த எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் 24 கைதிகளை சந்தேகநபர்களாக பெயரிடு…

யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் பாதுகாப்பு பலப்படுத்தல்

நாடளாவிய ரீதியில் பல்வேறு சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், யாழ்ப்…

மன்னார் வங்காலை கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மன்னார் வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் இன்று (07) வெள்ளிக்கிழமை கால…

குற்றப்பத்திரிக்கை கையளிப்பின் பின் லக்ஷ்மன் யாப்பாவிற்கு பிணை

இலஞ்ச சம்பவம் தொடர்பில் முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன…

சிறைச்சாலைகளில் ஏற்பட்ட குழப்பங்களின் பின்னணியில் திட்டமிட்ட சதியா? – அமைச்சர் ஆனந்த விஜேபால

நாட்டின் பல சிறைச்சாலைகளில் அண்மையில் பதிவாகியுள்ள குழப்ப நிலைமைகள் தேசிய பாதுகாப்புக்கு …

மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இ…

பல்லன்சேன இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலைய சிறைச்சாலையில் கைதிகள் ஆர்ப்பாட்டம்

நீர்கொழும்பு, தளுபத்தை பல்லன்சேன, இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலைய சிறைச்சாலையில் தட…

பொலிஸ்மா அதிபர் மற்றும் பிரதம நீதியரசரின் அதிகாரப்பூர்வ இல்லங்கள் அருகே வீடியோ பதிவு செய்த நபர் கைது

பொலிஸ்மா அதிபர் (IGP) மற்றும் பிரதம நீதியரசரின் அதிகாரப்பூர்வ இல்லங்களைச் சுற்றியுள்ள வீ…

சிறைச்சாலைகளில் தொடரும் அமைதியின்மை குறித்து அரசாங்கம் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் அமைதியின்மை தொடர்பில், நீதி அமைச்சரும் சிறைச்…

ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்து ஓட்டிய சாரதி கைது

கொழும்பிலிருந்து முல்லைத்தீவு வரை பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றில் ‘ஐஸ்’ போதைப்பொருளை…

"ஈஸ்டர் தாக்குதலுக்குப் பொறுப்பான பலர் இன்னும் வெளியில் உள்ளனர்" – சாமர சம்பத்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை முஸ்லிம் அடிப்படைவாதிகள் மேற்கொண்டதாவே நாங்கள் நினைத்திருந்தோ…

குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்: 2 கைதிகள் உயிரிழப்பு; 4 பேர் காயம்

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று (7) காலை இடம்பெற்ற மோதலில் 2 பேர் பலியான ந…

குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம் ; கைதிகள் மத்தியில் அமைதியின்மை

குருவிட்ட சிறைச்சாலையில் இன்று (07) கைதிகள் மத்தியில் மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளத…

"மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசின் உண்மையான மக்கள் ஆதரவு வெளிப்படும்" – ஐக்கிய மக்கள் சக்தி

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் உ…

பல பகுதிகளுக்கு மழை, பலத்த காற்று

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத…

மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள்!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு (6) ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையா…

ஆகஸ்ட் 10, 11-ஆம் திகதிகளில் கிராம உத்தியோகத்தர்கள் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கை!

பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நோய் விடுப்பு …

பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளையுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் த…

இலங்கையில் 5 ஆண்டுகளில் 3,791 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் !

இந்த ஆண்டில் இதுவரை 280 மருத்துவ அதிகாரிகள் வெளிநாடு செல்ல  சம்பளமில்லா விடுப்பு (No-Pay …

கஞ்சா விற்ற பல்கலைக்கழக மாணவனுக்கு அபராதம்

சக மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் கடத்தல் சிகரெட்டுகளை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட பல்கலைக்…