அண்மைய செய்திகள்

21 பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு..

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக் குழு உறுப்பி…

வௌ்ளத்தால் மூழ்கிய சிலாபம் வைத்தியசாலை!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது வைத்தியசாலையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில்…

டொலர் அதிகரிப்பால் நாட்டில் மீண்டும் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: அரசாங்கத்திற்கு வைத்தியர்கள் சங்கம் எச்சரிக்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதன் காரண…

தனிமையில் வாழ்ந்து வந்த வயோதிப தம்பதியர் படுகொலை ; அட்டன் டிக்கோயா நகரில் சம்பவம்....

ஹட்டன் டிக்கோயா நகர் வர்த்தக ஸ்தாபனமொன்றில் தனிமையில் வாழ்ந்து வந்த தம்பதியினர் கூர்…

தெஹியோவிட்ட கல்வி வலயத்தின் 6 பாடசாலைகள் மூடல்..

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 …

கொழும்பு - அவிசாவளை வீதியில் வௌ்ளம்..

களனி கங்கை பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அவிசாவளையிலிருந…

களனி கங்கையை அண்மித்து வாழ்வோருக்கு எச்சரிக்கை

களனி கங்கையை சூழவுள்ள பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 24 மணித்…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரின் சொத்துக்கள் முடக்கம்

பிரபல போதைப்பொருள் கடத்தல் குழுக்களை சேர்ந்த தனுஷ்க புஷ்பகுமார எனப்படும் ‘வனாதே பொக்கா’ …

நுரைச்சோலை மின்நிலையத்தினால் சூழல் பாதிப்பு - ஆராய விசேட குழு

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆரா…

நிலவும் காலநிலை காரணமாக கட்டுநாயக்க வந்த விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு

நிலவும் மோசமான காலநிலை காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்…

“அரசாங்கத்தின் நல்ல விடயங்களுக்கு ஒத்துழைப்பு; தவறுகளை சுட்டிக்காட்டவும் தயக்கம் இல்லை” – எம்.ஏ.சுமந்திரன்

நாம் எமது தனித்துவத்தைப் பேணியவாறு, எமது மக்களின் நலனை முன்னிறுத்தி, அரசாங்கம் செயற்படுத…

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் - தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

தற்போது நிலவும் கனமழை நிலவுவதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 3 மாவட்டங்களுக்கு மண்ச…

இஸ்ரேலின் பிடியில் சிக்கியுள்ள சமீரா ; வெளிவிவகார அமைச்சருக்கு ரிஷாட் கடிதம்.

இஸ்ரேலிய படைகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சமீரா மஹ்பூப்டீனின் எதிர்கால…

'ஐஸ்' போதைப்பொருளுடன் பெண் கைது!

கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கொச்சிக்கடை பொலிஸாரினால் …

பயணப்பொதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு..

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 79 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொடூரமாகக் படுகொலை செ…

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச விலை வரம்புகள் வௌியீடு

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பிரக…

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன செய்ய வேண்டும் - பொலிஸார் அவசர அறிவுறுத்தல்

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கைத்தொலைபேசிகள் காணாமல் போனது அல்லது திருடப்பட்டம…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் திசைதிருப்பப்படுகின்றன; உண்மையான குற்றவாளிகளை மறைக்க ஜே.வி.பி முயற்சி - நாமல் ராஜபக்ஷ

கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரமான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்…

செப்டம்பர் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை..

செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம…

நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு எதிராக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக ச…

தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை விவகாரம் : அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும் - சாணக்கியன்

தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உறுதியா…

சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் அர்ச்சுனா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் - ராமதாஸ்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழ்நாட்டின் அரசியல்வாதியான நாம் தமிழர் கட்சி…

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம்..

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக புத்தசாசன, மத மற்றும்…

கால்வாயில் நீராடச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலி!

உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடமல்பலஸ்ஸ பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற மு…

வெசாக் வாரத்திற்காக தளர்த்தப்படும் எரிபொருள், மின்சார விதிமுறைகள்..

புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் வெசாக் வலயம் நடைபெறும் காலப்பகுத…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தம்பதியினர் கைது! சொத்துகள், வங்கி கணக்குகள் முடக்கம்..

உடனடிப் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியின…

தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் சங்கம்

சம்பள முரண்பாடு உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று (21) முதல் தொடர் தொ…

இவ்வருடத்தில் 128 காட்டு யானைகள் உயிரிழப்பு

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசி…

இரு வேறு இடங்களில் இரண்டு கொ லைகள்

சீதுவை மற்றும் கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் இரண்டு மனிதக் கொலைகள் இடம்பெற்றுள்ளதுடன்,…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு நாமல் ராஜபக்ஷ பதில்

2018/2019 காலப்பகுதியில் சிறையில் இருந்த TMVP தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் …

இன்றைய வானிலை

இலங்கையின் குறுக்கே தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணை…

பால் தேநீரின் விலை அதிகரிப்பு...

இன்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சிற்றுண்டிச்ச…

பேருந்து கட்டணம் தொடர்பில் வௌியான அறிவிப்பு...

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்…

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை சென்ற 322 பேர் கைது

இம்முறை சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில், அ…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பிள்ளையானை சிறையில் மஹிந்த, நாமல், பசில் சந்தித்ததாக சட்ட மாஅதிபர் நீதிமன்றுக்கு அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக…

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை

நாடு கடந்த காலத்தைப்போல மீண்டும் ஒருபோதும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதற…

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டடம் பொதுமக்களிடம் கையளிப்பு

சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமான முறையில் அறிவையும் தகவல்களையும் பெற்றுக்கொள்வ…

மாகாண அரசாங்க பிரதான குற்றப்பகர்வு அலுவலகங்களை நிறுவுவதற்கான பணிகள் தீவிரம் - ஹர்ஷன நாணயக்கார

மாகாண அரசாங்க பிரதான குற்றப்பகர்வு அலுவலகங்களை நிறுவ உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொ…

பேருந்து சில்லில் சிக்குண்டு வாலிபர் பலி...!

பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் தனியார் பேருந்து …

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 342 ரூபாயைக் கடந்தது..

இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க …