அண்மைய செய்திகள்

ஆறாம் தர ஆங்கில பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம்: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் !

நாட்டின் ஒழுக்க விழுமியங்களையும் கலாசாரத்தையும் சீரழிக்கும் வகையில், ஆறாம் தர மாணவர்களுக்…

இவ்வாண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு !

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான கா…

தீயில் கருகிய நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்பு !

கொஸ்கம, முனமலேவத்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இன்று …

மட்டக்களப்பில் மக்களை அச்சறுத்திவரும் முதலை !

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் பகுதியில் மக்கள் குடியிர…

சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் !

மத்திய, வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா, மன்னார், அம்பாறை மற்றும் கேக…

E-மோட்டார் அட்டையை அறிமுகப்படுத்தி, இலங்கை பொலிஸுக்கு 500 டெப்லெட் கணினிகளை வழங்கும் இலங்கை காப்புறுதி சங்கம்

இலங்கை காப்புறுதி சங்கம் (IASL) நாட்டின் வாகன காப்புறுதி சேவைகளை டிஜிட்டல்மயமாக்கும் திட்…

போரதீவுப்பற்று பிரதேச சபை நடாத்திய தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்.

(சித்தா) மட்டக்களப்பு மாவட்டத்தின்  போரதீவுப்பற்று பிரதேச சபை மற்றும் பொது நூலகங்கள் இணைந்…

அதிகாரிகள் மீது நீரை ஊற்றி அநாகரிகமாக நடந்து கொண்ட 5 பேர் கைது

காலி மாநகர சபையின் விசேட கூட்டத்தின் போது அமைதியற்ற முறையில் நடந்து கொண்டு, மாநகர சபை செய…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தேடும் பொலிஸார் !

லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்த…

பொதுமக்களுக்கு பொலிஸாரின் விசேட அறிவித்தல் !

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுப…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தன்னியக்க பயணிகள் கதவுகள் !

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வெளியேறும் முனையத்தில் (Departure Terminal) …

சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் !

சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்…

அனைத்து பொருளாதார வெற்றிகளின் பலன்களும் நாட்டு மக்களை சென்றடைய வழிவகுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் - ஜனாதிபதி !

93 ஆண்டுகால உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில், 2203 பில்லியன் ரூபா அதிகபட்ச வருவாயை…

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியளார்களுக்கு ரூ. 25 மில்லியன் வரை கடன் !

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நுண், சிறு, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான தொழில்முயற்சியாளர்…

களுத்துறை துப்பாக்கிச் சூடு: வௌியான மேலதிக தகவல் !

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர…

றமழான் காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகை !

றமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக…

குரங்கு தாக்குதலுக்குள்ளான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி !

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள 98ம் கட்டை அரபா நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் …

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கும் கால எல்லை நீடிப்பு !

துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டிற்கான அனு…

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும…

மட்டக்களப்பு மாநகர சபைக்கு எதிராக மதவாதத்தைத் தூண்ட முயற்சி

மட்டக்களப்பு மாநகர சபைக்குச் சொந்தமான சொத்துக்களை நீண்டகால குத்தகை அடிப்படையில் பெற்றுள்…

தையிட்டி விகாரையில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள மாட்டோம் - தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி

யாழ். தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய …

தேசிய மின்சார கொள்கைக்காக பொதுமக்களின் யோசனைகளை கோரும் வலுசக்தி அமைச்சு

தேசிய மின்சார கொள்கைக்காக பொதுமக்களின் அபிலாசைகள் மற்றும் யோசனைகளை கோரும் நடவடிக்கையை வ…

பாடப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர்!

6 ஆம் தர ஆங்கில மொழிப் பாடப் பயிற்சிப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் இ…

புதிய வருடத்தில் புதிய திட்டங்களுடன் நாட்டை பொருளாதார வெற்றியை நோக்கி இட்டுச்செல்வோம்- ஜனாதிபதி

நாட்டுக்கு அவசியமான வருமானத்தை ஈட்டித்தந்து, பொருளாதார மற்றும் சமூக நிலைபேற்றை உருவாக்க ச…

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை : நாளை நண்பகல் 12க்கு முன் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகையை தபால் நிலையங்கள் மூலம் இதுவரை பெறாத முதியோர்…

பொலிஸ் சோதனைச் சாவடியில் மதுபான களியாட்டம் - பொலிஸ் சார்ஜன் கைது

கல்கிஸ்ஸை விஜய வீதி அரச மரத்திற்கு அருகில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் மதுபான கள…

பழுதடைந்த அப்பிள் ஐபாட்டினை காட்டி இழப்பீட்டு காசு வாங்கினேன்- அர்ச்சுனா MP

நான் பழைய அப்பிள் ஐபாட் ஒன்றினை காண்பித்து, தண்ணீர் போனதாக கூறி அரசாங்கத்திடமிருந்து 50,…

15 வயது மாணவி மீது பா லி ய ல் து ஷ் பிர யோ க ம் - மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது

15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மேலதிக வகுப்பு…

நண்பர்களுடன் கடலில் நீராட சென்ற இளைஞன் இரண்டு நாட்களின் பின் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில், காணாமல் போன இளைஞனின் சடலம்…

களுவாஞ்சிகுடி பிரதேச சபை வரவு – செலவு திட்டம் மேலதிக வாக்கால் நிறைவேற்றம்

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் இ…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரண…

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் இன்று (30) அனுமதிக்கப்ப…

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய சாதனையாளர்கள் கௌரவிப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய 2024ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா இன்று(30) மகிழடித்தீவு க…

2025 இல் 26 சட்டமூலங்கள் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் பத்தாவது பாராளுமன்ற…

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு : 600க்கும் அதிகமானோர் கைது

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (29) பொலிஸார…

இளைஞர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

நாட்டில் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) அல்லது 'ஐஸ்' போதைப்பொருளைப் பயன்படுத…

நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கஞ்சாவுடன் கைது

யாழ்ப்பாணத்தில் 4 கிலோகிராம் கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப…

புத்தாண்டு கொண்டாட்டம்: கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

2026ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு நாளை புதன்கிழமை (31) காலி முகத்திடல் பகுதிக்கு, வெளி…

கிளிநொச்சியில் பெருமளவு கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியில் பெருமளவு கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்ய…

நுரைச்சோலையின் 2 மின்பிறப்பாக்கிகள் செயலிழப்பு

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் திருத்தப்பணிகள் காரணம…