அண்மைய செய்திகள்

கும்புக்கன் ஆற்றில் நீராடச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புக்கன் ஆற்றில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உ…

சாரதி அனுமதிப்பத்திரமின்றி பேருந்தை செலுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் அதிக பயணிகளுடன் பேருந்தை பிரதான வீதியில் செலுத்திய ஒருவர…

புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த நாட்டுக்காக போராடிய சுரேஷ் சலேவை பலியிடப் போவதில்லை - உதய கம்மன்பில

புலிகள் அமைப்பைத் திருப்திப்படுத்துவதற்காக நாட்டுக்காகப் போராடிய சுரேஷ் சலேயைப் பலியிடப் …

புலிகளின் நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் இடமளிக்க போவதில்லை - விமல் வீரவன்ச

சுரேஷ் சலேவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து, முள்ளிவாய்க்கால் பழிவாங்களை நிறை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கொழும்பில் பெண் போராட்டம் ..

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, பெண் ஒருவர் கொழும்…

காரைதீவு பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு...

குடும்பத் தகராறு காரணமாகக் கைது செய்யப்பட்டு, பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த …

பெருமளவிலான சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

எந்தான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நஹல்வத்துர பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதன…

போலி அமெரிக்க டொலர்களுடன் நால்வர் கைது..

போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கொழு…

இஸ்ரேல், ஈரான் மீது பதில் தாக்குதல்..

மேற்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாக இ…

அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமான கல்வி - பிரதமர்

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிப் பொறுப்புக்கூறலுடன் அனைத்துப் பிள்ளைகளும் கல்வியின் தரத்தை…

சுரேஷ் சலே கைது: கோட்டை புகையிரத நிலையம் முன்பாக இன்று சத்தியாகிரக போராட்டம்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலம்பெயர் ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காகவும், அரசியல் பழிவாங்க…

இன்றைய வானிலை!..

நாட்டில் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக…

மட்டக்களப்பில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு - வெல்லாவெளி பகுதியில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பிலான துப்பாக்கியுடன் ஒருவர…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல - நாமல் ராஜபக்ஷ

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல…

தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவை பாதுகாக்க நாளை போராட்டம் - விமல் வீரவன்ச

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக நாளை காலை 10 மணிக்கு கோட்…

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் 302 எலும்புக்கூடுகள்..

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள…

மீகொடை தன்சல் விபத்து - இறுதி சந்தேகநபருக்கும் விளக்கமறியல்

மீகொடை சந்திக்கு அருகில் விபத்தை ஏற்படுத்தி 6 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான சம்பவத்தில…

நாளை முதல் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாகப் பல பகுதிகளில் டெங…

கோயில் பூசை விவகாரத்தில் மோதல் : வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா - ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பாக இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒரு பிள…

மொனராகலையில் தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

மொனராகலை, தம்பகல்ல பகுதியில் அமைந்துள்ள தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலை ஒன்று இன்று (07…

நாடளாவிய ரீதியில் நாளை முதல் பஸ் சேவைகள் 50% ஆகக் குறைக்கப்படும் - தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் .

நாட்டில் அதிகரித்து வரும் நுகர்வோர் செலவீனங்கள், எரிபொருள் விலையேற்றம் மற்றும் பஸ் கட்டண…

வன அலுவலக ஊழியர் ஒருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு..

காணாமல் போயிருந்த வன அலுவலக ஊழியர் ஒருவரின் சடலம், அந்த அலுவலகத்திற்கு அருகிலுள்ள கிணறு ஒ…

செங்கலடியில் மின் கட்டண அதிர்ச்சி: மக்கள் பெரும் அதிருப்தி; மின்சார சபையின் அலட்சியமா?

(செங்கலடி நிருபர் சுபஜன்)  மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் இலங்கை மின்சார சபையினால் வழங்…

மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் அஞ்சுகிறது – சஜித் பிரேமதாச

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் முடிவுகளால் அச்சமடைந்துள்ள தற்போதைய அரசாங்கம் மாகாணசபைத் தேர்த…

மஹர மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து..

மஹர நகரில் அமைந்துள்ள மின்சார உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்…

ஹொரணையில் மனைவி தாக்கியதில் கணவன் உயிரிழப்பு..

ஹொரணை, அரம்பகந்த பகுதியில் மனைவி ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் கொலை ச…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 ஆக உயர்வு; 19 பேர் உயிரிழப்பு நாளை முதல் 3 நாட்களுக்கு விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டம்..

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000 ஐக் கடந்துள்ளதோட…

தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க கடும் விமர்சனம்

தற்போதைய அரசாங்கத்தின் தன்னிச்சையான அரசியல், ஆன்மீகம் மற்றும் நிர்வாக நகர்வுகள் குறித்து…

வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - சட்டமா அதிபரின் பரிசீலனையில் புதிய வரைபு

சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை அனுமதிப…

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை ; மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - வளிமண்டலவியல் திணைக்களம்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக…

மது அருந்தி வாகனம் செலுத்திய ஓட்டுநரால் விபத்து: இரண்டு பெண்கள் பலி..

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எம்புல்கம - பனாகொட வீதியில் கார் ஒன்று மோதியதில் இரண்டு…

நுரைச்சோலை தளுவ கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

நுரைச்சோலை தளுவ கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த துயரச் சம்பவம் இன்…

இன்றைய வானிலை..

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்…

பாடல் பாடிய இளைஞரை பயங்கரவாதி என கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம் - இரா. சாணக்கியன் MP

வட மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இலட்சியப் பாடல் ஒன்றைப் பாடியமைக்காக பயங்கரவாதத் தடு…

ஜூன் 30க்குள் தீர்வு இல்லை என்றால் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை – ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை

ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சனிக்கிழமை (06) காலை பிரதமர் ஹரிணி அமர…

கம்மன்பிலவின் கூற்றுக்கு பொலிஸார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அத்துமீறி கைது …

போலி காணி ஆவணங்கள், அடையாள அட்டைகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

போலி காணி ஆவணங்கள், போலி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் போலி உத்தியோ…

போதை மாத்திரைகளுடன் மருந்தக ஊழியர் கைது

காலி பகுதியில் சுமார் 3,000 போதை மாத்திரைகளுடன் மருந்தக ஊழியர் ஒருவர் காலி பொலிஸ் நிலைய …

தொழில் புரிவோருக்கு உயர்கல்வியைப் பெற அரச கட்டமைப்பிலுள்ள ஒரே பல்கலைக்கழகம் திறந்த பல்கலைக்கழகமே - பிரதமர் ஹரிணி அமரசூரிய

தொழில் புரிவோருக்கு எப்போது வேண்டுமானாலும் உயர்கல்வியைப் பெறுவதற்கு அரச கட்டமைப்பில் உள்…