அண்மைய செய்திகள்

உயிர்க்காப்பு துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்களுக்கான விசேட அறிவிப்பு

2026 ஆம் ஆண்டிற்கான உரிமங்களை புதுப்பிப்பதற்கு இணையாக, உயிர்க்காப்பு துப்பாக்கி உரிமம் வ…

துபாய் சுத்தா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் கைது

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி இலங்கையர்களை டுபாய் மற்றும் மோல்டோவா நாடுகளுக்கு வேலைக்காக…

மட்டக்களப்பில் தொற்றாநோய் அதிகரிக்க புகைத்தலே காரணம் - வைத்தியர் எம்.ருதேசன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாநோய்களின் தாக்கம் அதிகரிப்பதற்கு புகைத்தலே பிரதான காரணமா…

வவுனியாவில் 10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் குடும்பத்துடன் தலைமறைவு - CID விசாரணை

வவுனியாவில் 10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் ஒருவர் குடும்பத்துடன் தலைமறைவாகியுள…

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – கலகொட அத்தே ஞானசார தேரர்

சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தினால் விர…

நாட்டில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுடன் 237 பேர் அடையாளம்

நாட்டின் பல பகுதிகளில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் …

கரடியனாறு பகுதியில் சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்ள வேப்பவெட்டுவான் வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மறைத்து வை…

மீகொடை தன்சல் விபத்து - கெப் வாகன சாரதிக்கு விளக்கமறியல்

மீகொடை பகுதியில் இடம்பெற்ற வெசாக் தன்சல் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி 6 பேர் உயிரிழப்புக்க…

பெரியகல்லாறு கடல் நாச்சியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு

கல்லாறு செய்தியாளர் பெரியகல்லாற்றில் தனக்கான ஆலயத்திற்கான இடத்தை வெளிப்படுத்தி விருப்புடன்…

பௌத்த சாசனத்தையும், கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கு ஜனசெத பெரமுன மட்டுமே தகுதியான கட்சி - சீலரத்ன தேரர்

இந்த நாட்டு மக்களின் சொத்துக்களையும், பௌத்த சாசனத்தையும், கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கு …

இறக்காமத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: மௌலவி உட்பட இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்

அம்பாறை - இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமியொருவர் பாலியல் …

தன்சல் வரிசையில் நின்றவர்கள் மீது கெப் மோதி விபத்து - 6 பேர் பலி

மீகொடை பகுதியில் தன்சல் ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று மோதி ஏற…

அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை

அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை வாங்குவ…

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவ…

இன்று இரவு வானில் அரிய ‘நீல நிலா’ நிகழ்வு

இன்று (31) வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ (புளூ மூன்) தோன்ற உள்ளது. பொதுவாக ஒர…

சர்ச்சைக்குரிய இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்முதல் செயல்முறையை உடனடியாக இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானம்

நாட்டில் கடந்த சில மாதங்களாகப் பெரும் விவாதங்களையும் சர்ச்சைகளையும் தோற்றுவித்திருந்த, இல…

ஐந்து ஆண்டுகளில் தாதியர் சேவைக்கு 13,600 பேர் புதிதாக நியமனம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

தற்போதைய அரசாங்கத்தின் 2025 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான முதலாம் ஐந்தாண்டு காலப்பகுதிக்…

ஐந்து பிரதான வைத்தியசாலைகளுக்கு ரூ. 765 மில்லியன் பெறுமதியான நவீன மெமோகிராபி இயந்திரங்கள்

மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைச் சேவைகளை மேலும் திறம்பட முன்னெடுப்பதற்காக, சுகாதார அமை…

நாடு மீண்டும் பாரிய பொருளாதார ஆபத்தை நோக்கி நகர்கிறது - ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை

இலங்கை ரூபாயை வலுப்படுத்துவதே தனது பொருளாதாரக் கொள்கையின் முதன்மையான நோக்கமாக இருந்தது எ…

களமெட்டிய கடலில் காணாமல் போன மாணவர்களின் சடலங்கள் மீட்பு

ஹங்கம, களமெட்டிய கடலில் நேற்று (30) மாலை நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்ட…

இலங்கைக்கு மீண்டும் பெலாரஸின் ‘பெலாவியா’ விமான சேவை

பெலாரஸ் நாட்டின் தேசிய விமானச் சேவை நிறுவனமான 'பெலவியா' இலங்கைக்கான தனது நேரடி …

மட்டக்களப்பு மங்களாராமய விகாரையில் வெசாக் தின நிகழ்வுகள்

புனித வெசாக் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மங்களாராமய விகாரையில் விசேட மத வழிபாடுகள…

சென்னையில் இலங்கை தமிழ் பெண் கொ லை

சென்னையில் உள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தகராறில், இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவ…

மட்டக்களப்பில் பௌர்ணமி தினத்தில் மது விற்ற பெண் கைது

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன்கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி த…

ரயில் மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு!

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில், பாணந்துறையிலிர…

முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தீர்மானம்

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்…

மக்களை விட சில வணிகர்களுக்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்குகின்றது - நாமல் ராஜபக்ஷ

நாட்டு மக்களுக்குச் சேவை செய்வதை விடுத்து, தமக்கு அரசியல் ரீதியாக நெருக்கமான ஒரு சில வணி…

பெண்ணைக் கொலை செய்துவிட்டு ஆண் உயிர்மாய்ப்பு

வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிக்கதலுபொத்த பகுதியில், நேற்று சனிக்கிழமை (30) கூர்மையான…

இன்றும் சூரிய மின் உற்பத்தித் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு வேண்டுகோள்

திடீர் மின் தடை ஏற்படுவதைத் தவிர்த்து, மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில்…

இன்றைய வானிலை ..

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக…

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் க…

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற வழக்கேடு காணாமற்போன விவகாரம் - நீதிமன்ற ஊழியர்கள் இருவர் கைது

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் ஆண் ஊழியர் ஒருவரும் பெண் ஊழியர் ஒருவரும், ந…

பாதுகாப்பு படை வீரர் அதிகாரிகள் கலந்து கொண்ட வெ சாக் தன்சல நிகழ்வு

வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்…

கடலில் நீராடிய மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி மாயம்

ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ…

ஆபத்தான முறையில் வாகனங்களை செலுத்திய 6 இளைஞர்கள் கைது

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் கந்தானை மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியி…

பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த மக்கள் இடையிலான பிணைப் பை பிரபாகரனால் கூட உடைப்பதற்கு முடியவில்லை - அகலகட சிறிசுமன தேரர்

இலங்கையின் நீண்டகால வரலாற்றுப் பின்னணியில், பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த மக்கள் இடையிலா…

தையிட்டி விகாரைப் பகுதியை புகைப்படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது

தையிட்டி விகாரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த ய…

மகாவலி ஆற்றில் கோழிக்கழிவுகளைக் கொட்டியதற்காக சந்தேக நபர்கள் இருவர் கைது

ஹட்டன் நகரில் உள்ள கோழிச் சந்தைகளில் வீசப்பட்ட கோழிக்கழிவுகளை ஒரு சிறிய லொறி ஒன்றில் ஏற்…

பொதுமக்களே, எச்சரிக்கை! - இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்

போக்குவரத்து விதிமீறல்களுக்கான தண்டப்பணத்தைச் செலுத்தவேண்டியுள்ளதாகக் கூறி, இலங்கை பொலிஸ…

515 பட்டதாரிகளுக்கு செவிலியர் நியமனம் வழங்கி வைப்பு

இந்நாட்டின் இலவச சுகாதார சேவையின் மனித வள தரம் மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில…