அண்மைய செய்திகள்

மின்னல் தாக்கியதால் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்..

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர் நோக்கி இன்று வெள்ளிக்கி…

சுரேஷ் சலே என்பவர் கோட்டாபயவின் வலது கை போன்றும், அவரின் பிரதான ஆலோசகர் போன்றும் செயற்பட்டவர் - சரத் பொன்சேகா

சுரேஷ் சலே என்பவர் கோட்டாபயவின் வலது கை போன்றும், அவரின் பிரதான ஆலோசகர் போன்றும் செயற்பட்…

சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் தன்னை தடுப்புக் காவலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்பட்டுள…

பிள்ளைகள் சிறுவர் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படும் அபாயம் அதிகரிப்பு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

இலங்கையில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், பிள்ளைகள் சிறுவர் தொழிலாளர்களாக ஈட…

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையின் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது…

லுணுகம்வெஹேர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..

லுணுகம்வெஹேர, உனாதுவெவ 170 ஆவது மைல்கல் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நே…

இன்றைய வானிலை...

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவர…

டிஜிட்டல் அடையாள அட்டை மோசடி: பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் எச்சரிக்கை

டிஜிட்டல் அடையாள அட்டைகளைப் பதிவு செய்வதாக கூறி ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரைப் பயன்பட…

திருகோணமலையில் யானை தாக்கி வயோதிபப் பெண் ஒருவர் பலி !

திருகோணமலை – சேருவில, சுமேதங்கபுர பகுதியில் யானை தாக்கி 73 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் …

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் தி…

பொது சுகாதார பரிசோதகர்கள் என ஆள்மாறாட்டம் செய்து வர்த்தகர்களிடம் பணம் பறித்த கும்பல்

பொது சுகாதார பரிசோதகர்கள் என ஆள்மாறாட்டம் செய்து, சட்ட நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தி வ…

குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 இலங்கையர்கள் கைது

குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு ப…

சிகரெட் வரி குறைப்பால் அரசுக்கு ரூ.17.3 பில்லியன் இழப்பு – சஜித் பிரேமதாச

சிகரெட் மீதான வரியை 74வீதத்திலிருந்து 66.8 வீதமாக அரசாங்கம் குறைத்துள்ளதன மூலம் மக்களுக்…

ஜூன் 15 முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வரும் 15-ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரத்த…

டிக்டொக்கில் போக்குவரத்து பொலிஸாரை கேலி செய்த சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கைது

(பாறுக் ஷிஹான்) டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காண…

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவ…

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த அரசு உடனடியாக விலக வேண்டும் – வருண ராஜபக்ஷ குற்றச்சாட்டு

தற்போதைய அனுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் தவறான நிதி நிர்வாகம் மற்றும் முறையற்ற பொருள…

மனைவிக்கு உடல்நலக்குறைவு என பொய் கூறி புதையல் தோண்டச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது !

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக, உலோகப் பொருட்களைக் கண்டறியும் நவீ…

பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல்

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்…

குற்றங்களுடன் தொடர்புடைய 30 பேர் நேரடியாக அடையாளம்

நாடு தழுவிய ரீதியில் இலங்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப…

விமான ஓட்டுநர் உரிமம் இன்றி 17 ஆண்டுகள் விமானம் ஓட்டிய விமானி கைது

விமான ஓட்டுநர் உரிமம் ஏதுமின்றி, 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதம விமானியாகப் பணியாற்றிய…

குவைத் வீட்டு வேலைவாய்ப்பு : 27 நாடுகளுக்கு தடை – இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கு அனுமதி

குவைத் அரசு வீட்டு வேலைக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதிக்கப்பட்ட நாடுகளின் எண்…

சம்மாந்துறையில் பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து ஐஸ் விற்பனை : தம்பதியர் கைது !

( பாறுக் ஷிஹான்) சம்மாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும…

ஆடி அமாவாசையை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் - அமைச்சர் ஹினிதும சுனில் செனவி

இந்துக்களின் புனித தினமான ஆடி அமாவாசையை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவது தொடர்பி…

வயிற்றுக்குள் போதைப்பொருள் வெடித்து சொகுசு பேருந்து சாரதி மரணம்

வயிற்றுக்குள் மறைத்து வைத்து 'ஐஸ்' போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சொகுசு பேருந்து…

பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது யுத்தக்குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்

ரோஹோன விஜேவீரவின் மகன், சஹ்ரானின் மகன் கொலை செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டது போல் பிரபா…

பிலிமத்தலாவையில் பெண் மாயம் : பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர கோரிக்கை!

கண்டி - கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிலிமத்தலாவை, கிராகமவத்தை பகுதியில் காணாமல்போய…

முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் கைது....!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின…

2.6 இலட்சம் குழந்தைகள் படிப்பை நிறுத்திய அதிர்ச்சி பின்னணி!

2018ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 267,138 குழந்தைகள் பாடசாலை கல்…

11 பேர் கடத்தல் வழக்கு: சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட ரவீந்திர விஜேகுணரத்ன !

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 பேர் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகக் கா…

சரிவிலிருந்து மீண்டது ரூபா: மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபா, இன்று (10) மீண்டும் வலுவடைந்…

மறு அறிவிப்பு வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும…

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை - பிரதமர்

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பிர…

'இயக்குனர் இமயம்' பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு…

சலேவை விடுவிக்க கோரவில்லை; அடிப்படை உரிமைகள் வழங்க வேண்டும் – சுகீஸ்வர பண்டார

சுரேஷ் சலேவை விடுதலை செய்யுமாறு நாங்கள் கோரவில்லை. மாறாக, அவருக்கு வழங்கப்பட வேண்டிய அடிப…

சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்க வேண்டும்: இல்லையேல் வடகிழக்கில் பாரிய போராட்டங்கள் தோற்றம் பெறும் – சிறீதரன்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்ஷன…

டிஜிட்டல் பொருளாதார சட்டத்தை தயாரிப்பதற்கு அரசாங்கம் அனுமதி..

இலங்கையின் டிஜிட்டல் நிலைமாற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கும், டிஜிட்டல் பொருளாதார வளர்ச்ச…

இன்றைய வானிலை ..

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவ…

வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரரின் கூட்டாளிகள் உட்பட 10 பேர் கைது

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் கடத…