அண்மைய செய்திகள்

பொலிஸ் ஊடக பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் பெறப்படும் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இடம்பெறும் மோச…

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இளைஞன் உட்பட இருவர் பலி!

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நேற்று புதன்கிழமை (06) இருவர் உயிரி…

அவுஸ்திரேலியாவில் விசா கட்டுப்பாடுகள் தீவிரம்: இலங்கை மாணவர்கள் பலருக்கும் சிக்கல்...!

சர்வதேச மாணவர்களுக்கான விசா அனுமதியை அவுஸ்திரேலியா பாரியளவில் கட்டுப்படுத்தி வரும் நிலையி…

நிர்வாண காணொளியை வெளியிடுவதாக மிரட்டிப் பணம் பறிப்பு - 62 வயது பெண் கைது

நபர் ஒருவரை ஏமாற்றி அவரது நிர்வாண காணொளி பதிவுகளைப் பெற்றுக்கொண்டதுடன், அவற்றை இணையத்தில…

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற விமானப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு...

சீனாவில் நடைபெற்ற 6வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தம், கபடி மற்றும் நீள…

ரத்துகல ஆதிவாசித் தலைவர் சுதா வன்னில அத்தோ காலமானார்

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்துகல ஆதிவாசி கிராமத்தின் தலைவரான தானிகல…

இன்றைய வானிலை

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, ந…

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு...!

இன்று (6) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பத…

உயர்கல்வித்துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது - பிரதமர்

பல்கலைக்கழகங்களில் நிலவும் 3000க்கும் அதிகமான விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்…

கொழும்பில் அமுலாகவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, கொழும்பு மற்றும் அத…

வருமானம் ஈட்டும் அரச நிறுவனங்களுக்கு உலக வங்கி ஆதரவு...

உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவர்க் சர்க்ஸியன் (Gevorg Sargsyan) தலைமையிலான பிர…

அமெரிக்காவுக்கு அனுப்பிய 6 இலட்சம் டொலர் மாயம் - தபால் திணைக்களத்தில் சி.ஐ.டி விசாரணை

இலங்கை தபால் திணைக்களத்தினால் அமெரிக்க தபால் சேவைக்கு செலுத்தப்பட்ட 6 இலட்சம் அமெரிக்க டொ…

ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனசக்தி புதிய வலு...!

18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில், ஜ…

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு விஜய் வந்துள்ளார் ; இவர் கச்சத்தீவை எடுத்துக்கொள்வாரோ தெரியாது - சாமர சம்பத்

ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் எப்படி பொய்களை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்ததோ அதே போன்…

மலையக தோட்டத் தொழிலாளர்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - சஜித் -

மலைய மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை தற்போது மறந்துள்ளது. அதனால் மலையக தோட்டத…

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சமூக-பொருளாதார வளர்ச்ச…

அஸ்வெசும கொடுப்பனவில் நிதி மோசடி ; சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு!

அஸ்வெசும நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில், கொலொன்ன பிரதேச செயலகத்தைச் சேர்ந்த அலுவலக உ…

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஜீவன்!

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி …

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை...

இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அறிவிக்…

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டில் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்குக் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் ‘அம்பர்…

வித்யா ப டு கொ லை வழக்கு - நால்வரின் மரண தண்டனை உறுதியானது

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பால…

சிறுவர்களின் ஸ்கிரீன் டைமுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால்…

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய போலி வைத்தியர் கைது

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்ப…

கிழக்கு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வேண்டும்....- சாணக்கியன்-

கிழக்கு மாகாண விவசாயிகள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு …

பாதாள உலகக் கும்பலின் நெருங்கிய சகா கைது!

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாக நம்பப்படும் பிரபல பாதாள உலகக் கும்பலின் தலைவன் ஒருவனின் நெ…

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்: 26 பேர் பலி...!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்துள்ளது…

கிரைண்டர் விபத்தில் முதியவர் உயிரிழப்பு !

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில்மட பகுதியில், தனது வீட்டின் பாதுகாப்பு வேலிய…

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு...

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (06) இரண்டாவது நாளாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக வ…

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று ஆரம்பம்....

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களி…

முன்பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடு - ஜூலை 1க்குள் பதிவு அவசியம்

இலங்கையில் செயல்பட்டு வரும் அனைத்து முன்பள்ளிகளும் (Preschools) புதிய விதிமுறைகளின் கீழ்…

சில மாவட்டங்களுக்கு அதிக மழை பெய்ய வாய்ப்பு

நாட்டை சூழவுள்ள அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும் அதனுடன்…

பல்கலைக்கழகப் பிரவேசம் - 2025/2026 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரல்

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல…

செம்மணியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட குழந்தை

செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 8-ஆம…

நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்....!

இலங்கையில் நாளை (06) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வ…

மதுவரி திருத்தமின்மையால் மதுப்பயன்பாடு அதிகரிப்பு - மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் கவலை

இலங்கையில் மதுசார விலைகளில் முறையான விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமையினால், மக்கள் மத்தி…

உர இறக்குமதியில் அதிக விலை செலுத்தப்படவில்லை...!

உர இறக்குமதிக்காக அரசாங்கம் மிக அதிகப்படியான விலையைச் செலுத்தியதாக வெளியான செய்திகளை தேசி…

ஆழியவளையில் வீடு புகுந்து இளைஞர் மீது தாக்குதல் ; உடமைகள் சேதம் ; சந்தேக நபர்கள் குறித்து விசாரணை..!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் கடந்த சனிக்கிழமை (2) நள்ளிரவு வேளையில் …

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த பல்பொருள் அங்காடி நிலையத்திற்கு 05 இலட்சம் ரூபாய் அபராதம்!

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசியை விற்பனை செய்த வெள்ள…

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

அநுராதபுரம் - நொச்சியாகம பகுதியில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் நேற்று…

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தமிழ் மொழி தினப் போட்டி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டிகள் இன்று (05.05.2026)…