அண்மைய செய்திகள்

தொலைபேசியால் விபத்தில் பறிபோன உயிர்

பொலன்னறுவை - மஹியங்கனை வீதியின் 41 ஆவது மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள…

லாஃப்ஸ் எரிவாயு விலையும் சடுதியாக அதிகரிப்பு

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அத…

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக…

சட்டவிரோதமாக எரிபொருள் சேமிப்பு - நாடளாவிய ரீதியில் 31 பேர் கைது

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைப் பயன்படுத்தி, சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் …

சீனாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் கப்பல்

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தாங்கிய கப்பலொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக…

தேசிய QR கொடுப்பனவு விழிப்புணர்வுத் திட்டம் நாளை ஆரம்பம்

நாளை (06) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிவர்த…

மட்டக்களப்பு செங்கலடி நகருக்குள் ஊடுருவிய யானையால் கடைக்கு சேதம்

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை, காட்டு யானை ஒன்று நக…

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானி மீட்பு !

ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட போர்விமானத்தில் இருந்து காணாமல் போன அமெரிக்க இராணுவ வீரர் ஒர…

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடு ஆராதனைகள்

இயேசுபிரானின் தவக்காலத்தின் இறுதி விசேட தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ த…

மட்டக்களப்பில் புதையல் தோண்டிய பிரதேச செயலக கணக்காளர், ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 09 பேருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்…

மட்டக்களப்பு அரசடியில் உணவகத்தில் தாக்குதல் - ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு அரசடியில் உள்ள ஒரு உணவகத்தில் வெள்ளிக்கிழமை (2) நள்ளிரவு இடம்பெற்ற தாக்குதல…

டிஜிட்டல் சேவைகள் மீதான வற் வரி விதிப்பு மீண்டும் ஒத்திவைப்பு

டிஜிட்டல் சேவைகளுக்கான 18 சதவீத பெறுமதி சேர்க்கப்பட்ட வரி விதிப்பை , எதிர்வரும் ஜூலை 1 ஆ…

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

பல கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை …

அதிக விலைக்கு குடிநீர் விற்ற உணவகம் முற்றுகை

நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை …

​வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது

அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமு…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அரசாங்கத்தை அமைப்போம் - கயந்த கருணாதிலக

அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிர…

திருகோணமலையில் எறிகணை மீட்பு

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு பகுதியில் சிறிய வகை எறிகணை…

ஜனாதிபதியின் உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தி

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து, இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்…

இன்று உயிர்த்த ஞாயிறு தினம்

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு தினம் இன…

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பி…

ஈரானுக்கு இன்னும் 48 மணித்தியாலங்களே அவகாசம் - டிரம்ப் எச்சரிக்கை!

ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு அல்லது ஹோமுஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரானுக்கு இன…

இரத்தினபுரி மாவட்டத்தின் இரு பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளு…

சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பு

சுகாதார அமைச்சினால் திட்டமிடப்பட்டதற்கமைய, பயிற்சி முடித்த வைத்தியர்களுக்கான நியமனங்களுக…

ஒரு வைத்தியரை உருவாக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் செலவு - அமைச்சர் உபாலி பன்னிலகே

கிரிபத்கொடையில் இன்று சனிக்கிழமை (04) காலை தனியார் வைத்தியசாலை ஒன்றைத் திறந்து வைக்கும் …

சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்கள் மீட்பு

சட்டவிரோதமான முறையில் ஒன்றிணைக்கப்பட்ட நவீன சொகுசு கார்கள் உள்ளிட்ட 20 வாகனங்களுடன் மூன்…

கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது

வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸாரை கைதுசெய்துள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்த…

மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் – கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் சாதனை!

மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் T. ஹரிமேனுஜன், 2024 ஆம் ஆண்டு க.பொ.த உ…

புதைக்கப்ட்ட சடலத்திலிருந்து தலையை அகற்றிச் சென்ற நபர்கள் - வவுனியாவில் சம்பவம்

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்றில் இருந்து தலையை அகற்றிச் சென்…

குருக்கள்மடம் அகழ்வில் எச்சங்கள் கிடைக்காமல் நிறைவு

குருக்கள்மடம் (மட்டக்களப்பு) பகுதியில் சந்தேகிக்கப்படும் கல்லறை இடத்தில் மேற்கொள்ளப்பட்ட …

நீரில் மூழ்கிய 16 வயது மாணவன் உயிரிழப்பு

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடிக்கொண்…

பெரியகல்லாறு புனித அருளானந்தம் ஆலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிலுவைப்பாதை ஊர்வலம்

(ரவிப் பிரியா) மற்றவர் பாவங்களைச் சுமப்பது தனது பாக்கியம் என சிலுவை சுமந்த புனிதர் ஜேசுபிரான…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு

இன்று (04) காலை 8.00 மணி முதல் மீண்டும் ஒருமுறை நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை ம…

பயிற்சியை நிறைவு செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழா!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ் அதிக…

விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட நாசா

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்ட பூமி…

களுதேவாலயக் கல்வெட்டு – ஒரு பண்பாட்டுப் பார்வை

செ . கமலநாதன் M.Phil மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச ரீதியான பண்பாட்டு வளர்ச்சியில் சுருதிநூ…

கைதான 147 வெளிநாட்டவர்களும் விளக்கமறியலில்

இணையவழி நிதி மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 147 வெளிநாட்…

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

பொலன்னறுவை, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோடியுள்ளனர். இன்ற…

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் மாகாண மட்டத்தில் மீண்டும் முதலிடம்:

அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், கிழக்…

காலியில் இருவர் வெட்டிக்கொ லை - ஒருவர் படுகாயம்

காலி, தெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடவில, 13 ஏக்கர் பகுதியில் இன்று (03) காலை ஒரே கு…