அண்மைய செய்திகள்

யடியந்தோட்டை போக்குவரத்து பிரிவு OIC கைது

தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பாக, யடியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின்…

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் தனிப்பட்ட தகராறில் பலி

வீரகெட்டியவில் கொலை செய்யப்பட்ட இளைஞர், ஐக்கிய மக்கள் சக்தியின் தீவிர உறுப்பினராக இருந்த…

கதிர்காம பாதயாத்திரை நாயை தாக்கிய நபர் கைது! சமூக ஊடகங்களில் வைரலான சம்பவத்திற்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை.

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்துத் துன்புறுத்திய சந்தேக நப…

அடுத்த ஆண்டு முதல் ஆறாம் தரத்துக்கு புதிய கல்வி மறுசீரமைப்புகள் அமுல்!

அடுத்த ஆண்டு முதல் ஆறாம் தரத்துக்குரிய புதிய கல்வி மறுசீரமைப்புகளை அமுல்படுத்துவதற்கு கல…

GMOA தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ தெரிவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ தெரிவு செ…

சுரேஷ் சலே விவகாரத்தை அரசியல் சர்ச்சையாக்குபவர்களுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார

சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தை தற்போது சில தரப்பினர் அரசியல் பிரச்சினையாக மாற்றி அரசியல் …

டிஜிட்டல் அச்சிடப்பட்டாலும் மதுபான பாதுகாப்பு ஸ்டிக்கர் செலவு குறையவில்லை

மதுபானப் போத்தல்களில் ஒட்டப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை அச்சிடுவதற்காகச் செய்யப்படும் …

பொசன் பொயா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000க்கும் அதிகமான தானசாலைகள் பதிவு

பொசன் பௌர்ணமி பொயா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தற்போது வரை 18,000க்கும் அதிகமான தா…

சஹஸ்புர கால்வாயில் நபரொருவரின் சடலம் மீட்பு

சஹஸ்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் ஆண் ஒருவரின் ச…

நாட்டில் 50 பேரில் ஒருவர் போதைக்கு அடிமை - அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

இலங்கையில் 50 பேரில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் வி…

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட…

சமாதான நீதவான்கள் சுய ஒழுக்கத்துடனும் ஆசாரக் கொள்கைகளுடனும் செயல்பட வேண்டும் – சஜித் பிரேமதாச

அரசியல்வாதிகளைப் போலவே சமாதான நீதவான்களையும் பொதுமக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதால், …

அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை முற்றாக இல்லாது போயுள்ளது - திலித்

தற்போதைய அரசாங்கம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை தற்போது முற்றாக இல்லாது போயுள்ளதாக ச…

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

பொசோன் பண்டிகையை முன்னிட்டு இலங்கை சாரணர் சங்கத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டு…

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,459 ஆக உயர்வு!

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங…

புதிய வைரஸ் காரணமாகவே டெங்கு பரவல் அதிகரித்துள்ளது - பிரதமர்

புதிய டெங்கு வைரஸ் ஒன்று பரவி வருவதன் காரணமாகவே நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அத…

பொசன் தன்சல்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும்

எதிர்வரும் பொசன் போயா தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பெருமளவிலான தன்சல்கள் இதுவரையி…

மாரடைப்பால் சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இ…

முதலீடு செய்யத் தயாராக இருப்பவர்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச ஆதரவளிக்கும் - ஜனாதிபதி

உள்நாட்டு தொழில்துறையினரை வலுவூட்டி, அவர்களை ஏற்றுமதி சந்தைக்கு பிரவேசிக்கச் செய்வதன் மூ…

2026ஆம் ஆண்டில் உலகின் அதிகம் கவனம் பெற்ற ஆரோக்கிய மற்றும் நலவாழ்வு சுற்றுலா இலக்காக இலங்கை முதலிடம்

BookRetreats.com வெளியிட்டுள்ள State of Retreats 2026 அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டிற்கான…

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்க அரசு திட்டம்!

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் 20 கிலோ அரிசியை வழங்குவதற்க…

பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் காலமானார்

இயக்குநர் மற்றும் நடிகாரான பாக்கியராஜிற்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர…

அமெரிக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரி விதிக்கும் நாடுகளுக்கு 100% சுங்கவரி – டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க நிறுவனங்களை இலக்காகக் கொண்டு Digital Services Tax (DST) விதிக்கும் எந்த நாட்டின…

உப பொலிஸ் பரிசோதகர் ஆட்சேர்ப்பில் முறைகேடு : 19 பேர் நீக்கம்

உப பொலிஸ் பரிசோதகர்களாகத் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் தற்போது பொலிஸ் பயிற்சிப் கல்லூயில்…

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் பரீட்சகர்களிடமிருந்து விண்ணம் கோரல்!

2026 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்க…

தியத்தலாவையில் பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து …

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி தொடர் விபத்து; போக்குவரத்து கடும் பாதிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையிலுள்ள 31ஆவது கிலோ…

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைப்பு: வீடு ஒன்றில் இருந்து 580 லீற்றர் சீனிப் பாணி மீட்பு

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது வீடு ஒன்றில் இருந்து விற…

பாராளுமன்றத்திற்கு குண்டுத்தாக்குதல் நடத்தியவர்கள் இன்று ஒழுக்கம் பற்றி பேசுகிறார்கள் - பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர

அரசியல் கட்சியின் செயற்பாட்டாளர்களாக செயற்பட்ட சானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் பொலிஸ…

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக, வேறொருவரின் பெயர…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி தொடர் விபத்து; போக்குவரத்து கடும் பாதிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையிலுள்ள 31ஆவது கிலோம…

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்…

ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு

கிழக்கு இலங்கையில் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆல…

மட்டக்களப்பில் இந்த ஆண்டின் முதல் டெங்கு மரணம் – பிரசவத்திற்குப் பிறகு 28 வயது தாய் உயிரிழப்பு !

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 28 வயதுடைய க…

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 232 சந்தேகநபர்களுக்கு சிவப்பு அறிவித்தல் - அமைச்சர் ஆனந்த விஜேபால

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 232 சந்தேகநபர்கள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப…

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 57.4 மில்லியன் டொலர் நிதியுதவி

வீடுகளின் கூரை மீது பொருத்தப்படும் சூரிய மின்னுற்பத்தி தொகுதி (Rooftop Solar Aggregation…

சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முறையிட புதிய வட்ஸ்அப் இலக்கம்

சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக, சுற்றாடல் அமைச்சினால் அறிமுகப்படு…

பிரித்தானிய உயர்மட்ட இராஜதந்திர அதிகாரியுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் சந்திப்பு

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபி…

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சரித் அபேசிங்கவை நீக்கியது ஐக்கிய மக்கள் சக்தி

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு ஒன்றின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, …