அண்மைய செய்திகள்

டெங்கு பாதுகாப்புக்காக மாணவர்கள் முழுக் கை, முழுக் கால் ஆடை அணிய அனுமதி

பாடசாலை மாணவர்கள் டெங்கு நுளம்புக் கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, பாடச…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு விஜயதாசவே பொறுப்பு - சமித்த தேரர் குற்றச்சாட்டு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட பாரிய மோதல் சம்பவத்துக்கு முன்னாள் நீதி அம…

மாவட்ட அபிவிருத்தியை விரைவுபடுத்த முக்கிய அரச முடிவுகள்

மாவட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து அரச சேவையை மிகவும் வினைத்திறனானதாகவும்…

மஹமோதர வைத்தியசாலையை சிறைச்சாலையாக்கும் தீர்மானம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் – வைத்தியர் சமல் சஞ்சீவ

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்ரத தொடர்ந்து காலி மஹமோதர வைத்தியசாலையை…

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முன்கூட்டியே தயாராக வேண்டும் – சஜித் பிரேமதாச

காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியது மக்களுக்காகச் செய்யு…

ரிட்டிகல வன சரணாலயத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து தேனீ கூட்டை அழித்த நபர் கைது !

ரிட்டிகல கடுமையான இயற்கை வன சரணாலயத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து, தேனீ கூட்டை அழித்ததாக…

கட்டாரின் முன்னாள் மன்னர் காலமானார்

கட்டாரின் முன்னாள் மன்னரான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானார். கட்டாரின் முன்னாள் …

உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளில் இலங்கை 5-ஆம் இடம் - ஆசியாவில் முதலிடம் !

உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தைப் பிட…

நீர்கொழும்பு சம்பவத்தில் அமைச்சருடன் செயலாளரும் பொறுப்பேற்க வேண்டும் – ரணில் விக்ரமசிங்க

ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் அரசியல் ரீதியாக மிகவும் நாகரிகமான முறையிலேயே, பொறுப்புக்க…

அட்டன் லீக் மேயர் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் மோதல்

'ஹட்டன் லீக் மேயர் கிண்ணம்' கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியின் போது…

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கமாக எதிர்கொள்வோம் – ஹர்ஷன நாணயக்கார

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தை பொறுப்பேற்பதாக தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். பொறுப…

பொதுப் போக்குவரத்தில் புதிய மாற்றம்; கொத்தணி பஸ் முறைமைக்கு அமைச்சரவை அனுமதி

சிறந்த பொதுப் போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில் கொத்தணி பஸ் நிறுவன முறைமைய…

அமெரிக்காவில் கூகுள் நிறுவன சிரேஷ்ட பெண் பொறியியல் முகாமையாளர் சுட்டுக்கொ. லை - கணவர் கைது

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், கொப் கவுண்டியில், கூகுள் நிறுவனத்தின் சிரேஷ்ட பொறியியல் …

மட்டக்களப்பில் பாம்பு தீண்டி ஆசிரியர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் ஆசிரியர் ஒருவர் நே…

வத்தளையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது!

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 36 வயதுடைய பெண் ஒரு…

வவுனியாவில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண…

உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கிய ரூ.5 இலட்சம் ஆரம்பக் கட்ட உதவி மட்டுமே – சிறைச்சாலைகள் திணைக்களம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்…

அரசு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கிறது ; கருத்துச் சுதந்திரம் மீறப்படுகிறது – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

முந்தைய அரசாங்கத்தைப் போலவே தற்போதைய அரசாங்கமும் மக்களின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்…

நீர்கொழும்பு சிறை கைதிகள் அதிகாரிகளை தாக்கிய கூரிய ஆயுதங்கள் மீட்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது, கைதிகள் அதிகாரிகளைத் தாக்குவதற்குப் …

இன்றைய வானிலை !

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடு…

புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்

இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி அம்மா, வயது மூப்பு காரணமாக இன்று காலமான…

நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவத்துக்கு நியாயமான விசாரணை சாத்தியமில்லை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் விவகாரத்தில் அரசாங்கம் மிகவும் பொற…

ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது…

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: மகரகமவில் விதிமீறிய வளாக உரிமையாளர்களுக்கு ரூ.21 இலட்சம் அபராதம்

டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தமது இடங்களை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்…

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி நகைக் கடையில் தங்கக் காப்பைத் திருடிய பெண் கைது !

களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள பிரசித்தி வாய்ந்த நகைக் கடை ஒன்றில் மிகவும் சூட்சுமமான ம…

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து - 15 இந்தியர்கள் பலி

வியட்நாமின் பு குவோக் தீவு அருகே இன்று (11) சுற்றுலாப் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது…

"அவசர கடன்" என்ற பெயரில் வரும் லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள் – பொதுமக்களுக்கு இலங்கை CERT அவசர எச்சரிக்கை !

அவசர கடன் வழங்கப்படுவதாக வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அத்தகைய செய்திகள் …

2010க்கு பின் பிறந்தவர்களுக்கு புகையிலை விற்பனைக்கு நிரந்தரத் தடை – எதிர்கால தலைமுறையை பாதுகாக்க புதிய கொள்கையை அமல்படுத்த அரசிடம் SLMA கோரிக்கை !

இலங்கையில் எதிர்கால தலைமுறையை புகையிலைப் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில், 2010 ஜ…

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் வளாகங்களை வைத்திருந்தோருக்கு 21 இலட்சம் ரூபா அபராதம்

டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தங்களது வீடுகள் மற்றும் வளாகங்களைப் பாராமரித்து வந்த …

வாகன இறக்குமதிக் கட்டுப்பாடுகள் சந்தையில் புதிய சிக்கல்களை உருவாக்கும் அபாயம் – தனநாத் பெர்னாண்டோ

வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் சந்தையில் கடுமையான சிக்கல்கள் உருவாகு…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 166 பெண் சிறைக் கைதிகளும் ஏனைய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக இடமாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதல்களினால் சிறைச்சாலை வளாகத்திற்…

கொழும்பு - கண்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு…

பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர் – நாமல் ராஜபக்ஷ

பொருளாதார நெருக்கடி மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள அரசாங்கம், மக்கள…

என்னை கொலை செய்ய முயன்றால் ஈரானை முற்றிலும் அழித்துவிடுவோம் – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் தன்னை படுகொலை செய்ய முயற்சித்தால் அல்லது அத்தகைய செயலில் ஈடுப…

தீயணைப்பு அவசர இலக்கத்தில் கோளாறு ; மாற்று இலக்கத்துக்கு அழைக்கவும் - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் !

தீயணைப்பு சேவைத் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கத்தில் தற்காலிகமாக தொழில்நுட்பக் கோளாற…

மலேசிய கடவுச்சீட்டுகளுடன் கசகஸ்தான் செல்ல முயன்ற இலங்கைக் குடும்பம் தாய்லாந்தில் கைது

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள டான் முயாங் (Don Mueang) சர்வதேச விமான நிலையத்தில், மலேசி…

பறவை மோதியதால் அவசரநிலை - துருக்கி நோக்கிப் புறப்பட்ட விமானம் கட்டுநாயக்கவில் பாதுகாப்பாக தரையிறக்கம்

கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தி…

உனவடுனவில் சுற்றுலாப் பொலிஸார் என ஏமாற்றி பிரேசில் நாட்டுப் பிரஜையை கடத்தி கப்பம் கோரிய மூவர் கைது

சுற்றுலாப் பொலிஸார் எனப் போலி அடையாளத்தைக் காட்டி, பிரேசில் நாட்டுப் பிரஜை ஒருவரைக் கைவி…

மாளிகாவத்தையில் போதைப்பொருட்களுடன் 19 வயது இளைஞன் கைது!

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் வெவ்வேறு வகையான போதைப்பொருட்களுடன் 19 வயதுடைய இளைஞர் ஒரு…