அண்மைய செய்திகள்

சமூக ஊடக விளம்பரங்களே இளைஞர்களை போதைக்கு தள்ளுகின்றன- அஜித் ரொஹன!

தற்போதைய காலகட்டத்தில் போதைப்பொருள் பாவனையானது ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கும் ஒரு ப…

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை - பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

இலங்கை விவசாய சமூகம் தற்போது எதிர்நோக்கியுள்ள கடுமையான நெருக்கடிகளுக்கு தற்காலிக தீர்வுகள…

மேர்வின் சில்வா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்…

மக்கள் போராட்டங்களை அலட்சியம் செய்யாதீர்கள் – அரசுக்கு திலித் ஜயவீர

அரசாங்கம் கூறுவது போல எதிர்க்கட்சி பலவீனமாக இருந்தாலும் மக்கள் மத்தியில் இருந்து எழும் ப…

NIC இன்றியும் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அ…

போலி ஆவணம் மூலம் அரச காணியை விற்க நடவடிக்கை ; மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உட்பட 6 பேரு…

தேர்தலில் போட்டியிடும் அரச அதிகாரிகளின் விடுமுறை குறித்து புதிய சுற்று நிரூபம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, பிரதி மேயர் அல்லது உப தவிசாளராகத் தேர்ந்தெட…

விமான நிலையங்கள் மற்றும் ஓடுதளங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிடுவதைத் தவிருங்கள் - இலங்கை விமானப்படை

தற்போது நிலவும் பட்டம் விடும் பருவகாலத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள விமான நிலைய…

வவுனியா மாநகர சபை முதல்வரை நீக்கிய வர்த்தமானிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை ஒகஸ்ட் 7 வரை நீடிப்பு

வவுனியா மாநகர சபை முதல்வரைப் பதவியிலிருந்து நீக்கி ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறி…

அம்பாறையில் மாணவர்கள், இளைஞர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது !

(நூருல் ஹுதா உமர்) அம்பாறை பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவினரால் தமன, முவங்கல பகுதியில் உள்ள பா…

ஜூலை மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு

'அஸ்வெசும' நலன்புரிப் நன்மைகள் திட்டத்தின் கீழ், 2026 ஜூலை மாதத்திற்கான கொடுப்பன…

5,575 மதுபானப் போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 5,575 மதுபானப் போத்தல்களுடன் சந்தேகநபர்…

மேற்காசியாவில் திடீரென வான்பரப்பு மூடப்பட்டதால் நடுவானில் ஒரு மணித்தியாலம் காத்திருந்த ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்கள்

நேற்றிரவு மேற்காசியாப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பதற்ற நிலை மற்றும் வான்பரப்பு மூடப்பட்டத…

அனுராதபுரத்தில் கோர விபத்து- இருவர் பலி, கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

அனுராதபுரம், மிகிந்துபுர பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் இருவர…

பேஸ்புக் மூலம் வாகனங்களை விற்றுவிட்டு மீண்டும் கொள்ளையடித்த கும்பல்: ஒருவர் கைது, பலரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு

பேஸ்புக் ஊடாக விளம்பரம் செய்து வாகனங்களை விற்பனை செய்த பின்னர், திட்டமிட்ட முறையில் அந்த …

இலங்கை அரசியல்வாதிகள் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார்கள் - ஆய்வில் தகவல்

இலங்கையில் அரசியலில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகள், 65 வயதைக் கடந்தும் நீண்ட ஆயுளுடன் வாழும்…

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி கணேஸ் திட்டத்…

பிரிட்டனில் இரவு நேரங்களில் பதின்ம வயதினருக்கு சமூக ஊடகத் தடை!

ஐக்கிய இராச்சியம், 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களுக்கான இரவு நேர சமூக ஊடகப் பயன்பாட்டைக்…

இலங்கை மருத்துவத் துறையின் புதிய சாதனை – AI ரோபோ அறுவை சிகிச்சை!

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு இலங…

வெவ்வேறு பகுதிகளில் இரண்டு சடலங்கள் மீட்பு ; பொலிஸார் தீவிர விசாரணை!

கலவெல மற்றும் தெரணியகல ஆகிய பகுதிகளில் இருவேறு சம்பவங்களில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்ப…

மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் இராஜினாமா கடிதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா க…

காளான் வளர்ப்பிற்கும் காப்புறுதித் திட்டம் அறிமுகம்

காளான் வளர்ப்பிற்காகப் புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு விவசாய, கால்…

இன்றைய வானிலை .

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்…

சலே தாக்கல் செய்த ரிட் மனு: ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன மீது பாரிய குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னர், சஹ்ரான் ஹஸீம் மற்றும் அவரது குழுவினர் தொடர்…

தெருநாய்களுக்கு உணவளிப்பதுடன் பொறுப்புடன் பராமரிக்கவும் – பொதுமக்களுக்கு அறிவுரை

தெருநாய்களுக்கு உணவளிப்பதை நிறுத்துமாறு தாம் எக்காரணம் கொண்டும் கூறவில்லை என கால்நடை உற்…

உயர்தர செய்முறைப் பரீட்சை: மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான ம…

நீர்கொழும்பு சிறை கலவரம் எப்படி தொடங்கியது? – காரணத்தை வெளிப்படுத்திய CID

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பான விசாரணைக்காக 40 குற்றப்புலனாய்வு த…

'மது பிரியர்கள்', 'செயற்கை விவசாயிகள்' என விவசாயிகளை சித்தரிக்கிறது அரசு – சஜித் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து இந்நாட்டு விவசாய சமூகத்தை அவமதித்து அவர்களை பெரும் துயரத்து…

நிதிப் பிரச்சினை இல்லை ; மாகாண சபை தேர்தலை எப்போது வேண்டுமானாலும் நடத்த தயார் - அரசாங்கம் அறிவிப்பு

புதிய தேர்தல் முறைமை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டவுடன், மாகாண சபை தேர்தலை எப்போது …

சாணக்கியன் முன்வைத்த பிரேரணையை ஏற்றால் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் – நிசாம் காரியப்பர்!

மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற செயற்குழுவின் செயற்பாடுகள் மந்தகர…

சிறை மோதலில் துப்பாக்கியால் சுட்ட அதிகாரிக்கு தற்காலிக இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பயங்கர மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கிச் …

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 12 இலட்சத்தை கடந்தது!

ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்…

கட்டுமானத் துறையில் 10,000-க்கும் மேற்பட்ட திறமையான தொழிலாளர்கள் தேவை : வெளிநாட்டு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய இலங்கை பரிசீலனை

இலங்கையின் கட்டுமானத் துறையில் அதிகரித்து வரும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, தேவையெ…

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை - சபாநாயகர் தெரிவிப்பு

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை என்னிடம் சமர்ப்பிக்கப்படவில்லை. …

அரச ஊழியர்களுக்கு 25,000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு வலியுறுத்தி 'செத்சிரிபாய' வளாகத்துக்கு முன்னால் துண்டுபிரசுர விநியோகம்

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு 25,000 ரூப…

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் ட்ரோன் பறக்கவிட்ட குற்றச்சாட்டில் இளைஞன் கைது !

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் "ட்ரோன்" பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவர…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : 200 பேரிடம் வாக்குமூலம் பதிவு !

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 200 பேரிடம் வாக…

மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்

எல் நினோ (El Niño) காலநிலை தாக்கம் காரணமாக நிலவும் கடுமையான வறட்சியினால், மட்டக்களப்பு மா…

குடும்பத் தகராறு : தாய், தந்தையை கொலை செய்த மகன் கைது !

எம்பிலாபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் மகன் ஒருவரால் அவரது தாயும் தந்தையும் கொலை செய்யப்…

தலைமன்னாரில் கடத்தி வரப்பட்ட ஆயிரக்கணக்கான ஷாம்பு பொட்டலங்கள் பறிமுதல் !

தலைமன்னார் உருமலை கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோ…