அண்மைய செய்திகள்

போலியான SLS முத்திரையுடன் குடிநீர் விற்பனை: 8,500க்கும் மேற்பட்ட போத்தல்கள் அழிப்பு

போலியான இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLS) முத்திரை மற்றும் தவறான வர்த்தகப் பெயரைப் பயன்ப…

புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு ஒரு வாரத்திற்குள் இலக்கத் தகடுகள்

புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள், பதிவு செய்யப்பட்ட ஒரு வாரத்த…

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 3,200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் மீட்பு

முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 3,200 க…

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்சவுக்கு நாடாளுமன்றம் செல்ல அனுமதி கோரிக்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற…

எல் நினோவால் கடல்வாழ் பாலூட்டிகளின் உணவுப் பகுதிகள் பாதிக்கப்படும் அபாயம்

எல் நினோ காலநிலை நிலைமையால் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதால், கடல்வாழ் பாலூட்டிகளின் …

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரின் 7 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சொத்துக்களைப் பயன்ப…

அநுராதபுர பேரணியில் மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்பார் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

இலங்கை பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுர நகரில் நடத்தப்படவுள்ள மக்கள்…

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் விளக்கமறியலில்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை (8) வரையில் விளக்…

நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு ; நாளாந்தம் மூவரைச் சந்திக்கவும் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உ…

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட…

அரசாங்கங்கள் எப்போதும் ஏமாற்று வேலையையே செய்து வருகின்றன - சஜித் பிரேமதாச

நமது நாட்டில் ஏமாற்று அரசியலே தொடர்ந்தும் காணப்படுகின்றன. துறைமுகத்தில் இறக்குமதி செய்யு…

புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது

புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹி…

தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை

2024ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் மிகவும் துணிச்சலான ஒரு தீர்மானத்த…

சுகாதார சேவையை முற்றிலும் மாற்றியமைக்க நடவடிக்கை – ஜனாதிபதி அநுர அறிவிப்பு

சுகாதார சேவையினை முற்றிலும் மாற்றியமைக்கக்கூடிய வகையிலான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபத…

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது

காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை த…

அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு பன்மடங்கு அதிகரித்துள்ளது – ரில்வின் சில்வா

தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் ஆணையும் மக்கள் ஆதரவும் குறைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் தெ…

இன்றைய வானிலை

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.08 மணியளவில் கால…

நாமல் கைது அரசியல் நோக்கம் கொண்டது; அநுராதபுர பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் – பொதுஜன பெரமுன அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய நாமல் ரா…

அமேசன் சரக்கு விமானம் விபத்து - ஐவர் பலி

மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசன் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத…

‘கறுப்பு அரசியல் கலாசாரத்தை அடியோடு ஒழித்து நாட்டைத் தூய்மைப்படுத்துவோம்’ – ஜனாதிபதி அநுர உறுதி

நாட்டை கறுப்பு அரசாக மாற்றியிருந்த முறைமையை முற்றாக மாற்றி, திருடன் - பொலிஸ் விளையாட்டைப…

பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம் !

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இ…

தமிழரசுக்கட்சி மக்களால் நிராகரிக்கப்படுகிறதா?

(திருமலை நவம் ) ‘திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன இலாபம்’  இந்தப் பாடலை இப்போது ஞாபகப்படுத்த…

அரசாங்கம் ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்க முயற்சிக்கிறது – ரணில் விக்கிரமசிங்க குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கமானது நாட்டின் ஜனநாயக முறைமையையும் எதிர்க்கட்சியையும் அடக்கும் செயற்திட்…

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் !

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆ…

மட்டக்களப்பு நகரில் பெண்ணின் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற மர்மநபர்

மட்டக்களப்பு நகரில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை …

உள்ளுராட்சி மன்றம் தொடர்பான சட்டத்தை திருத்த அனுமதி

மாநகரசபைகள், நகரசபைகள் கட்டளைச் சட்டங்கள் மற்றும் பிரதேச சபைகள் சட்டம் ஆகிய மூன்று பிரதா…

தந்தையை குத்திக் கொலை செய்த 16 வயது மகன் கைது

மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்ய…

9 கோடிக்கு கஜமுத்துகளை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது

யானைத் தந்தங்களிலிருந்து பெறப்பட்ட 10 கஜமுத்துக்களை ஒன்பது கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய…

அநுராதபுரத்தில் கூட்டமொன்றை நடத்துவதற்கு மைதானம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது – வசந்த சமரசிங்க

அனுராதபுரத்தில் கூட்டமொன்றை நடத்துவதற்கு மைதானம் வழங்கப்படவில்லை எனக் கூறி நாமல் ராஜபக்ஷ…

“ஐ.தே.க. ஆதரவாளர்கள்கூட ஆச்சரியமடைவார்கள்” – நாமல் தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கை குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ வி…