அண்மைய செய்திகள்

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் மாவ​னெல்லை பகுதியில் இரு பேருந்துகளும், லொறியும் மோதி கோர விபத்து

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் மாவ​னெல்லை, பல்பாத பகுதியில் இன்று (09) மாலை 3.30 மணியள…

சாய்ந்தமருதில் பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இருந்து பாட…

செங்கலடியில் வர்த்தக நிலையமொன்றில் கொள்ளை

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள…

இரு பேருந்துகளும் டிப்பர் லொறியும் மோதி கோர விபத்து !

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பல்பாத பகுதியில் இன்று (09) பிற்பகல் இரண்டு பேருந்துகளும…

பெற்றோருக்கு சுமையோ, பிள்ளைகளுக்கு துயரமோ கொடுக்காத கல்வி முறையை நாட்டில் உருவாக்குவோம் - ஜனாதிபதி !

பெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை நாட்டில் உர…

ஹெரோயின் விற்பனை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

83 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்க…

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 05 சந்தேகநபர்க…

முல்லைத்தீவு சிறுமியின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பதில் !

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான …

சாய்ந்தமருது பகுதியில் பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு

அம்பாறை - சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இ…

கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள் !

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடலுக்கு செ…

சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல் நடத்த கைதிகளுக்கு உடந்தையாக இருந்த சிறைச்சாலை அதிகாரிகள் கைது !

பூஸா சிறைச்சாலையில் டிசம்பர் 7 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல் நடத்துவதற்கு இ…

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கம்ப…

கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் வருடாந்தம் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு !

உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 6 இலட்சம் புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளர்கள் அடைய…

இ.போ.ச சாரதிகளுக்கு திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை !

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி…

ஆங்கில பாடத்தொகுதி தயாரிப்பில் அரசியல் தலையீடு – தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு !

ஆங்கில பாடத்தொகுதியை தயாரிப்பதற்கு அனுராதபுர மாவட்டத்தில் இருந்து ஆசிரியர்கள் அழைக்கப்பட்…

கடந்த 24 மணிநேரத்தில் அம்பாறையில் அதிகூடிய மழை வீழ்ச்சி !

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு…

போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – போக்குவரத்து சட்டத்தில் திருத்தம்

மதுபானம் மாத்திரமன்றி வேறு போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகளையும…

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் கோரிக்கைக்கு அமைய மீண்டும் மட்டக்களப்பு விமான சேவை ஆரம்பம்

இரத்மலானையிலிருந்து மட்டக்களப்பிற்கான உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனா…

மட்டக்களப்பை நெருங்கி வரும் தாழமுக்கம்

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமா…

அவுஸ்ரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் மீனவர் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளிற்கு வவுச்சர்கள் வழங்கி வைப்பு

அவுஸ்ரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் ( AUSKAR ) மட்டுப்பட்ட காரைதீவு மீனவர் சங்க உறுப…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் சரோஜா போல் ராஜ்

முன்பள்ளிகளின் மேம்பாட்டைக் கவனத்திற் கொண்டு அதன் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு கடந்த ஜூலை…

அக்கரைப்பற்று பாடசாலையில் அதிபர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு – பெற்றோர் போராட்டம்

(நூருல் ஹுதா உமர்) அக்கரைப்பற்று கல்வி வலய கமு/அக்/ பதுரியா வித்தியாலய அதிபர் இடமாற்றத்திற…

தாழமுக்கத்தின் தற்போதைய நிலைமை

இலங்கையில் தென்கிழக்காக வங்காளி விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமா…

புதிய மோட்டார் சைக்கிளை பாதுகாப்பற்ற முறையில் சுத்திகரிப்பதால் அதிகரிக்கும் விபத்து - சுகாதாரத்துறை !

புதிதாகக் கொள்வனவு செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களைப் பாதுகாப்பற்ற முறையில் சுத்தம் செய்…

இலங்கையில் இன்று நிலநடுக்கம் பதிவு !

கண்டி உடுதும்புர - தேவஹந்திய பகுதியில் இன்று (8) மாலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகிய…

கணவன் - மனைவிக்கு இடையில் தகராறு - கத்திக்குத்துக்கு இலக்காகி மகள் காயம்

பொலன்னறுவை, ஹிங்குரக்கொட, தெபரெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கணவன் மற்றும் மனைவிக்கு …

பூட்டை வெட்டி சிறையிலிருந்து தப்பிய இளைஞன்

ஹெராயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு, தங்காலை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட…

ஜனவரியில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம்

பாடசாலை மாணவர்களுக்கான 2026 ஆம் ஆண்டின் இலவச பாடசாலை சீருடை விநியோகத்தை இம்முறை ஜனவரி மா…

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்!

‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வ…

மழை வீழ்ச்சி அதிகரிக்கப்படும் பட்சத்தில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படும் !

நாட்டில் பெரும்பாலான மாகாணங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மழை வீழ்ச்சி அதிகரிக…

பிரதமர் மீது நடத்தப்படும் தனிநபர் மற்றும் பாலின அடிப்படையிலான தாக்குதல்களை கடுமையாகக் கண்டிக்கிறேன் - ரஜீவன் எம்.பி !

பிரதமர் மீது நடத்தப்படும் தனிநபர் மற்றும் பாலின அடிப்படையிலான தாக்குதல்களை கடுமையாகக் கண்…

அர்ச்சுனா எம்.பியின் அவதூறு பிரசாரங்களுக்கு தற்காலிக தடை !

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தொடர்பில் பொது வெளியில் அவதூறு பிரசாரங்களை மேற்கொள்வதற்…

தாய்லாந்து பிக்குவிடமிருந்து பணத்தை திருடிய சீன பிரஜை கைது

பேங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த விமானத்தில் இருந்த தாய்ல…

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு: ஒருவர் கைது !

பொகவந்தலாவை - கிளினிவத்த பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட ச…

150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழை எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கம் தொடர்பில் வளிமண்…

முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி நாளை ஆரம்பம் !

‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டிட்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீ…

இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம் !

அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின்…

திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு - அவதானமாக இருக்க அறிவுறுத்தல் !

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக,…

ஆழமான தாழமுக்கம் பொத்துவிலுக்கு 300 கி.மீ தொலைவில் மையம்

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் இன்று …

சமூக ஊடக மோசடிகளைத் தடுக்க புதிய வேலைத்திட்டம் !

இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண மோசடிகள் மற்றும் ஏமாற்று வ…