அண்மைய செய்திகள்

புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்

இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி அம்மா, வயது மூப்பு காரணமாக இன்று காலமான…

நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவத்துக்கு நியாயமான விசாரணை சாத்தியமில்லை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் விவகாரத்தில் அரசாங்கம் மிகவும் பொற…

ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது…

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: மகரகமவில் விதிமீறிய வளாக உரிமையாளர்களுக்கு ரூ.21 இலட்சம் அபராதம்

டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தமது இடங்களை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்…

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி நகைக் கடையில் தங்கக் காப்பைத் திருடிய பெண் கைது !

களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள பிரசித்தி வாய்ந்த நகைக் கடை ஒன்றில் மிகவும் சூட்சுமமான ம…

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து - 15 இந்தியர்கள் பலி

வியட்நாமின் பு குவோக் தீவு அருகே இன்று (11) சுற்றுலாப் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது…

"அவசர கடன்" என்ற பெயரில் வரும் லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள் – பொதுமக்களுக்கு இலங்கை CERT அவசர எச்சரிக்கை !

அவசர கடன் வழங்கப்படுவதாக வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அத்தகைய செய்திகள் …

2010க்கு பின் பிறந்தவர்களுக்கு புகையிலை விற்பனைக்கு நிரந்தரத் தடை – எதிர்கால தலைமுறையை பாதுகாக்க புதிய கொள்கையை அமல்படுத்த அரசிடம் SLMA கோரிக்கை !

இலங்கையில் எதிர்கால தலைமுறையை புகையிலைப் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில், 2010 ஜ…

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் வளாகங்களை வைத்திருந்தோருக்கு 21 இலட்சம் ரூபா அபராதம்

டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தங்களது வீடுகள் மற்றும் வளாகங்களைப் பாராமரித்து வந்த …

வாகன இறக்குமதிக் கட்டுப்பாடுகள் சந்தையில் புதிய சிக்கல்களை உருவாக்கும் அபாயம் – தனநாத் பெர்னாண்டோ

வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் சந்தையில் கடுமையான சிக்கல்கள் உருவாகு…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 166 பெண் சிறைக் கைதிகளும் ஏனைய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக இடமாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதல்களினால் சிறைச்சாலை வளாகத்திற்…

கொழும்பு - கண்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு…

பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர் – நாமல் ராஜபக்ஷ

பொருளாதார நெருக்கடி மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள அரசாங்கம், மக்கள…

என்னை கொலை செய்ய முயன்றால் ஈரானை முற்றிலும் அழித்துவிடுவோம் – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் தன்னை படுகொலை செய்ய முயற்சித்தால் அல்லது அத்தகைய செயலில் ஈடுப…

தீயணைப்பு அவசர இலக்கத்தில் கோளாறு ; மாற்று இலக்கத்துக்கு அழைக்கவும் - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் !

தீயணைப்பு சேவைத் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கத்தில் தற்காலிகமாக தொழில்நுட்பக் கோளாற…

மலேசிய கடவுச்சீட்டுகளுடன் கசகஸ்தான் செல்ல முயன்ற இலங்கைக் குடும்பம் தாய்லாந்தில் கைது

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள டான் முயாங் (Don Mueang) சர்வதேச விமான நிலையத்தில், மலேசி…

பறவை மோதியதால் அவசரநிலை - துருக்கி நோக்கிப் புறப்பட்ட விமானம் கட்டுநாயக்கவில் பாதுகாப்பாக தரையிறக்கம்

கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தி…

உனவடுனவில் சுற்றுலாப் பொலிஸார் என ஏமாற்றி பிரேசில் நாட்டுப் பிரஜையை கடத்தி கப்பம் கோரிய மூவர் கைது

சுற்றுலாப் பொலிஸார் எனப் போலி அடையாளத்தைக் காட்டி, பிரேசில் நாட்டுப் பிரஜை ஒருவரைக் கைவி…

மாளிகாவத்தையில் போதைப்பொருட்களுடன் 19 வயது இளைஞன் கைது!

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் வெவ்வேறு வகையான போதைப்பொருட்களுடன் 19 வயதுடைய இளைஞர் ஒரு…

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாத தொடக்கத்தில் வெளியாகும் : பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

அண்மையில் நடந்து முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையிலான பல்கலைக்கழக அன…

கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு தோணியில் 150 லீற்றர் கசிப்பு கடத்திய ஒருவர் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு காஞ்சிரம்குடா வாவி ஊடாக மீன்பிடி தோ…

நெல் கொள்வனவு விவாதத்தில் பேச அனுமதி மறுப்பு - சஜித் பிரேமதாச

சுற்றாடல், இயற்கை வளங்கள், விவசாயம் மற்றும் நிலையான அபிவிருத்தி பற்றிய மேற்பார்வைக் குழுவ…

ஆடிப்பிறப்பு தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும்.

நாட்டில் ஆடிப்பிறப்பு தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்ப…

மேல் மாகாணத்தில் டெங்கு அபாயம் உச்சம்; அடுத்த இரு வாரங்கள் மிக ஆபத்தானது என எச்சரிக்கை

மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்புகளின் குடம்பிகளின் அடர்த்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரி…

இன்றைய வானிலை

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்…

கந்தளாயில் டிப்பர் - மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் உயிரிழப்பு

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் போட்டங்காட்டு சந்தியில் களிமண் ஏற்றி வந்த டிப்ப…

பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இலங்கையின் மூன்று பிரதான விமான நிலையங்கள் நவீனமயமாக்கப்படும்

இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாயை அதிகரித்து, தேசிய பொருளாதாரத்தை வலுவூட்டும் நோக்கில்…

யாழில் இருந்து யாசகர்கள் வௌியேற்றம்!

யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதத்திலும் சுற்றுலாப்…

அரிசியை மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்திகளுக்கு பயன்படுத்த அரசு திட்டம் - ஜனாதிபதி

நாட்டின் அரிசி நுகர்வை உணவாக மாத்திரம் மட்டுப்படுத்தாமல், அரிசி சார்ந்த ஏனைய துணை உற்பத்…

கொழும்பு, கம்பஹாவில் HIV உள்ளிட்ட பாலியல் தொடர்பான தொற்றுகளை கண்டறிய நடமாடும் இரத்தப் பரிசோதனை திட்டம் ஆரம்பம்

சுகாதார மற்றும் மக்கள் ஊடக அமைச்சு, மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV), ஹெபடைட்டிஸ…

மட்டக்களப்பு புதுப் பாலத்தில் தற்காலிக பாலம் அமைக்கும் பணி நிறைவு - மீண்டும் போக்குவரத்துக்கு திறப்பு !

மட்டக்களப்பு நகரின் இரண்டாவது பிரதான பாலமான புதுப் பாலம் அண்மையில் (28.06.2026) சேதமடைந்…

கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு அவசியம்!

தொழில் ரீதியான சுமை,கடற்கொள்ளையர்களின் தொல்லை,மற்றும் விஎம்ஸ் கட்டணச் சுரண்டல்கள் என அனைத…

யாழில் இளைஞன் கடத்தி சித்திரவதை - ஐவர் கைது!

யாழிப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐ…

பொரளை மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் : 2 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பு - பொரளை மெகசின் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் 5 பேருக்கு இடையே வெள்ளிக்கிழமை (10) …

துறைமுக நகரம்: அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா?

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (10) நிலையியற் கட்டளை 27(2)இன் கீழ், நிதி, த…

சிறைச்சாலை மோதல்களுக்கும் அதிகாரிகள் உயிரிழப்புக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் - நாமல் ராஜபக்ஷ

சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்களும் அதிகாரிகளின் படுகொலைகளும் அரசாங்கத்தின் ப…

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்; எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்து

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட அமைதியின்மையின் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகா…

சிறைச்சாலை நெருக்கடியை உடனடியாக தீர்க்காவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் – தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை

சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கொடூரமான மோதல் சம்பவங்களை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க…

மாகாண சபை தேர்தல் நிதி பேரிடர் நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படவில்லை.

மாகாண சபை தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, பேரிடர் நிவாரணப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்ப…

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் பரபரப்பு - தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட நபர் மீட்பு

மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தின் மீது வௌ்ளிக்கிழமை (10) நண்பகல் தனது கழுத்தை தானே அறுத்து…