அண்மைய செய்திகள்

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி கணேஸ் திட்டத்…

பிரிட்டனில் இரவு நேரங்களில் பதின்ம வயதினருக்கு சமூக ஊடகத் தடை!

ஐக்கிய இராச்சியம், 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களுக்கான இரவு நேர சமூக ஊடகப் பயன்பாட்டைக்…

இலங்கை மருத்துவத் துறையின் புதிய சாதனை – AI ரோபோ அறுவை சிகிச்சை!

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு இலங…

வெவ்வேறு பகுதிகளில் இரண்டு சடலங்கள் மீட்பு ; பொலிஸார் தீவிர விசாரணை!

கலவெல மற்றும் தெரணியகல ஆகிய பகுதிகளில் இருவேறு சம்பவங்களில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்ப…

மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் இராஜினாமா கடிதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா க…

காளான் வளர்ப்பிற்கும் காப்புறுதித் திட்டம் அறிமுகம்

காளான் வளர்ப்பிற்காகப் புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு விவசாய, கால்…

இன்றைய வானிலை .

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்…

சலே தாக்கல் செய்த ரிட் மனு: ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன மீது பாரிய குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னர், சஹ்ரான் ஹஸீம் மற்றும் அவரது குழுவினர் தொடர்…

தெருநாய்களுக்கு உணவளிப்பதுடன் பொறுப்புடன் பராமரிக்கவும் – பொதுமக்களுக்கு அறிவுரை

தெருநாய்களுக்கு உணவளிப்பதை நிறுத்துமாறு தாம் எக்காரணம் கொண்டும் கூறவில்லை என கால்நடை உற்…

உயர்தர செய்முறைப் பரீட்சை: மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான ம…

நீர்கொழும்பு சிறை கலவரம் எப்படி தொடங்கியது? – காரணத்தை வெளிப்படுத்திய CID

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பான விசாரணைக்காக 40 குற்றப்புலனாய்வு த…

'மது பிரியர்கள்', 'செயற்கை விவசாயிகள்' என விவசாயிகளை சித்தரிக்கிறது அரசு – சஜித் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து இந்நாட்டு விவசாய சமூகத்தை அவமதித்து அவர்களை பெரும் துயரத்து…

நிதிப் பிரச்சினை இல்லை ; மாகாண சபை தேர்தலை எப்போது வேண்டுமானாலும் நடத்த தயார் - அரசாங்கம் அறிவிப்பு

புதிய தேர்தல் முறைமை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டவுடன், மாகாண சபை தேர்தலை எப்போது …

சாணக்கியன் முன்வைத்த பிரேரணையை ஏற்றால் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் – நிசாம் காரியப்பர்!

மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற செயற்குழுவின் செயற்பாடுகள் மந்தகர…

சிறை மோதலில் துப்பாக்கியால் சுட்ட அதிகாரிக்கு தற்காலிக இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பயங்கர மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கிச் …

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 12 இலட்சத்தை கடந்தது!

ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்…

கட்டுமானத் துறையில் 10,000-க்கும் மேற்பட்ட திறமையான தொழிலாளர்கள் தேவை : வெளிநாட்டு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய இலங்கை பரிசீலனை

இலங்கையின் கட்டுமானத் துறையில் அதிகரித்து வரும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, தேவையெ…

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை - சபாநாயகர் தெரிவிப்பு

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை என்னிடம் சமர்ப்பிக்கப்படவில்லை. …

அரச ஊழியர்களுக்கு 25,000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு வலியுறுத்தி 'செத்சிரிபாய' வளாகத்துக்கு முன்னால் துண்டுபிரசுர விநியோகம்

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு 25,000 ரூப…

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் ட்ரோன் பறக்கவிட்ட குற்றச்சாட்டில் இளைஞன் கைது !

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் "ட்ரோன்" பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவர…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : 200 பேரிடம் வாக்குமூலம் பதிவு !

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 200 பேரிடம் வாக…

மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்

எல் நினோ (El Niño) காலநிலை தாக்கம் காரணமாக நிலவும் கடுமையான வறட்சியினால், மட்டக்களப்பு மா…

குடும்பத் தகராறு : தாய், தந்தையை கொலை செய்த மகன் கைது !

எம்பிலாபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் மகன் ஒருவரால் அவரது தாயும் தந்தையும் கொலை செய்யப்…

தலைமன்னாரில் கடத்தி வரப்பட்ட ஆயிரக்கணக்கான ஷாம்பு பொட்டலங்கள் பறிமுதல் !

தலைமன்னார் உருமலை கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோ…

போலிஸ், CID அதிகாரிகள் என நடித்து கோடிக்கணக்கில் கொள்ளை; மூவர் கைது!

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் எனத் தங்களைக் காட…

வடமேல் மாகாண இரண்டாம் தவணைப் பரீட்சை திகதிகளில் மாற்றம்

வடமேல் மாகாணத்தின் இரண்டாம் தவணைப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் திருத்தப்பட்டுள்ளமை தொடர…

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை- ரஞ்சித் மத்தும பண்டார

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறுவது ம…

இலங்கையில் 6 பேரை ஏற்றிச் செல்லும் பயணிகள் ட்ரோன் விமானச் சேவை!

நாட்டின் வான்வழிப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பயணிகள…

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தில் பறந்த ட்ரோன் ; இளைஞன் கைது

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் "ட்ரோன்" பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவர…

பாரிஸ் – கொழும்புக்கிடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை - பிரான்ஸ் தூதுவர்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரான்ஸ் முக்கிய பங்காளியாக உள்ளது. இந்தியப் பெருங்கடல…

போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துமாறு வரும் போலி குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கை!

பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் அனுப்பப்பட்டது போன்ற தோரணையில் 'அபராதப் பணத்தைச் செலு…

லிந்துலையில் 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயாவில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயு…

போதைப்பொருள், கண்ணிவெடிகள் உள்ளிட்ட பொருட்களுடன் இளைஞன் கைது

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப…

அம்பாறையில் தேங்காய் நார் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து!

அம்பாறை மாநகர சபைப் எல்லைக்குட்பட்ட நவகம்புர தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தேங்காய் நார் தொ…

உலகின் சிறந்த 50 உணவுச் சுற்றுலா தலங்களில் இலங்கைக்கு இடம்

'டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட்' (Travel And Tour World) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்கா…

6 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளுடன் வௌிநாட்டு பெண் கைது

6 கிலோ 180 கிராம் 'குஷ்' போதைப்பொருளை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்குள…

நீதிபதிகளுக்கு மாத்திரமன்றி அரச ஊழியர்களுக்கும் வயதெல்லை நீடிக்க வேண்டும்

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்த…

மத்திய கிழக்கு பதற்றம்: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9% உயர்வு

மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை…

ஐஸ் போதைப்பொருள் விற்பனை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பு !

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை செய்த…

இன்றைய வானிலை

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்…