அண்மைய செய்திகள்

போதைப்பொருளுடன் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது !

போதைப்பொருள் விற்பனையில் நீண்ட காலம் மேற்கொண்ட சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் பொ…

வலம்புரிச் சங்குகள், மாணிக்க கற்களுடன் 6 பேர் கைது !

மாவனெல்லை மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இன்று ஜனவரி மாதம் புதன்கிழமை (07) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடி…

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - எதிர்க்கட்சி கைச்சாத்து !

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் த…

கொழும்பிலிருந்து 3 பகல் நேர விமான சேவைகளை இணைத்துள்ள சிங்கப்பூர் எயார்லைன்ஸ் !

சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனம் கொழும்பு மற்றும் சிங்கப்பூர் இடையே 3 பகல் நேர விமான சேவை…

மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான ஆழமான ம…

நுவரெலியா ஏரியில் வீழ்ந்த விமானம்

நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்று இன்று (07) ப…

தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு !

சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்…

சிறிய தவறுக்காக கல்வி அமைச்சரை பதவி விலகுமாறு வலியுறுத்த முடியாது, அவர் பதவி விலய வேண்டிய தேவையும் இல்லை !

முழு கல்வி மறுசீரமைப்பு திட்டத்திலும் பாரிய தவறுகள் இடம்பெற்றிருந்தால் கல்வி அமைச்சரின் ப…

சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பாடசாலைக்கு அருகிலுள்ள காணியில் கைக்குண்டு மீட்பு !

அம்பாறை மாவட்டம், சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில், பாடசாலை ஒன்றிற்கு…

மட்டக்களப்பிலிருந்து 700 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் !

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த …

கிழக்கு மாகாணத்தில் சறோஜா வேலைத்திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நடவடிக்கைகள்

கிழக்கு மாகாணத்தில் சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான விசேட விழிப்பு…

மின் கட்டணத்தை குறைந்த மட்டத்தில் பேண வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

மின் கட்டணத்தை முடிந்தளவு குறைந்த மட்டத்தில் பேண வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகு…

மாகாண சபைத் தேர்தல் முறை குறித்து ஆராய 12 பேர் கொண்ட விசேட செயற்குழு நியமனம்

மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்று ஆராய்ந்து விதப்ப…

இன்றைய வானிலை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த …

பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்ட முறையற்ற விடயம் : இது அரச நிதி முறைகேடு குற்றமில்லையா? ; இதற்கு யார் பொறுப்புக் கூறுவது? - நாமல் ராஜபக்ஷ

பாடப்புத்தகத்தில் முறையற்ற விடயம் ஒன்று அச்சிடப்பட்டுள்ளமை தற்போது பிரதான பேசுபொருளாக கா…

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு - ஜனாதிபதி

நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம…

பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிரு…

விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத்தை திருத்த தீர்மானம் !

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தி…

ஐவர் உயிரிழந்த சம்பவம் - பெண் ஒருவர் கைது !

வென்னப்புவ, வைக்கால - தம்பறவில பிரதேசத்தில் இன்று (06) காலை 5 பேர் சந்தேகத்திற்கிடமான முற…

சுறா மீன்களுடன் ஆறு மீனவர்கள் கைது !

850 கிலோ கிராம் சுறா  மீன்களுடன் ஆறு மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (06) கைது செய்யப்பட்…

வாகரையில் புதைக்கப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு !

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பந்தனாவெளி - சம்பு களப்பு வயல் ப…

சாதாரண தர விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2025 (2026) இன் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக விண்ணப்ப…

தனது நண்பனை காப்பாற்ற முயன்றவரை இழுத்துச் சென்ற முதலை - அக்கரைப்பற்றில் சோகம் !

முதலை தாக்குதலில் இருந்து தனது நண்பனை காப்பாற்ற முயன்ற ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ள …

தேர்தல் வாக்குறுதிகளைக் கூட இந்த அரசாங்கம் மீறிவிட்டது - சஜித் பிரேமதாச

டித்வா சூறாவளியால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் தருணத்தில் எரிபொருட்களின் விலைகளை அதிகரி…

காற்றின் வேகம் அதிகரிப்பு - மீனவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த…

மட்டக்களப்பில் 14 வயது மருமகனிடம் பாலியல் சேஷ்டை - மாமா தலைமறைவு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவரை 60 …

மத்திய மாகாணத்தில் மூன்று இடங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மத்திய மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த மூன…

கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜென்ட் கைது

(பாறுக் ஷிஹான்) நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அத…

மட்டக்களப்பில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

வாழைச்சேனையில் இருந்து காத்தான்குடிக்கு போதைப்பொருள் கடத்திய இரு இளைஞர்களை, 100 கிராம் ஐ…

தங்கம் விலை மேலும் அதிகரிப்பு !

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்தததை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத…

10 மில்லியன் ரூபா மோசடி - மட்டக்களப்பை சேர்ந்த இளைஞனும் யுவதியும் கைது

சமூக ஊடகங்களில் ‘டயலொக் மெகா வாசனா’ என்ற போலி அதிஸ்டலாப சீட்டு மூலம் பொதுமக்களை ஏமாற்றி 1…

இன்று தமிழர் மருத்துவ தினம்

சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் உட்பிரிவாகக் கூறுவது வரலாற்று உண்மைக்கும், தமிழர் மருத…

விபச்சார விடுதி முற்றுகை: நால்வர் கைது !

கொழும்பு பேலியகொடை - புலுகஹா சந்தி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டுவந…

சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு !

வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்…

பிரதமர் கல்வி அமைச்சு பதவியில் இருந்து உடன் விலக வேண்டும் - உதய கம்மன்பில

பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சராக பதவி வகித்துக் கொண்டு தரம் 6 பாடப்புத்தகத்தின் சர…

அமெரிக்கா உலகளாவிய பயங்கரவாத முரட்டுத்தனமான நாடு என்ற அதன் உண்மையான நிறத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது - இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி !

வெனிசுலா குடியரசின் இறையாண்மை மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் மூலம் அமெரிக்கா உலகளாவி…