அண்மைய செய்திகள்

பெண்களுக்கு போதைமாத்திரைகளை கொடுத்து நிர்வாண காணொளிகளை எடுத்த மருந்தக உரிமையாளர் கைது

புத்தளம் - சிலாபம் பிரதேசத்தில் பெண்களுக்கு போதைமாத்திரைகளை கொடுத்து அவர்களை நிர்வாணமாக …

புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோரி கல்வி அமைச்சுக்கு முன்னால் போராட்டம் !

தரம் 6 இற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சுக்கு முன…

மன்னார் பேசாலை கடலில் நீராட சென்ற மூவர் பலி !

மன்னார் பேசாலை கடலில் நேற்று (15) மாலை நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன நான்கு பே…

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை !

தென்கொரியவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்…

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 95 குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் !

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்…

மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு மற்றும் தங்கச் சங்கிலிகள் பறிப்பில் ஈடுபட்டு வந்த மூன்று ப…

வீடொன்றில் இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் ; ஒருவர் உயிரிழப்பு !

அஹங்கம, தித்தகல்ல பகுதியில் வீடொன்றுக்குள் இரு பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்ப…

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “சூட்டி மல்லி“ உட்பட மூவர் டுபாயில் கைது

பல்வேறு கொலை சம்பவங்கள் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பாதாள உலக கும்பலைச்…

வீட்டு மின்சாரத்திற்கே வழியின்றி மக்கள் தவிக்கையில் வீதி விளக்கு சுமையையும் சுமத்துவதா? - மின்சார ஊழியர் சங்கம் விசனம் !

பொதுமக்கள் வீடுகளில் உள்ள மின்சாரத்தையே மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பயன்படுத்துகிறார்…

இன்று உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல்

பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மாட்டுப் பொங்கல் இன்றாகும். இயற்கையை வ…

பால் தேநீரின் விலையை குறைக்க தீர்மானம் !

இன்று (16) இரவு முதல் அமுலாகும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாயினால் குற…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை !

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (16) சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகி…

2026 கல்வி ஆண்டிற்கான பாடசாலை நடவடிக்கைகள் கல்வி அமைச்சினால் குறித்து விசேட அறிவித்தல்

நாடளாவிய ரீதியிலுள்ள சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2026 கல்வ…

​"கல்விச் சீர்திருத்தம் செய்ய அநுர அரசாங்கம் இன்னும் சிறியது; அவர்கள் பேருந்து நிலையங்களுக்கு வர்ணம் பூசவே தகுதியானவர்கள்" – பாட்டலி சம்பிக்க ரணவக்க !

கல்விச் சீர்திருத்தங்கள் போன்ற பாரிய பணிகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் மிகவும் ச…

கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் !

2026 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண் தரவரிசையில் இலங்கை 93 ஆவது இடத்தைப் பிடி…

குறைபாடுகள், சந்தேகங்களுடன் ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதில் அர்த்தமில்லை என்பதை ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார் - ஜோசப் ஸ்டாலின் !

கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளிடம் இப்போதுதான் கருத்துக்கள் கேட்கப்ப…

அரசாங்கத்தின் திட்டமிடப்படாத கல்விச் சீர்திருத்த முயற்சி நிதி விரயம் குறித்து முஜிபுர் ரஹ்மான் விமர்சனம் !

எதுல்கோட்டையில் வியாழக்கிழமை (15) உள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்…

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுகை !

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த பேருவளை பிரதேசத்திலுள்ள எ…

மட்டக்களப்பில் கல்லூரி விடுதியில் மாணவிகளின் ஆடைகளைத் திருடியவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா பிரதேசத்தில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றின் பெண்கள் விடு…

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க!

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னாரில் 50 மெகாவ…

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளை புறக்கணிக்கிறோம் , பிரஜாசக்திக்கு எதிராக நீதிமன்றை நாடுவோம் - எம்.ஏ சுமந்திரன்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என தமிழரசு கட்ச…

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம் !

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்…

யாழில் பயண பொதிக்குள் 12 கிலோ கேரளா கஞ்சா – சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கை…

காத்தான்குடி வாவியில் உயிரிழந்த நிலையில் இராட்சத முதலை மீட்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி வாவிப் பாதையில் 12 அடி நீளமான இராட்சத முதலையொன்று இன்று வியாழ…

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் !

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலி…

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக, இஸ்ரேலில் பணிபுரியும…

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" - ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

அண்மையில் நாம் சந்தித்த மிகப் பாரிய இயற்கைப் அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழ…

மழைக்காலம் இன்று முதல் குறைகிறது!

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவத…

பாடப்புத்தகங்களில் எவ்விடத்தில் ஆபாசமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது : சஜித் பிரேமதாச பகிரங்கமாக குறிப்பிட வேண்டும் - நளிந்த ஜயதிஸ்ஸ

பாடப்புத்தகங்களில் எவ்விடத்தில் ஆபாசமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை எதிர்க்கட்…

தொடர் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள்

இலவச சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சர் வழ…

மட்டக்களப்பில் இரு வாரத்தில் 20 டெங்கு நோயாளர்கள்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு நோய் பரவல் காணப்படும் அதேசமயத்தில்…

யாழ். போதனா வைத்தியசாலையில் மதுபோதையில் ஒருவர் அட்டகாசம் - பாதுகாப்பு உத்தியோகத்தர் மீதும் கத்திக்குத்து

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் போதையில் சிகிச்சை பெற வந்தவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்…

சம்பளம், ஓய்வூதிய ஆணைக்குழுவை நிறுவ நடவடிக்கை

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்…

திருகோணமலையில் வெருகல் முகத்துவாரம் பகுதியில் கரையொதுங்கிய மரத்தாலான படகு போன்ற பொருள்

திருகோணமலை மாவட்டம், ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெருகல் முகத்துவாரம் கடற்கரைய…