அண்மைய செய்திகள்

அமரகீர்த்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி உயிரிழப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்ப…

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார் அதிரடிச் சோதனை - முறைப்பாடுகளுக்கு வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

வீதி பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில், சட்டவிரோதமான முறையில்…

பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது...!

இன்று பெய்த அடைமழை காரணமாக நகரின் வடிகால்கள் பெருக்கெடுத்து, வெள்ள நீர் பிரதான வீதிகளுக்…

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத் தயார் - நாமல் ராஜபக்ஷ..

விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே எமது நிரபராதித்தன்மையை நிரூபிக்க சிறந்த வழியாகும். எ…

டேம் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் பாரிய தீ பரவல்...!

கொழும்பு, டேம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் திடீர் தீ ப…

வாடகை வீடுகள் மூலம் நிதி மோசடிகள்: கட்டிட உரிமையாளர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் பெறப்படும் தங்குமிடங்கள், வணிகக் கட்டிடங்கள் மற்றும் அட…

மட்டு. சின்னவத்தையில் வயல் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு.!

மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தில், வயல் நிலமொன்ற…

உரம் விநியோகத்திற்கு தனியார் துறையைப் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம்

யூரியா உர விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அரச…

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவர…

தலைக்கவசம் இன்றி பைக் ஓட்டிய யுவதிகள் கைது

பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று யுவதிகளின் வீடியோ கடந்…

தெனியாயவில் வைரஸ் காய்ச்சல் பரவல் - குடிநீர் நிலைகள் பாதுகாப்பற்றவை என எச்சரிக்கை

தெனியாய நகரம் மற்றும் பாடசாலைகளுக்கு நீர் விநியோகம் செய்யும் நீர் நிலைகள் பாதுகாப்பற்ற நி…

டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டைகள் அறிமுகம்!

மோட்டார் வாகனங்களுக்கான காப்புறுதிச் சான்றிதழ்களுக்குப் பதிலாக, மே மாதம் முதல் 'டிஜிட…

காரைதீவில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு : இருவர் கைது

(பாறுக் ஷிஹான்) சுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கட…

புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு !

இந்த ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன…

அரசாங்கத்தின் தேவைக்காக வாக்குமூலங்கள் வலுக்கட்டாயமாக பெறப்படுகின்றன – நாமல் குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வாக்குமூலங்கள் வலுக்கட்டாயமாக பெறப்படுகின…

வெள்ளத்தில் மூழ்கிய வெல்லவாய!

வெல்லவாய மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று (10) இரவு பெய்த கடும் மழை காரணமாக, வெல்…

நாட்டில் நிலவும் கடும் மழையினால் 14 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தற்போது 9 பிரதான நீர்த்தேக்கங்களும், 5 நடுத்தர நீ…

சாட்சியாளர் பாதுகாப்பில் அரசு தோல்வியடைந்தால் பொறுப்பு ஏற்க வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்

மக்களின் பணத்தை மோசடி செய்ததாக குற்றசாட்டுடையவர்களையும் அது தொடர்பான சாட்சியாளர்களையும்…

சுகாதாரத் துறையில் அதிரடி மாற்றம் - அனைத்து மாவட்டங்களுக்கும் எம்.பி-க்கள் நியமனம்

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மிகவு…

கொழும்பு துறைமுக கடற்பரப்பில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலமொன்று மிதப…

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுவேன் - மஹிந்த ராஜபக்ஷ

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் செவ்வாய்க்கிழமை (12) முன்னிலையாகுவேன். அழைக்கப்படும்…

நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு; ஒரே நாளில் 589 பேர் கைது!

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை (09) பொலிஸார் …

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு :நாளை முதல் நடைமுறை!

நடப்பு ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத்தை, 180 அலகுகள…

தெற்கு அதிவேக வீதியில் விபத்து : 10 பேர் காயம்!

பெலியத்த தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த - கசாகல இடையிலான பகுதியில் 154 ஆவது மைல்கல்லுக்க…

பதுளை, மொனராகலைக்கு மண்சரிவு எச்சரிக்கை ..!

பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள…

மண்முனை தென்மேற்கு கல்விக் கோட்டத்தின் கோட்டமட்ட விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கல்விக் கோட்டத்தின் கோட்டம…

2.5 மில்லியன் டொலர் மோசடி...!

திறைசேரியின் கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவிய மோசடிக்குழுவினர் அவுஸ்திரேலிய நிறுவனத்துக்க…

கொழும்பு துறைமுக கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!..

உயிரிழந்தவர் யார் என்பது குறித்த விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்த…

04 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

04 கோடியே 77 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய ஹஷீஷ் ரக போதைப்பொருளை நாட்டிற்குள் க…

தெனியாயவில் 04 பாடசாலைகளுக்கு மேலும் 2 நாட்கள் விடுமுறை!..

தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு முக்கிய பாடசாலைகளில் மாணவர்களிடையே காய்ச்சல் மிக …

சர்வதேச அன்னையர் தின வாழ்த்துக்கள்..

தாயின் அன்பு மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் உலகம் முழுவதும் இன்று (மே.10) அன்னையர் த…

நாட்டின் பல இடங்களுக்கு 100மி.மீ மழை!

இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலைமையானது, நாளை (11) ஒரு குறைந்த அழுத்தப் பிர…

இன்றைய வானிலை!

நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, மே 11ஆம் …

திலித் ஜயவீரவே எதிர்காலத்தில் இந்நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தகுதியுள்ள ஒரே தலைவர் - அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அரசியல் சூழ்ச்சிகளினாலும், பொய்களினாலும் ஆட்சிக்கு வந்தவர…

நண்பருக்கு உதவுவதற்காக எருமைக்கன்றுகளை திருடி ஆட்டு இறைச்சி என விற்பனை செய்த மாணவன் கைது

சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனது நண்பருக்கு உதவுவதற்காக, வாடகைக்கு கார் எடுத்து எருமைக்கன…

மன்னாரிலிருந்து கணவருடன் மட்டக்களப்புக்கு சென்ற தனது மகளையும் பேரப்பிள்ளையையும் காணவில்லை என தாய் முறைப்பாடு

மன்னாரில் இருந்து கணவருடன் மட்டக்களப்புக்கு சென்ற தனது மகளையும், பேர பிள்ளையையும் காணவில…

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மஹிந்தவுக்கு அழைப்பு !

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, இலஞ்ச ஊழல் விசாரண…

கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் விளக்கமறியலில் !

3 மில்லியன் ரூபாய் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்ற போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்கு…

பல பிரதேசங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை !

நாட்டின் பல பிரதேசங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்து என வளிமண்டலவியல் திணைக்களம் …

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி !

2026 ஏப்ரல் மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறு…