அண்மைய செய்திகள்

மிஹிந்தலையில் பெண்களைத் தாக்கிய விமானப்படை வீரர் கைது

காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்கள் இருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவத்துடன் தொட…

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 08 இலட்சத்தைக் கடந்தது

இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 08 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நா…

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தள பஸ் சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை செவ்வாய்க்கிழமை (21) முதல் வ…

ஓட்டிசம் விழிப்புணர்வுக்காக தனுஷ்கோடி–தலைமன்னார் கடல் வழியை நீந்தி சாதனை படைத்த சென்னை சிறுவர்கள்

ஓட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சென்னையைச் சேர்ந்த நான்கு சிறுவர்க…

ஈரானியப் போர்க்கப்பல் திருகோணமலையில் தரிப்பு

இந்தியாவிலிருந்து ஈரான் நோக்கிப் பயணித்தபோது இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த ஈர…

பயணிகள் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்

வெள்ளவாய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கொழும்பிலிருந்த…

அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற இந்தப் புத்தாண்டில் பாரிய திட்டம் உள்ளது - மஹிந்த ராஜபக்ஷ

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்தப் புத்தாண்டில் பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக முன்னா…

மட்டக்களப்பு - ஏறாவூர் நீதிமன்றில் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபர் கைது

மட்டக்களப்பு - ஏறாவூர் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொல…

புத்தாண்டில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சோதனை - 1200 பேருக்கு வழக்கு

புத்தாண்டுப் பருவகாலத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள 21,796 நிறுவனங்களில் பொது சுகாத…

அனைத்து மாகாணங்களுக்கும் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்ட…

தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது

தெஹிவளைப் பகுதியில் முதியவர் ஒருவரைத் தாக்கி கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக …

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு பீப…

6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இரு வெளிநாட்டவர்கள் கைது

சுமார் 06 கோடி ரூபாய் பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருளுடன் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் இன…

ஜனாதிபதி உட்பட குமார ஜயகொடி எதிர்காலத்தில் சிறைசெல்ல நேரிடும் - விமல் வீரவன்ச

தரமற்ற நிலக்கரி விவகாரத்தில் ஜனாதிபதி உட்பட குமார ஜயகொடி எதிர்காலத்தில் சிறைசெல்ல நேரிடு…

இன்று மீண்டும் பாடசாலைகள் திறப்பு

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்…

மட்டக்களப்பு - சித்தாண்டியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி , போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு சித்தாண்டி, மாவடிவேம்பு ஆகிய கிராமத்தை அண்டிய பகுதியில் அதிகரித்துள்ள சட்டவ…

பேருந்தில் மயக்கப் பானம் வழங்கி பெண்களிடமிருந்து ரூ.17 இலட்சம் மற்றும் நகைகள் கொள்ளை – 54 வயது நபர் கைது

17 இலட்சம் ரூபா விற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர…

நாளை முதல் ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் வழமைக்கு

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை விநியோக …

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் புலம்பெயர் இந்திய குடியுரிமை அட்டையை பெறும் வாய்ப்பை பெறுவார்கள் - இந்திய துணை ஜனாதிபதி

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களும் புலம்பெயர் இந்திய குடியுரிமை அட்டையை பெறும் வாய்…

பிரதமருக்கும் இந்திய துணை ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ரா…

மட்டக்களப்பில் 6 நாட்களில் 4 கொலைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 தினங்களில் 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுடன்…

களுவாஞ்சிகுடியில் மிளகாய் தோட்டத்தில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு  களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியில் அமைந…

அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் குறித்து முறையிடுமாறு அறிவிப்பு

அதிகக் கட்டணம் வசூலிக்கும் மற்றும் பயணச்சீட்டுகளை வழங்காத பேருந்துகள் குறித்து புகார் அள…

ரயிலுடன் மோதி வௌிநாட்டு பெண் பலி

பெலியத்தையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதி ரஷ்ய யுவதி ஒருவர் உயிரி…

உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

வவுனியா வடக்கு மதியாமடு பகுதியில் நேற்று சனிக்கிழமை (18) உழவு இயந்திரம் ஒன்று கட்டுப்பாட…

பெண் பிரதிநிதித்துவத்தை காரணமாகக் காட்டி தேர்தலை நடத்தாமலிருக்க இடமளிக்கமாட்டோம் – இலங்கைத் தமிழரசுக்கட்சி

மாகாணசபைகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்படுவதனை நாம் ஆதரிக்கின்றோம். ஆனா…

குமார ஜயகொடி பதவியில் இருந்து விலகியமையானது காலங்கடந்த தீர்மானம் - நாமல் ராஜபக்ஷ

நிலக்கரி கொள்வனவு மோசடி தொடர்பில் குமார ஜயகொடி பதவியில் இருந்து விலகியமையானது காலங்கடந்…

மஹரகமையில் வீடொன்றிற்குத் தீ வைப்பு - தாயும் மகளும் பலி

மஹரகமையில் உள்ள ஈரடுக்கு வீடொன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதி…

அதிகக் கட்டணம் வசூலித்த 80 பேருந்துகள் சிக்கின

புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிகப்படியான கட்டணங்களை அறவிட்ட 80 பேருந்துகளுக்கு அபராத…

சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது

கொழும்பு வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இருவே…

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்

ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை நீக்கப்படும் வரை, மூல…

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச ஊழல ஆணைக்குழுவால் கைது

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ( மாஞ்சோலை வைத்தியசாலையின்) கணக்காளர் மற்றும் முகாமைத்து…

வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

ஆணமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரமாகந்த, லணுவாவ குளத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில்…

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் இரு கப்பல்கள் மீது தாக்குதல் !

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு…

ஈரான் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடியது !

ஈரான் இன்று (18) மீண்டும் ஒருமுறை ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது. பிரதான கப்பல் போக்குவரத்த…

இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்து…

நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானுக்கு மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் - டொனால்ட் ட்ரம்ப்

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவி…

மே 16 வரை ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்ய அமெரிக்கா அனுமதி !

கடல் மார்க்கமாக கொண்டு செல்லப்படும் ரஷ்ய எண்ணெய் மற்றும் பெற்றோலிய தயாரிப்புகளை விற்பனை ச…

பிள்ளைகளைக் காப்பாற்றச் சென்ற தந்தை நீரில் மூழ்கிப் பலி !

மிகிந்தலை, மருதன்குளம குளத்தில் நீராடச் சென்ற இரு சிறுவர்களைக் காப்பாற்றச் சென்ற தந்தை ஒர…

சுவர் இடிந்து வீழ்ந்து இராணுவ சிப்பாய் பலி !

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் பழைய கட்டிடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்து நேற்…