அண்மைய செய்திகள்

ஒழுக்காற்றுப் பிரச்சினைகளால் சுமார் 500 சாரதிகள் பணியிடை நீக்கம்

சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் ம…

வெசாக் தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் இரு நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு நாளையும் (30) நாளை மறுதினமும் (31) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத…

வெசாக்கினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை (30) முதல் பல விசேட ரயில் சேவைகள் அமுல்படுத்தப்பட…

வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான பேருந்து - பலர் காயம்

மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியின் 'திஸ் எகே ஹந்திய' (31 சந்தி) பகுதியில் இ…

பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விவகாரத்தில், முன்னாள் அ…

காணாமலாக்கப்பட்டோர் வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படும் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நிலுவையில் உள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள…

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சி

ரூபாயின் பெறுமதி இன்று (29.05.2026) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இ…

மட்டக்களப்பு விடுதியில் 2 சிறுவர்கள் பலியான சம்பவம் - தந்தை கைது

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த ச…

ஏறாவூரில் தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள நீதிமன்ற வீதியில் அமைந்திருக்கும் வீடு ஒன்றின் குளியலறையில்…

எரிபொருள் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது !

உலக சந்தை நிலவரங்களின்படி, எதிர்காலத்தில் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திர…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து - மூவர் வைத்தியசாலையில் அனுமதி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் சூரியவெவ நுழைவாயில் அருகே வியாழக்கிழமை (28) இரவு ஒரு விபத்து…

வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை…

இன்றைய வானிலை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை (29) மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்…

கொரியர் சேவை ஊடாக போதை மாத்திரைகளை பெற்று யாழில் வியாபாரம் செய்த இளைஞன் கைது

கொரியர் சேவை ஊடாக கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை யாழ்ப்பாணத்துக்கு வருவித்து விற்பனை…

சர்வதேச சிவப்பு எச்சரிக்கை - 89 சந்தேகநபர்களை அழைத்துவர தயார்

நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, சர்வதேச சிவப்…

களுத்துறை துப்பாக்கிச் சூடு - சந்தேகத்திற்கிடமான வேன் மீட்பு..

களுத்துறை தெற்கு பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சந…

பௌத்த விகாரைகளின் நிர்வாகத்தில் தலையிடுவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பௌ…

உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வு..

ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்…

வெசாக் தன்சல் வழங்குவோருக்கான விசேட அறிவிப்பு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 15,000 தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்ப…

நாளை முதல் அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதத்திற்க…

சூதாட்டத்தில் ஈடுபட்ட சீனப் பிரஜைகள் கைது

கொள்ளுப்பிட்டி, காலி வீதியில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட பொலிஸார், உர…

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து ஏழு இலங்கையர்கள் நாடு கடத்தல்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டி…

சிறைக்கைதியுடன் தொலைபேசி உரையாடல் : முஜிபுர் ரஹ்மானிடம் CID விசாரணை!

கண்டி - போகம்பரை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருடன் தொலைபேச…

மட்டக்களப்பில் கோர விபத்து - இளைஞன் பலி

மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில், மோட்டார்…

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கு 695 மில்லியன் டொலர் அனுமதி!

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ், 5 ஆம் மற்றும் 6 ஆம் மதிப்பாய்வுகளுக…

ஜனாதிபதியின் புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி..

முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும், இணையற்ற திய…

புங்குடுதீவு கடலில் இருந்து கரையொதுங்கிய சடலம்..

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பகுதியில் சடலம் ஒன்று இன்று (27) கரையொதுங்கியு…

இன்றைய வானிலை..

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவிய…

கிளிநொச்சியில் 14 வயது சிறுமி துஷ்பிரயோக சம்பவம் - குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை !

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் 2019ஆம் ஆண்டு பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோக…

மட்டக்களப்பில் விடுதி ஒன்றில் தீ - இரண்டு சிறுவர்கள் பலி

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவில் சிக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த…

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி உருவாக்க…

பொலிஸ் மா அதிபரின் பெயரை பயன்படுத்தி கப்பம் - விசாரணை ஆரம்பம்

பொலிஸ் மா அதிபரின் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி செயற்பட்டு வரும் சைபர் அச்சுறுத்தல் மற்…

முன்னாள் எம்.பி ஜயந்த சமரவீரவை கைது செய்ய பிடியாணை

ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட வாகனங்களை துஷ்பிரயோகம் செய…

தேரர்களின் ஒழுக்காற்றுக்காக தனி தர்ம நீதிமன்றம் அமைப்பு!

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநில…

போலி தங்க நகைகளை அடகு வைத்து பண மோசடி - ஒருவர் கைது

போலி தங்க நகைகளை அடகு வைத்து பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரை ரக்வானை பொலிஸார் கைது செய்…

அரச வெசாக் விழா ஜனாதிபதி அநுர தலைமையில் ஆரம்பம்.

இவ்வருடத்திற்கான அரச வெசாக் விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் மாத…

மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும் – எதிர்க்கட்சிகள் கூட்டாக வலியுறுத்தல்

மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு அரசா…

மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை நிலையங்களை மூன்று நாட்களுக்கு மூடுமாறு அறிவிப்பு

தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை நிலையங்கள், சூத…

அரச வெசாக் தினத்தை முன்னிட்டு மூடப்பட வேண்டிய இடங்கள்

2026 ஆம் ஆண்டிற்கான அரச வெசாக் விழாவை முன்னிட்டு இறைச்சி விற்பனை நிலையங்கள், இறைச்சிக்கா…

அநுராதபுரத்தில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மட்டக்களப்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

அநுராதபுரத்தில் பௌத்த பிக்குவால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சிறுமிக்கு நீத…