அண்மைய செய்திகள்

போலி காணி உறுதி தயாரிப்பு - சந்தேகநபர் கைது

2025ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை பகுதியில் 161 பரப்பு காணியை உரிமை மாற்றம் செய்வ…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயல் – சரத் வீரசேகர தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது அரசியல் சதி அல்ல எனவும், ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) கொள்கையினால் ஈ…

நாளை கடும் வெப்பம் - பல பகுதிகளுக்கு எச்சரிக்கை

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும…

நாட்டை வந்தடைந்தது இந்திய கடற்படை போர் கப்பல்

இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், திட்டத்தை நடத்துவதற்காக இன்று (21) செவ…

நாளை வங்கிக் கணக்குகளுக்கு வரும் 'அஸ்வெசும' பணம்

'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவுகள் நாளை (22) பயனாளிகளின் வங்கிக் கண…

மன்னாரில் விபத்தில் உயிரிழந்த பெண்குழந்தை - நீதிமன்ற உத்தரவுக்கமைய சடலம் தோண்டி எடுப்பு

மன்னார் தாராபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள துருக்கி சிற்றி பகுதியில் விபத்த…

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் “அம…

எரிபொருள் விநியோகத்திற்கான கியூ.ஆர் குறியீடு முறைமை காலவரையறையின்றி நீடிப்பு

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், நாட்…

மட்டக்களப்பில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவேந்தல் நிகழ்வு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவினையொட்டி மட்டக்களப்பில் பல்…

அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது - நாமல் ராஜபக்ஷ !

அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல்…

போலி வங்கி இணையதளத்தை தயாரித்து மோசடி !

தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி, 1,000,…

சுகாதாரத் துறையில் 952 உத்தியோகத்தர்களுக்கு பட்டமளிப்பு !

நாட்டின் சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள ஆரம்ப (PSM) மற்றும் இடை மருத்துவத் (Paramedical) து…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை !

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூட…

ஈரானுடனான உடன்பாடு எட்டப்படும் வரை துறைமுக முற்றுகை !

டெஹ்ரானுடன் ஓர் உடன்பாட்டிற்கு வரும் வரை ஈரான் துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள முற்று…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன.…

2026 முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது - மதுவரித் திணைக்களம்

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக மதுவரி…

தாயகம் திரும்பவுள்ளனர் கைதான 19 இந்திய மீனவர்கள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 19 இந்திய ம…

மிஹிந்தலையில் பெண்களைத் தாக்கிய விமானப்படை வீரர் கைது

காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்கள் இருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவத்துடன் தொட…

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 08 இலட்சத்தைக் கடந்தது

இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 08 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நா…

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தள பஸ் சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை செவ்வாய்க்கிழமை (21) முதல் வ…

ஓட்டிசம் விழிப்புணர்வுக்காக தனுஷ்கோடி–தலைமன்னார் கடல் வழியை நீந்தி சாதனை படைத்த சென்னை சிறுவர்கள்

ஓட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சென்னையைச் சேர்ந்த நான்கு சிறுவர்க…

ஈரானியப் போர்க்கப்பல் திருகோணமலையில் தரிப்பு

இந்தியாவிலிருந்து ஈரான் நோக்கிப் பயணித்தபோது இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த ஈர…

பயணிகள் பேருந்தில் மண்ணெண்ணெய் கடத்தல்

வெள்ளவாய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கொழும்பிலிருந்த…

அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற இந்தப் புத்தாண்டில் பாரிய திட்டம் உள்ளது - மஹிந்த ராஜபக்ஷ

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்தப் புத்தாண்டில் பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக முன்னா…

மட்டக்களப்பு - ஏறாவூர் நீதிமன்றில் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபர் கைது

மட்டக்களப்பு - ஏறாவூர் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொல…

புத்தாண்டில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சோதனை - 1200 பேருக்கு வழக்கு

புத்தாண்டுப் பருவகாலத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள 21,796 நிறுவனங்களில் பொது சுகாத…

அனைத்து மாகாணங்களுக்கும் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்ட…

தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது

தெஹிவளைப் பகுதியில் முதியவர் ஒருவரைத் தாக்கி கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக …

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு பீப…

6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இரு வெளிநாட்டவர்கள் கைது

சுமார் 06 கோடி ரூபாய் பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருளுடன் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் இன…

ஜனாதிபதி உட்பட குமார ஜயகொடி எதிர்காலத்தில் சிறைசெல்ல நேரிடும் - விமல் வீரவன்ச

தரமற்ற நிலக்கரி விவகாரத்தில் ஜனாதிபதி உட்பட குமார ஜயகொடி எதிர்காலத்தில் சிறைசெல்ல நேரிடு…

இன்று மீண்டும் பாடசாலைகள் திறப்பு

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்…

மட்டக்களப்பு - சித்தாண்டியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி , போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு சித்தாண்டி, மாவடிவேம்பு ஆகிய கிராமத்தை அண்டிய பகுதியில் அதிகரித்துள்ள சட்டவ…

பேருந்தில் மயக்கப் பானம் வழங்கி பெண்களிடமிருந்து ரூ.17 இலட்சம் மற்றும் நகைகள் கொள்ளை – 54 வயது நபர் கைது

17 இலட்சம் ரூபா விற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர…

நாளை முதல் ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் வழமைக்கு

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை விநியோக …

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் புலம்பெயர் இந்திய குடியுரிமை அட்டையை பெறும் வாய்ப்பை பெறுவார்கள் - இந்திய துணை ஜனாதிபதி

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களும் புலம்பெயர் இந்திய குடியுரிமை அட்டையை பெறும் வாய்…

பிரதமருக்கும் இந்திய துணை ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ரா…

மட்டக்களப்பில் 6 நாட்களில் 4 கொலைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 தினங்களில் 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுடன்…

களுவாஞ்சிகுடியில் மிளகாய் தோட்டத்தில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு  களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியில் அமைந…

அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் குறித்து முறையிடுமாறு அறிவிப்பு

அதிகக் கட்டணம் வசூலிக்கும் மற்றும் பயணச்சீட்டுகளை வழங்காத பேருந்துகள் குறித்து புகார் அள…