அண்மைய செய்திகள்

மட்டக்களப்பின் அதிகஷ்ட பிரதேசத்திலிருந்து பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி சாதனை படைத்த மாணவன் - காணொளி

வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசமான அட…

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோல…

மட்டக்களப்பு - காஞ்சிரங்குடா காமாட்சி மகா வித்தியாலயத்தில் வரலாற்று சாதனை

அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத்தராதர உயர்தர பெறுபெற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு மேற…

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ; தபால் ஊழியர் உட்பட இருவர் கைது

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் ஒருதொகை வாக்காளர் அட்டைகள் மீ…

அம்பாறை மாவட்டத்தில் 385 தேர்தல் முறைப்பாடுகள்

(பாறுக் ஷிஹான்) 2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற தேர்தல் எதிர்வரும் 06.05.2025 ஆந் திகதி ந…

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு

இவ் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17,000க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட…

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை ; முன்னாள் சிறைச்சாலை அதிகாரி பிணையில் விடுதலை !

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ“ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர…

வாழைச்சேனையில் காட்டு யானை தாக்கி ஒருவர் காயம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை, புணானை பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் காயமடைந்துள்ளார்…

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி உறுதி

இலங்கை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவிக…

வாடகை வீட்டில் கசிப்பு உற்பத்தி ; இருவர் கைது

கம்பஹா, பலகல்ல பிரதேசத்தில் உள்ள வாடகை வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்ப…

மதுபானசாலைகளுக்கு பூட்டு - வௌியான அறிவிப்பு

மே தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள மதுபானசாலைகள் மூடப்படுவது குறித்து மதுவரித் திணைக்கள…

போலி ஆவணங்களை தயாரித்து காணி விற்பனை ; ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரி கைது

போலி ஆவணங்களை தயாரித்து 03 கோடி ரூபா பெறுமதியான காணி ஒன்றை விற்பனை செய்ததாக கூறப்படும் ஓ…

பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, 2025 மாதத்தில் நாட்டின் முதன்மை பணவீக்கம் -2…

மிருகங்களை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி

மிருகங்களை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்…

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன் ; நீதிமன்றத்தின் உத்தரவு !

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, உ…

வாய்த்தர்க்கத்தால் ஏற்பட்ட விபரீதம் !

தன்னுடைய 12 வயதான மகளின் கழுத்தை அறுத்த, அவருடைய தந்தை, தனது கழுத்தையும் அறுத்து கொண்ட ச…

பெண்​ணொருவர் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு ; ஐவர் கைது !

45 வயதுடைய பெண்​ணொருவர் கடத்தப்பட்டு, முச்சக்கர வண்டி மற்றும் வீட்டிற்குள் வைத்து கூட்டு…

மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்கள் கௌரவிப்பு !

மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்திலிருந்து முதன்முறையாக பொறியியலாளராக …

வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கான விசேட அறிவித்தல் !

உத்தியோகபூர் வாக்காளர் அட்டைகள் தபால் மூலம் கிடைக்காத வாக்காளர்களுக்கு தபால் திணைக்களம் வ…

மின்தூக்கி உடைந்து விழுந்ததில் இளைஞன் பலி !

காலி பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் உள்ள மின்தூக்கி உடைந்து விழு…

வெப்ப எச்சரிக்கை குறித்து போலிச் செய்தி ; பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் !

வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் போலி ச…

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு !

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) ம…

வாகன விபத்தில் இரு வௌிநாட்டு பெண்கள் காயம் !

ஹப்புத்தளை-வெலிமடை வீதியில் அசோகரமய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வெ…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பு - இருவர் கைது !

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் மெலிபன் சந்தி பகுதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந…

மட்டக்களப்பு மாவட்ட மத்தி வலயத்திலிருந்து அதிக மாணவர்கள் மருத்துவபீடத்திற்குத் தெரிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மத்தி வலயத்திலிருந்து அதிக மாணவர்கள் மருத்துவபீடத்…

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவிகள் கௌரவிப்பு !

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சனிக்கிழமை வெளியாகி …

மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவிகள் கௌரவிப்பு !

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சனிக்கிழமை வெளியாகி …

ஜனாதிபதி மீதான ரணிலின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானவை - நளிந்த ஜயதிஸ்ஸ !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அனுப்பப்பட்ட அழைப…

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக 33 வேட்பாளர்கள் கைது !

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக மொத்தம் 33 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…

மே தினப் பேரணிகளை முன்னிட்டு செயல்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து திட்டம் !

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள மே தினப் பேரணிகளுக்காக பொலிஸாரால் பாதுகாப்பு…

பூப்புனித நீராட்டு விழாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு !

பாணந்துறை, மாலமுல்ல, பின்வல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்ற பூப்புனித நீராட்…

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 448 கிலோகிராம் மஞ்சள் தொகை பறிமுதல் !

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 448 கிலோகிராம் மஞ்சள், யாழ்ப்பாணம் மாவட்ட குற்…

இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு !

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத…

அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி தேர்தலில் காணாமல்போன தமிழ், முஸ்லிம் பெண் தலைமைகள்

அம்பாரை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை இனக் குழுக்களான தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் ச…

ஒலுவிலில் துறைமுகத்தில் கடற்படையினரினால் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக வழங்கப்பட்ட ஆழ்கடல் சுழியோடி கற்கை நெறியும் பயிற்சியும்

(சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்) சம்மாந்துறை அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல…

ஓய்வூதியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆராய்வு

ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி…

கனடா பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கை தமிழர்கள்

கனடா பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இலங்கை …

ரணில் விக்கிரமசிங்கவின் சமூக வலைத்தளங்களிலிருந்தே ஜனாதிபதி தகவல்களைப் பெற்றார் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் வ…

மின்சார செலவுகள் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பாக ஒரு வழிமுறை தேவை - சர்வதேச நாணய நிதியம்

மின்சார செலவு, ஊதிய விலை நிர்ணயம் மற்றும் தானியங்கி மின்சார விலை நிர்ணய பொறிமுறை தொடர்பா…

யாழில் வீடொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள், கஞ்சாவுடன் மூவர் கைது !

யாழ்ப்பாணத்தில் நான்கு வாள்கள் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் மூவர் திங்கட்கிழமை (29) …