அண்மைய செய்திகள்

பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருளுடன் கைது – நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு

யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் போதைப்பொருளுடன் கைதான நிலையில் எதிர்வரும் 30ஆம் த…

மீடியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு - காயமடைந்த பெண் உயிரிழப்பு

மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் உணவகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் ச…

வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து அரசாங்கம் கவனம்

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முற…

புத்தர் சிலை அகற்றப்பட்டமை குறித்து பொலிஸார் விளக்கமளிப்பு

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் புத்தர் சிலை ஒன்றை அகற…

யாழில் கரை ஒதுங்கிய சிலை

யாழ்ப்பாண கடற்கரையில் சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்று …

Npp அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பெளத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது - எம்.ஏ. சுமந்திரன்

அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தேசிய மக்கள் சக்தி அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு…

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொந்தரவு: குடும்பஸ்தர் விளக்கமறியலில்

திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தனது…

அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது

திருகோணமலை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (16) காலை அனுமதி பெறப்படாமல் பௌத்த வணக்கஸ்தலம் ஒன…

ஐஸ் போதைப்பொருளுடன் கணவன், மனைவி கைது !

25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத…

மட்/பட்/செட்டிபாளையம் மகா வித்தியாலய மாணவர்களின் சாதனை!

(ரவிப்ரியா) சமூகப் பொறுப்புடன் அவுஸ்திரேலியா அரசாங்கமும்  இலங்கை கல்வி உயர்கல்வி மற்றும் த…

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை !

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை (17) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் …

புத்தர்சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே, அகற்றப்பட்டது , இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்படும் - அமைச்சர் ஆனந்த விஜேயபால

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் வைக்கப்பட்ட புத்தர்சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே…

மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து !

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில், தனமல்வில பொலிஸ் தலைமையகப் பிரிவுக்குட்பட்ட கித்துல்க…

வெளிநாட்டு துப்பாக்கியுடன் வர்த்தகர் கைது !

நீர்கொழும்பு, குரானாவில் பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 44 வயதுடைய…

ரணிலின் வெளிநாட்டு விஜயங்கள்: அரசுக்கு ரூ. 1007 மில்லியன் செலவு !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் 22 மாதங்களில் 2…

கஞ்சாவுடன் ஐ.ம.சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் கைது !

பதுளை, பல்லேவத்த பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பொலிஸாரா…

மட்டக்களப்பு - கல்முனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு !

மட்டக்களப்பு - கல்முனை வீதியில் ஆரையம்பதிப் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரி…

திசைக்காட்டியுடன் எங்களை ஒப்பிட வேண்டாம்; தேர்தல் வரை காத்திருப்போம் – உதய கம்மன்பில !

திசைக்காட்டியுடன் எம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். 1977, 1987 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில்…

200 நிபுணர்களின் பரிந்துரைகளை உள்ளடக்கியதே கல்வி மறுசீரமைப்பு !

புதிய கல்வி மறுசீரமைப்பு தமது யோசனை அல்ல என்றும் 200க்கும் அதிகமான நிபுணர்களைக் கொண்ட சபை…

அரசாங்கத்திடம் தற்போது வறுமை குறித்த சரியான நிலைப்பாடொன்று இல்லை - சஜித் பிரேமதாச

மக்கள் மாற்றுத் தரப்பை நாடியிருந்தாலும், அந்த மாற்றுத் தரப்பு சரியாக அமைந்து காணப்படாமையி…

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை ; 21ஆம் தேதி நுகேகொடையில் ஒன்றுகூட அழைப்பு – நாமல் ராஜபக்ஷ

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அ…

மட்டக்களப்பு நகரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பிரதான போதை வியாபாரி உட்பட 3 பேர் கைது !

மட்டக்களப்பு நகரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்…

வடக்கு, கிழக்கில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு

இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்கப் பகுதி தொடர்ந்து நிலைத்திருப்பதுடன், நாட்டின் பெரும்பாலான …

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த சந்தேக நபர் கைது

திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்ச…

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் !

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில…

மட்டக்களப்பில் மழையுடனான வானிலை - சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

மட்டக்களப்பில் மழையுடனான வானிலை நிலவுவதன் காரணமாக வாகன சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாற…

வாகரை காயங்கேனி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

வாகரை – காயங்கேனி கடற்கரையில் நேற்று(15) இரவு அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுப்பிடிக்…

மன்னார் இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதிக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதியை நோக்…

வெளியுறவு விவகாரங்கள் பற்றி குறிப்பிடும் போது இனி முன்பிருந்த பழைய பிம்பத்தை காணமாட்டோம் - பிரதமர் !

!11 பயிற்றப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை உருவாக்குவது எமது பொறுப்பு. எமது மனித வளத்தை மதிப…

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம் !

அச்சிடும் அட்டைகள் இல்லாத காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரம் …

புதையல் தோண்டிய இருவர் கைது !

குருநாகல் - போயவலான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலல்பிட்டி பகுதியில் புதையல் தோண்டிய இரண்டு ச…

கடும் மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை !

கடும் மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள…

நிந்தவூரில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது !

அம்பாறை, நிந்தவூர் முதலாம் குறுக்கு வீதியில், கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்…

முழு நாடுமே ஒன்றாக போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 1,115 பேர் கைது !

போதைப்பொருள் ஒழிப்புக்கான " முழு நாடுமே ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று…

மகளை பா லி ய ல் துஸ் பிர யோ கம் செய்த தந்தை கைது - பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றி…

GMOA நாளை தொழிற்சங்க நடவடிக்கையில்!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (17) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்த…

திருடிய லொறியுடன் தப்பிச்சென்ற நபரால் இரண்டு விபத்துகள்: ஒருவர் பலி !

லொறி ஒன்றைத் திருடிவிட்டுத் தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரால் ஏற்பட்ட இரண்டு விபத்துக்களி…

வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல் !

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாண…