அண்மைய செய்திகள்

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 07 வெளிநாட்டு தூதுவர்களும் 04 உயர்ஸ்தானிகர்களும் செ…

நாட்டுக்காக போராடிய சுரேஷ் சலேவை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைப்பது முற்றிலும் தவறு – சரத் வீரசேகர

கடந்த காலங்களில் அரந்தலாவ பிக்குகள் படுகொலை, ஸ்ரீ மகா போதி தாக்குதல், தலதா மாளிகை தாக்கு…

மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாக துசார இந்துனில் பெர்னாண்டோ நியமனம்

தற்போது வெற்றிடமாக உள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஓய்வுபெற்ற…

புற்றுநோயாளிகளுக்கான முக்கிய ஊசி மருந்துக்கு தற்காலிக தட்டுப்பாடு – ஒரு வாரத்துக்குள் தீர்வு!

புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் 'ஃபில்காஸ்டிம்' (Filgrastim) ஊசி மருந்தின் சிரி…

‘கெஹெல்பத்தர பத்மே’ செப்டெம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும்​ கெஹ…

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற யாழ். உணவகத்திற்கு ரூ.9 இலட்சம் அபராதம்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு வி…

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து…

யாழ்ப்பாணத்தில் களவாடப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் மீட்பு - மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் களவாடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைக…

மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் சாக்குப்போக்குகளைக் கூறுகிறது – வசந்த முதலிகே

மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்ற தேவை அரசாங்கத்துக்கு இருக்குமாயின், எல்லை நிர்ணய ஆ…

ரூ.16 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது

சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒர…

தண்ணீர் என நினைத்து இரசாயன திரவத்தை அருந்திய 3 வயது சிறுமி உயிரிழப்பு

வவுனியாவைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி ஒருவர், கம்பளை – டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவின…

போதைப்பொருள் குற்றங்களுக்கான சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் – வர்த்தமானி வெளியீடு

விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட…

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நாமல் ராஜபக்ஷ

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் தீர…

தேடப்பட்டு வந்த குற்றச் சந்தேகநபர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் கூற…

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத…

தற்போதைய அரசாங்கத்தை விட சிறந்த நிர்வாகத்தை வழங்குபவர்களால் மட்டுமே இனி ஆட்சிக்கு வர முடியும் –அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

எதிர்காலத்தில் ஆட்சியை கைப்பற்றக் கனவு காண்பவர்கள் பெற்றோர் ஆட்சிக் காலத்தில் அனுபவித்த …

கிளிநொச்சியில் 380 கடல் அட்டைகளுடன் சந்தேகநபர் கைது!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் உரிய அனுமதிப்பத்திரமின்றி 380 கடல் அட்டைகளை கொண…

தவறு செய்தவர்களுக்கும் சந்தேகத்தின் பேரில் உள்ளவர்களுக்குமே 22ஆவது திருத்தம் பயத்தை ஏற்படுத்தும் – பிரதியமைச்சர் எரங்க குணசேகர

தவறு செய்தவர்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் உள்ளவர்களுக்கே 22 ஆவது அரசியலமைப்புத் திருத…

2027ஆம் ஆண்டில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் பற்றி பரீட்சைத் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள அனைத்து முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைத்…

முஸ்லிம் பெண்களின் ஆடை அணியும் உரிமையை உறுதிப்படுத்தச் சட்டம் இயற்ற வேண்டும் – அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை

முஸ்லிம் பெண்கள் தமது சமய அற நெறிக்குரிய ஆடைகளை அணிந்து சகல துறைகளிலும் வேலை பார்ப்பதற்க…

ஊழல்வாதிகளும் படுகொலையாளிகளும் சிறை செல்வது மக்களின் பிரச்சினையல்ல – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

ஊழல்வாதிகளும், படுகொலையாளிகளும் சிறை செல்வது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர அது நா…

ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு - திகதி அறிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தை…

பதுளை வைத்தியரின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம்!

சடலமாக மீட்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் தற்கொலை செய்து…

அனுராதபுரம் பல்பொருள் அங்காடிக்கு ரூ 2 இலட்சம் அபராதம்

இலங்கை தரச்சான்றிதழ் (SLS) இல்லாத மின்சார வயர் சுருளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்…

வவுனியாவில் வீட்டிலிருந்து 16 பவுண் தங்க நகைகள் கொள்ளை – நால்வர் கைது!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பே…

அநுராதபுரத்தில் கால்வாயில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

அநுராதபுரம் கல்னேவ பகுதியில் கால்வாயில் விழுந்து இரண்டு வயது ஆண் குழந்தையொன்று பரிதாபமாக …

காணாமல்போன பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சடலமாக மீட்பு

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர், …

சுரேஷ் சலேவின் தாயார் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேவின்…

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் மாயம் – கார் தனியாக மீட்பு!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்த…

செப்டெம்பர் 5 முதல் ஜனாதிபதி தலைமையில் மாவட்ட மட்ட மக்கள் கூட்டங்கள் –அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் எதிர்வரும் மாதம் 05 ஆம் திகதி முதல் மாவட்ட மட்டத…

“சஜித் அடுத்த ஜனாதிபதி ; நாமல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது கைப்பற்றட்டும்” – ஹர்ஷண ராஜகருணா

தற்போதைய ஆட்சியில் விரக்தியடைந்துள்ள மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர். எனவே நாட்டின்…

மட்டக்களப்பு, அம்பாறையில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழைக்கு வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களி…

மொனராகலையில் 1,044 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இருவர் கைது!

மொனராகலை - ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் 1,044 கில…

வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்புப் போராட்டம் – சுமந்திரன், சாணக்கியன் பங்கேற்பு!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனி…

மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வி அடைவது உறுதி – நாமல் ராஜபக்‌ஷ

மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது அரசாங்கத்தின் பிரச்சி…

முச்சக்கர வண்டி இயக்குவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலனை!

முச்சக்கர வண்டிகளைச் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக த…

நாளை முதல் நாடளாவிய ரீதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கை!

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாளை (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமை…

போலி SLS தரச்சான்றுடன் 8,500 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றல்

அவிசாவளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், போலியான இலங்கை தரச்சான்று இலச்…

22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கோரிக்கை !

முன்மொழியப்பட்டுள்ள 22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப…

களுவாஞ்சிகுடி விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு!

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருக…