அண்மைய செய்திகள்

தைரியமிருந்தால் சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துங்கள்- அரசாங்கத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி சவால்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டு…

இறந்துவிட்டதாகக் கருதி இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நபர் 02 மாதங்களின் பின்னர் உயிருடன் வீடு திரும்பிய சம்பவம்

இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு, இறுதி சடங்குகள் முதல் ஆத்மசாந்திக்கான தானங்கள் வரை செய்து …

மட்டக்களப்பு தேற்றாத்தீவு பாலமுருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற திருவிழா

ஆலய உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை கழுதாவளை பிள்ளையார் ஆலய…

வளர்ந்து வரும் அரசியல் தலைவரான நாமல் ராஜபக்‌ஷவை திட்டமிட்ட வகையில் அரசாங்கம் சிறைப்படுத்தியுள்ளது - மனோஜ் கமகே

வளர்ந்து வரும் அரசியல் தலைவரான நாமல் ராஜபக்‌ஷவை திட்டமிட்ட வகையில் அரசாங்கம் சிறைப்படுத்…

அனோஜன் வழக்கு நிலைமை தொடர்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கண்காணிப்பு

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் அனோஜன் சிவராசா தொடர்பா…

பட்டிருப்பு தகவல் தொழிநுட்ப மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையத்தில் க.பொ.த. சாதாரண மாணவர்களுக்கு இலவசக் ICT கருத்தரங்கு - 2026

(சித்தா) 2026 ஆம்  கல்வியாண்டுக்கான க.பொ.த.சாதாரண மாணவர்களுக்கு  எதிர்வரும் டிசம்பர் மாதம்…

“எனது மகனை உயிருடன் மீட்டுத் தாருங்கள்” - இலங்கை அரசாங்கத்திடம் அனோஜனின் தாயாரின் கண்ணீருடன் கோரிக்கை

( பாறுக் ஷிஹான்) சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச…

சவூதியில் மரண தண்டனை: அனோஜனின் உயிரைக் காக்க அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் - சாணக்கியன் MP

கல்முனை, அம்பாறை மாவட்டம்,நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் தொடர்பில், சவூதி அரேப…

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியீடு

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் …

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமற…

வெடிபொருளுக்கு இரையாகி 12 வயது குட்டி யானை பலி!

அம்பாறை மாவட்டம், மகாஓயா பிரதேசத்திற்குட்பட்ட கிராமம் ஒன்றில் 'ஹக்கபட்டாஸ்' என அ…

வற்றாப்பளையில் வீட்டின் யன்னலை உடைத்து உள்நுழைந்து பணம், தங்க நகைகள் கொள்ளை!

முல்லைத்தீவு - வற்றாப்பளைப் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றின் யன்னலை உடைத்து உள்நுழைந்த நபர…

இருவருக்கு சொந்தமான 14 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

சட்டவிரோதமான வழிகளில் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், இருவருக்குச் சொந்தமான சுமார் 1…

கல்முனையில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் மனித நுகர்வுக்குப் பொ…

நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (18) மீண்டும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற…

அதிவேக நெடுஞ்சாலை பயணிகளுக்கு நாளை முதல் புதிய விதி முறை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் சாரதி உட்பட அனைத்து பயணிகளும் ஆசன…

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்ய…

இன்றைய வானிலை - பலத்த மழைக்கு வாய்ப்பு

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவ…

“சிறுவர்கள் நாட்டின் பொக்கிஷம்; அவர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை” - ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

சிறுவர்கள் நாட்டின் பொக்கிஷம் என்பதால் அவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது பொறுப்புள்ள அர…

ஜே.ஆர். ஜயவர்தன 17 வருட கால புரட்சியே எமது நாடு அன்று வறுமையில் இருந்து விடுபட காரணமாக இருந்தது - ரணில் விக்ரமசிங்க

ஜே.ஆர். ஜயவர்தன 17 வருட கால புரட்சியே எமது நாடு அன்று வறுமையில் இருந்து விடுபட காரணமாக …

தரமற்ற குழந்தை டயப்பர் முறைப்பாடுகள் : 5 வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம்

நுகர்வோர் முறைப்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தேவையான இறக்குமதியாளர்…

வசந்த கரன்னகொட, யோஷித ராஜபக்‌ஷ வழக்கு ஒக்டோபர் 13க்கு ஒத்திவைப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட மற்றும் யோஷித ராஜபக்‌ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச …

“2029இல் நாமல் போட்டியிடுவார்; அவரே அடுத்த ஜனாதிபதி” – சாகர காரியவசம்

2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார…

தெமட்டகொடையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் உயிரிழப்பு

தெமட்டகொடை களு பாலத்திற்கு அடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கர வ…

AI மூலம் சிறுவர்களுக்கு அதிகரிக்கும் இணைய அச்சுறுத்தல் – பெற்றோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியுடன், இணையவழியில் சிறுவர்கள் எதிர்கொ…

பேலியகொடையில் 1,400க்கும் மேற்பட்ட சட்டவிரோத இ-சிகரெட்டுகள் சிக்கின !

பேலியகொட பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொதிகளை சோதனையிட்ட அதிகாரிகள், 1,400க்கும் மேற்பட்ட…

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால…

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஜனநாயகத்திற்கு மரண அடி – சஜித் பிரேமதாச

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 100 குடும்பங்களுக்கு வீடுகளை மெற்றுக் கொ…

ரூ.4 கோடி பெறுமதியான இரண்டு யானை முத்துக்கள் மீட்பு – மூவர் கைது

பியகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது,…

நீதிபதிகளிடம் APIT வரி அறவிடலாம் – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின்படி, நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து முன்பண தனிநபர…

இலங்கையில் 80% மரணங்களுக்கு தொற்றா நோய்களே காரணம் – சுகாதார அமைச்சு

இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 80% இற்கு தொற்றா நோய்களே காரணம் என்றும், அவற்றில் உ…

சர்வதேச மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்? துணைவர், குழந்தைகளை அழைத்து வருவதில் அவுஸ்திரேலியா விதிகளை இறுக்க திட்டம்

சர்வதேச மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் அவர்களின் துணைவர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து…

3 முக்கியப் பிரிவுகளின் கீழ் நாட்டின் சுகாதாரத் துறை வலுப்படுத்தப்படுகிறது – ஜனாதிபதி அநுர

நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவதற்காக 3 முக்கியப் பிரிவு…