அண்மைய செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் மறந்துவிட்டது – சஜித் பிரேமதாச

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,0…

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

வரையறுக்கப்பட்ட ப்ரிமா சிலோன் தனியார் நிறுவனம் மற்றும் செரண்டிப் ஆலை என்பன, ஒரு கிலோ கோது…

கொழும்பில் சீனப் பிரஜையை கடத்தி படுகொலை செய்த சம்பவம் – சிகிரியாவில் இரு சீனர்கள் கைது

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் மூன்று சீனப் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் …

வறட்சியால் 7 மாவட்டங்களில் 84,545 பேர் பாதிப்பு – 75,734 பேருக்கு குடிநீர் விநியோகம்

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள 25 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்க…

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு – ஐ.நா. எழுப்பிய கரிசனங்களுக்கு இலங்கை அரசாங்கம் பதில்

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான முன்மொழிவு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையி…

இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பியதில் முறைகேடு குற்றச்சாட்டு – மனுஷ நாணயக்கார மீதான விசாரணைகள் நிறைவு

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பியதில் இடம்பெற்ற முறைகேடு த…

கிழக்கு மாகாணத்தில் இன்று அதிக வெப்பம் – அம்பாறை, மட்டக்களப்பில் பிற்பகலில் மழைக்கும் வாய்ப்பு!

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் பள்…

இலங்கையில் பல Honda வாகன மொடல்களுக்கு Safety Recall – உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையிலுள்ள Honda வாகன உரிமையாளர்கள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் SRS Airbag Syst…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: பிரதான ஜெயிலர் உட்பட 20 பேரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 32 பேர் உயிரிழந்தமை தொடர்பான சந்தேகநபர்களை…

இலங்கையில் மது மற்றும் போதைப்பொருள் பாவனையால் தினமும் 80–100 பேர் உயிரிழப்பு

இலங்கையில் மது மற்றும் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய காரணங்களால் நாளொன்றுக்கு 80 மு…

பெண்கள், சிறுவர்களின் ஆபாசப் படங்களை பகிரும் Facebook குழுக்கள் குறித்து தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை

பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிரும் Facebook குழுக்க…

அரசாங்கம் மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்காகவே நாடு தழுவிய ரீதியில் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது - சஜித் பிரேமதாச

அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளுக்குப் பெரும்…

உலகில் குறைந்த சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 120ஆவது இடம்!

உலகில் குறைந்த சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 120 வது இடத்தில் உள்ளதாக '…

மனைவியை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்த கணவன்

அநுராதபுரம் கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள வனப்பகுதிக்கு கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் த…

நேபாளத்தைப் போன்ற திடீர் பேரழிவு இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் ஏற்படலாம் – பேராசிரியர் எச்சரிக்கை!

நேபாளத்தில் இடம்பெற்ற பனிச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற திடீர் இயற்கை பேரழிவுகள் …

மாவடிவேம்பு கிராமத்தின் நீண்டகால காணிப் பிரச்சினைக்குத் தீர்வு – சாணக்கியனின் தலையீட்டில் 4 முக்கிய தேவைகளுக்குக் காணிகள் ஒதுக்கீடு!

ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு கிராம மக்களின் நீண்டகாலக் கோ…

மலையக மக்களுக்கு முழுமையான உரிமையையும் சிறந்த வாழ்க்கையையும் பெற்றுத்தருவோம் – ஜனாதிபதி

இந்நாட்டில் பிறந்து, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்து, இப்பூமிக்கே மண்ணா…

புதையல் தோண்டி எடுக்க முயன்ற இருவர் கைது

பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெஹியங்க பகுதியில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் அகழ…

அரச மருந்தாளர் சங்கம் 31 ஆம் திகதி ஒரு நாள் வேலைநிறுத்தம்

அரச மருந்தாளர் சங்கம் வரும் 31 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் தொழிற்சங்க போராட்…

விடுமுறை நாட்களில் அதிவேக வீதிகளில் 3.25 இலட்சம் வாகனங்கள் – ரூ.12.45 கோடி வருமானம்

கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய …

நேபாள வெள்ளப்பெருக்கு - பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு

நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற…

கிழக்கில் அதிக வெப்பம் – அம்பாறை, மட்டக்களப்பில் பிற்பகலில் மழைக்கும் வாய்ப்பு

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் செப்டம்பர் 07 ம் திகதி வரையில் சூர…

மட்டக்களப்பில் நெஞ்சில் கையடக்க தொலைபேசியை வைத்தவாறு உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

மட்டக்களப்பு - கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்…

இலங்கையிலிருந்து நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலர் நிவாரண உதவி

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள ம…

22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு முற்றிலும் தவறானது – சம்பிக்க ரணவக்க

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு முற்றிலும் தவறானது. இந…

அழகு நிலையத்திற்குள் போதைப்பொருள் வியாபாரம் – ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களுடன் தம்பதி கைது

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 …

ஓகஸ்ட் 20 ஆம் திகதி பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அறிவித்தல்

2026 ஓகஸ்ட் 20 ஆம் திகதி பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இணையவழியில் வி…

கஞ்சா போதையில் பொலிஸ் ஜீப்பை செலுத்தி விபத்து – மட்டக்களப்பில் பொலிஸ் சாரதி பணியிடைநீக்கம்!

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளுடன் பொலிஸ் ஜீப் மோதியதில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கை…

போனி குதிரையைத் தாக்கிய இளைஞர் கைது

நுவரெலியா கிரிகரி ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் …

விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களின் உரிமைகளையும் அரசாங்கம் பறித்துள்ளது - சஜித் பிரேமதாச

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தற்போதைய அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே செ…

டிசம்பர் 31க்கு பின்னர் வாகனங்களுக்கான சுங்க மேலதிக வரி நீக்கப்படுமா? – பிரதியமைச்சர் விளக்கம்

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க மேலதிக வரியை (Customs Surcharge) டிசம்பர் 31ஆ…

300(kW) அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகள் தற்காலிகமாக செயலிழப்பு

விடுமுறை காலத்தில் மின்சாரத் தேவை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதால், 300 கிலோவாட்டுக…

வெள்ள நிலைமையில் நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்கள் பற்றிய விபரங்கள்! - காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் தகவல்

நேபாளத்தில் நிலவும் தற்போதைய வெள்ளப்பெருக்கு அனர்த்த சூழ்நிலைக்கு மத்தியில், அங்கு வசிக்…

கெப்பித்திகொல்லாவையில் கோர விபத்து – 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு!

கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற …

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவித்தல்

நேபாளத்தில் நிலவும் அவசரகால நிலைமை குறித்து மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்…

சுரேஷ் சலேயின் தடுப்புக் காவலை நீட்டிக்க நீதிமன்றத்திற்கு பொய்யான தகவல்கள் சமர்ப்பிப்பு – தேசபக்தி தேசிய இயக்கம் குற்றச்சாட்டு

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் …