அண்மைய செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு..

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு, “காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்” எ…

இந்திய அரிசி இறக்குமதியால் உள்நாட்டு நெல் விலை வீழ்ச்சி : தேசிய விவசாய ஒன்றியத்தின் செயலாளர்..

2024, 2025ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட நெல் இருப்புக்கள் இன்னும் விவசாயிகளின் வீடுகளில்…

மட்டக்களப்பில் போலி நகை மோசடி - 9 மாதங்களின் பின் கணவன் கைது - உபகரணங்கள் மீட்பு!

மட்டக்களப்பு பகுதியில் போலி தங்க ஆபரணங்களைத் தயாரித்து, அவற்றை அசல் தங்க நகைகள் என வங்கி…

ஒரு ஹெக்டேயருக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரித்து ரூ.30,000 ஆக நிர்ணயம்

அரசாங்கத்தினால் ஒரு ஹெக்டேயருக்காக வழங்கப்படும் உர மானியம் 30,000 ரூபாய் வரை அதிகரிப்பதற…

3 சந்தேகநபர்களைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

மீகொடை பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய, தேடப்பட்டு வரும் மூ…

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 3 கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவர் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய பணத்தில் கொள்வனவ…

மன்னாரில் கைவிடப்பட்ட பழமையான கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் அகழ்வு ; பொலிஸார் பாராமுகம் என மக்கள் குற்றச்சாட்டு

மன்னார், சவுத் பார் பகுதியில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள மிகவ…

நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்: நோயாளர்கள் 35,228 ஆக உயர்வு – உயிரிழப்பு 20

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,…

ஹொரணை வங்கியொன்றில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் உதவி மேலாளர், பாதுகாப்பு அதிகாரி கைது!

ஹொரணை பகுதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் 3 கோடியே 50 இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்…

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன்னர் வௌியான அறிவிப்பு..

ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம…

இலங்கை - சீனா இணைந்து சூதாட்டம் மற்றும் மோசடிக்கு எதிராக நடவடிக்கை..

இணைய வழி சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் அவை சார்ந்த குற்றச் செயல்களுடன் தொடர்ப…

ஹொரணை செனஹஸே கெதெல்ல முதியோர் இல்லத்தில் பயங்கரத் தீ விபத்து: உயிரிழப்பு 13 ஆக உயர்வு..

ஹொரணை - அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அமைந்துள்ள 'செனஹஸே கெதெல்ல' முதியோர் இல்…

கல்முனை கார்மெல் பற்றிமா கல்லூரியில் சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு “A Memo to the nature” வேலைத்திட்டம்

(சித்தா)நவீன தொழிநுட்ப மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட உலகிற்குள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிர…

ரணில் - சஜித் இணைவு அவசியம்; புதிய அரசியல் பயணத்திற்கு வழிவகுக்கும் - நவீன் திசநாயக்க

நாட்டில் உருவாகியுள்ள புதிய அரசியல் சூழ்நிலையை எதிர்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும்…

இசை நிகழ்ச்சிகளுக்குப் பொலிஸார் தடை விதித்துள்ளதாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்: பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கம்!

இலங்கையில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பாடல்களைப் பாடுவதற்குப் பொ…

நீர்கொழும்பில் தங்க நகைக் கொள்ளையுடன் தொடர்புடைய இருவர் கைது.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற தங்க நகைக் கொள்ளைச் சம்பவத்துடன்…

பராமரிப்பு நிலையங்களுக்கு கடுமையாகும் சட்டம்..

உரிய தரநிலைகளுக்கு அமைய பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களு…

எரிபொருள் விலை உயர்வு: மக்கள் மாட்டு வண்டியில் பயணிக்கும் நிலை வரும் –பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களை அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தினாலும், தவறான பொர…

பேருந்து கட்டண உயர்வு குறித்து இன்று முக்கிய பேச்சுவார்த்தை: தீர்வு இல்லையெனில் அடுத்த வாரம் கடும் நடவடிக்கை - தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம்

பேரூந்து கட்டண உயர்வு தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் இன்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடுவ…

பிக்குகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடுவோம் - பாட்டலி சம்பிக்க ரணவக்க

பல்லேகம ஹேமரத்ன தேரரின் விவகாரத்தை தொடர்ந்து பௌத்த பிக்குகள் மற்றும் புத்தசாசனத்தை இலக்கா…

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கு எதிராக போராட்டம் ; ஜனாதிபதியை நேரில் சந்திக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை

மத்திய வங்கியின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களின் ஊழல் மற்றும் மோசடிகளால் பாதிக்கப்பட்டுள…

பேரிடர்களில் ஒன்றிணைவதைப் போல் நாட்டிற்காகவும் இணைய வேண்டும்..

பேரிடர்களின் போது இலங்கையர்களாக, ஒன்றிணைவதைப் போல் நாட்டிற்காகவும் நாம் ஒன்றிணைய வேண்டும்…

இன்றைய வானிலை..

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவ…

அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்கு திகதி நிர்ணயம்..

2025ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் சேவையின் தரம் III இற்குப் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படைய…

இலங்கையில் 6 குழந்தைகளின் ஒருவர் மந்த போசணையால் பாதிப்பு - சுகாதார அமைச்சு

நாட்டின் தற்போதைய நிலையில் மந்தபோசணை, அதிபோசணை மற்றும் நுண் ஊட்டச்சத்துக் குறைப்பாடு ஆகி…

நவீன தொழிற்கல்விக்கு புதிய பாடத்திட்டம்...

புதிய தலைமுறையின் போக்குகளுக்கும் கைத்தொழில் துறையின் தேவைகளுக்கும் ஏற்ப, புதுப்பிக்கப்பட…

UNICEF நிறைவேற்றுச் சபை பிரதிநிதிகள் குழு பிரதமருடன் சந்திப்பு ..

இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் சிறு…

1990 சுவ செரிய சேவை முடக்கப்படாது; சமூக ஊடக தகவல் பொய் என அறிவிப்பு..

1990 அவசர ஆம்புலன்ஸ் சேவை (சுவ செரிய) முடக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்த…

வாதுவ ரயில் நிலையம் அருகே லொறி - ரயில் மோதி விபத்து

வாதுவ ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (04) லொறி ஒன்று, மருதானையிலிருந்து அ…

ஹொரணை முதியோர் இல்லத்தில் தீ - பணிப்பாளருக்கு விளக்கமறியல்..

ஹொரணை - படகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கைதான அதன் …

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கைது..

கடந்த மே மாதம் 16ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சட்டவிரோத முறைகளைப…

இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு : இந்த ஆண்டில் இதுவரை 360 சம்பவங்கள் பதிவு – இலங்கை கணினி அவசர தயார் நிலை குழு

நாட்டில் நடப்பு ஆண்டில் இதுவரை மொத்தம் 360 இணையம் சார்ந்த நிதி மோசடிச் சம்பவங்கள் உத்திய…

வெல்லாவெளி கலைமகளில் கலைமகள் மேடை திறப்பு விழா

(சித்தா) வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய வரலாற்றுப் பயணத்தின் நூற்றாண்டு விழாவினை சிறப்ப…