அண்மைய செய்திகள்

பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் – பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சு

இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகரவை சந்தித்து, இரு …

கஞ்சா கடத்தலில் ஈட்டியதாகக் கூறப்படும் ரூ.180 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்

பாரிய அளவிலான கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட பணத்தின் மூலம் ப…

சாய்ந்தமருதில் தீக்காயங்களுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளாக…

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு : 6 இரவு ரயில் சேவைகளுக்கு பாதிப்பு

நாளை (17) முன்னெடுக்கப்படவுள்ள ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று …

கட்டுநாயக்கவில் உணவகத்தின் மேல் மாடியிலிருந்து விழுந்து சமையற்கலைஞர் உயிரிழப்பு

கட்டுநாயக்க - கொழும்பு வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்த…

“உள்ளூராட்சி வாரம் – 2026”: ஆலையடிவேம்பில் சுற்றாடல் விழிப்புணர்வு நிகழ்வு

(செல்வி வினாயகமூர்த்தி) பொது நிர்வாக மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வ…

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 370 கிலோ மீன்களுடன் இருவர் கைது

இலங்கை கடற்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (15) மன்னார் முழங்காவில் யஹப்பார் கடற்கரை ப…

நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் சுமார் 20…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகு சாதனப் பொருட்கள் மீட்பு

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின…

வருமான வரி செலுத்த செப்டம்பர் 30 இறுதி நாள் – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

2025/2026ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரிச் செலுத்துகைகளை எதிர்வரும் 30 ஆம் த…

அழைப்பாணையை அறிந்தே ஷிரந்தி நாட்டை விட்டு வெளியேறினாரா? ராஜபக்‌ஷ குடும்பம் மறுப்பு

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணையை அறிந்திருந்தும் முன்னாள் முதற்பெண்மணி ஷி…

மட்டக்களப்பில் சிவஞானம், சுமந்திரன் உட்பட 4 பேருக்கு எதிராக அரியநேத்திரன் வழக்குத்தாக்கல்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் …

10 நாட்களில் மாறும் வானிலை : நாடு முழுவதும் பரவலான மழைக்கு வாய்ப்பு

இன்னும் 10 நாட்களில் நாடு முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக…

பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்…

சொகுசு வாகன வழக்கு: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஒக்டோபர் 28ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக…

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட இரு முகப்பூச்சுக் கிரீம்களுக்கு இந்தியா நாடளாவிய எச்சரிக்கை

குறிப்பிட்ட வரம்பை மீறிய அளவில் கன உலோகங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் தய…

‘அஸ்வெசும’ கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு

செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (16) பயனாளிகளின் வங்கிக் கணக்…

போலி உறுதி தயாரித்து ஒரு கோடி ரூபா மோசடி : 73 வயது சந்தேகநபர் கைது

கொழும்பு 07, பார்ன்ஸ் வீதியில் அமைந்துள்ள காணி ஒன்றிற்குப் போலி உறுதியைத் தயாரித்து நிதி…

பிள்ளையான் மற்றும் கருணாவை மஹிந்த ராஜபக்‌ஷ நல்வழிப்படுத்தியதைப் போன்று, அர்ச்சுனாவை நாமல் ராஜபக்‌ஷ நல்வழிப்படுத்தியுள்ளார் - இந்திக அனுருத்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பிள்ளையான் மற்றும் கருணாவை மாற்றி, நல்வழிப்படுத்தியதை …

அதிகாலையில் சோகம் – ரயில் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு

இன்று (16) காலை 4.30 மணியளவில் களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி தாயும் …

அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் பொலிஸ், CID விசாரணை ஆரம்பம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்…

இன்றைய வானிலை

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் நிலைகொண்டிருந்த தளம்பல் நிலையானது இலங்கை…

தாய்லாந்தில் 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்

தாய்லாந்தில் முதற்கட்டமாக 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளதாக வெளிநாட்டலுவ…

ரூ. 41 இலட்சம் அரசுக்கு இழப்பு – முன்னாள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் கைது

மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் ஓபத்த விதானகே பிரசன்…

தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் சுரேஸ்குமார் சதுரிகன் கௌரவிப்பு

தமிழ் மொழித் தினப் போட்டியின் தேசிய மட்டப் பாவோதல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று மட்…

5 பேர் கொலை வழக்கு: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டெம்பர் 29 வரை விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்ற…

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் முன்னேற்றம்

2026ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்…

உன்னிச்சை 6 ஆம் கட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சாதனை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட உன்னிச்சை 6 ஆம் கட்டை அரசினர் தமிழ் கலவன் பாட…

போதை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை பிடிக்க நாடு முழுவதும் சோதனைகள் தீவிரம்

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக மேற…

மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

நீர் வழங்கல் சபைக்குச் சொந்தமான மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த 13 இலட்சம் …

16 போலி யூரோ நாணயத்தாள்களுடன் 19 வயது இளைஞர் அட்டனில் கைது

அட்டன் பகுதியில் 16 போலி யூரோ நாணயத்தாள்களுடன் 19 வயதான சந்தேகநபர் ஒருவரை அட்டன் பிரதேச …

பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல்

பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டு…

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 7 பாடங்கள் – 10ஆம் தரம் முதல் தொழிற்கல்வியை அறிமுகப்படுத்தத் திட்டம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்…

சிறுவர் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அரச சேவை தடை

அரச சேவையில் நுழையும், குறிப்பாகச் சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்களை…

விமல், கம்மன்பில, திலித்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடு – மூவரடங்கிய நீதியரசர் குழாம் நியமனம்

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உ…

அநுராதபுர பேரணியில் மதுபான சர்ச்சை - மது அருந்துவது அவர்களின் உரிமை; நாங்கள் வாங்கிக் கொடுக்கவில்லை – சாகர காரியவசம்

எமது கூட்டங்களுக்கு மதுபானம் அருந்தாமல் வருமாறு குறிப்பிடும் அதிகாரம் எமக்கு இல்லை. மது …

அங்கீகாரமற்ற கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை - ஜோசப் ஸ்டாலின்

இலங்கையில் கல்வித்துறையில் முறையான அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் அதிகரித்து வருகிறத…

Knights Investiture & Awarding Ceremony – 2026 நிகழ்வில் பேராசிரியர் Dr. தம்பிநாதபிள்ளை துஷ்யந்தன் கௌரவிப்பு!

பேராசிரியர் Dr. தம்பிநாதபிள்ளை துஷ்யந்தன் அவர்களுக்கு பிரித்தானியாவின் உயரிய "நைட்&…

இன்றைய வானிலை

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை தொடர்ந்தும் நி…

காலணிக்குள் மறைத்து வெலிக்கடை சிறைக்கு போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை அதிகாரி கைது

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தனது காலணிக்குள் மறைத்து போதைப்பொருட்களை எடுத்துச் செல்ல முயன…