அண்மைய செய்திகள்

20 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடியர் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ.201.89 மில்லியன் பெறுமதியான 20.117…

64 புறாக்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற இரு சகோதரர்களுக்கு ரூ.5 இலட்சம் அபராதம்

இத்தாலியில் இருந்து 64 புறாக்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயன்ற இரு இலங்கைச் ச…

அரசாங்கத்துக்கு தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் - சாமர சம்பத் தசநாயக்க

அரசாங்கத்துக்கு தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான …

மதுபோதையில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கிய பிரதான பொலிஸ் OIC கைது

இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கி, காரில் தப்பிச் செல்ல முயன்ற ஹ…

ஆட்சியைத் தக்கவைக்க தினமும் மக்களை ஏமாற்றுகிறது அரசு – சஜித்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு மக்களை ஏமாற்றியது போல், தற்போது ஆட்சியை…

துறைமுகத்தில் முடங்கியுள்ள 1,025 வாகனங்களை ஏலத்தில் விற்க சுங்கம் நடவடிக்கை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந…

வவுனியாவில் சோகச் சம்பவம்: காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக …

"நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்க விரும்பினால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லுங்கள்" – நாமல் ராஜபக்ஷ

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு எதிர்ப்புகள் வெளியாகி வரும் நிலைய…

கடந்த அரசுகளின் பாதையிலேயே தற்போதைய அரசும் செல்கிறது – எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் கடந்த காலத்தில் தோல்வி அடைந்த அரசாங…

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு : 81 ஆயிரத்தை கடந்த நோயாளர்கள்

நாட்டின் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்த…

இலங்கை யாத்திரிகர்களுக்கான விசா நடைமுறையை விளக்கிய இந்திய உயர்ஸ்தானிகரகம்

இந்தியா பயணம் செய்யும் இலங்கை யாத்திரிகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த மாற்றமும்…

இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 36,200 சிகரெட்டுகள் பறிமுதல் ; மலேசியர் கைது

சுங்க வரி செலுத்தாமல் இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு வர்…

அம்பாறையில் ரகசியமாக இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : அக்கரைப்பற்றைச் சேர்ந்த விடுதி முகாமையாளர் கைது !

(பாறுக் ஷிஹான்) அம்பாறை நகரில் தங்குமிடம் ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கி வந்த விபச்சார வி…

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (Sri Lanka Cricket) முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச தனது 72ஆவது வ…

கிழக்கு உட்பட பல பல மாவட்டங்களில் இன்று கடும் வெப்பம் !

வெப்பச் சுட்டெண்ணின் தாக்கம் காரணமாக இன்று (26) பகல் வேளையில் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட யா…

தேசிய மட்ட அரச சிறுவர் நாடகப் போட்டியில் சிவகுரு நந்தகுமாரின் நெறியாள்கைக்கு இரண்டாம் இடம்

(சித்தா) அரச சிறுவர் நாடகம் 2025/2026 ஆண்டிற்கான தேசிய மட்டத்தில் கல்முனை கார்மேல் பற்றிமா…

"ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கவில்லை; வெளியான தகவல் தவறு" – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனா…

60 வயதில் ஓய்வு அவசியம் ; ஆன்மீகத் தேடலுக்கான நேரத்தை பறிக்க வேண்டாம் – அஸ்கிரிய அனுநாயக்க தேரர்

அரசாங்கப் பணிகளுக்கான ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதன் மூலம் மனிதர்களின் ஆன்மீகத் தேட…

ரணில் சஜித்தை மீண்டும் சீடராக்க முயற்சிக்கிறார்: நளிந்த ஜயதிஸ்ஸ

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் மீண்ட…

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 இல் ஆரம்பம் : அனுமதி அட்டைகள் விநியோகம்

2026ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம…

அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த வீடொன்றிலிருந்து 8 சடலங்கள் மீட்பு

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் தீப்பற்றி எரிந்து நாசமான வீடொன்றிலிருந்து 6 குழந்தைக…

2029ல் மீண்டும் பாராளுமன்றம் வருவேன்; ஹர்ஷன நாணயக்காரவை சிறைக்கு அனுப்புவேன் – அர்ச்சுனா MP

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் சம்பவம் இடம்பெற்றபோது, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ம…

மட்டக்களப்பில் கார் – லொறி நேருக்கு நேர் மோதல் : 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) க…

நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்றாலும், மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி வென்றுள்ளது – முஜிபுர் ரஹ்மான்

பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரச…

களுவாஞ்சிகுடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தபாலகம் திறந்து வைப்பு

( எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடியில் 29.5 மில்லியன் ரூபாய் நி…

யாழ்ப்பாணத்தில் சிறுமி மீதான பாலியல் வல்லுறவு வழக்கு - பிரான்சில் தலைமறைவான குற்றவாளிக்கு 30 ஆண்டு கடுங்காவல் – திறந்த பிடியாணை பிறப்பு

16 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக…

வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த 17 வயது சிறுமி கல் குவாரியில் சடலமாக மீட்பு

மகவலதென்ன, கஜுவத்தை பகுதியிலுள்ள கல் குவாரி ஒன்றிலிருந்து 17 வயதுச் சிறுமி ஒருவரின் சடலம…

மாத்தறையில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : 19 பேர் காயம்

மாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்ற…

ஜனாதிபதியைச் சந்திக்க தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் கோரிக்கை

தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக…

வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களுக்கு முதலீட்டுக்காக காணி வழங்க திட்டம் – ஜனாதிபதி

வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் தமது சேவைக்காலம் முடிவடைந்து மீண்டும் நாட்டிற்க…

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்திற்கு அரசாங்கமே பொறுப்பு , மனசாட்சிக்கு இணங்க நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும் – சஜித் பிரேமதாச

அரசாங்கத்தின் இயலாமையும் பொறுப்பற்ற செயற்பாடுமே நீர்கொழும்பு சிறைச்சாலைை சம்வத்துக்கு க…

110 மில்லியன் பெறுமதியான கொக்கைனுடன் வௌிநாட்டுப் பிரஜை கைது

சுமார் 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர…

இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க பொலிஸார் எச்சரிக்கை

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் இணையவழி நிதி மோசடி தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடனும்…

நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண விவகாரம்: அடிப்படை உரிமை மனு டிசம்பர் 4ஆம் திகதி விசாரணைக்கு

கடந்த 2019 ஆம் ஆண்டு வீரக்கெட்டியவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீ…

தனுஷ்கோடி வழியாக சட்டவிரோதமாக இந்தியா நுழைந்த குற்றப் பின்னணி கொண்ட இரு இலங்கையர்கள் கைது

தனுஷ்கோடி கடல் வழியாகத் தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய, குற்றப் பின்னணி கொண்ட இலங…

அம்பாறையில் இரு வேறு பகுதிகளில் உயிர்மாய்த்த நிலையில் இரு பெண்கள் மீட்பு; பொலிஸார் விசாரணை

அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த இரு பெண்களின…

கிழக்கு உட்பட பல பகுதிகளில் இன்று அதிக வெப்பம்

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை மற்றும் மொனர…

வத்தளை துப்பாக்கிச் சூடு: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது

வத்தளை, கதிரான பள்ளியவத்தை பகுதியில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி பு…

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவால் அரசாங்கம் அச்சமடைந்துள்ளது – ரஞ்சித் மத்தும பண்டார

எதிர்க்கட்சிகள் தற்போது ஒரே தளத்தில் ஒன்றிணைந்து செயற்படத் தொடங்கியுள்ள நிலையில், அதனால் …