அண்மைய செய்திகள்

கொழும்பு துறைமுக ஐஸ் போதைப்பொருள் கடத்தல் - பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மூவர் கைது !

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் மறைத்து வைத்து 'ஐஸ்' போதைப்பொருளை நாட்டி…

ஹொரணையில் தொடர் தங்கச் சங்கிலி கொள்ளை: நால்வர் கைது

ஹொரனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த தங்கச்சங்கிலி கொ…

கொழும்புத் துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட 'ஐஸ்' போதைப்பொருள் பற்றிய முழுமையான விவரங்கள்

திங்கட்கிழமை (31) கொழும்புத் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையின் போது, கொள்…

மட்டக்களப்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களுக்கு முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலிய…

துப்பாக்கி அனுமதிப்பத்திரதாரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பது தொடர்பில் பாதுகாப்பு அ…

இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்லப் படகு வழங்கிய நபர் மன்னாரில் கைது

கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படும் இ…

திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் சென…

செங்கலடி பிரதேச செயலகம் முன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

(செங்கலடி நிருபர் சுபா) மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலகம் முன் அபிவிருத்தி உத்தியோகத்…

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை உயர்வு

இன்று (31) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரி…

24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பி ஓட்டம் : விசேட பொலிஸ் குழு தீவிர நடவடிக்கை

யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடியுள்ள நிலை…

கடுமையான தரநிலைகளை உடனடியாக அமுல்படுத்தினால் தனியார் வைத்தியசாலைகள் மூடப்படலாம் – பிரதி சுகாதார அமைச்சர்

தனியார் வைத்தியசாலைகளுக்கு உடனடியாக கடுமையான தரநிலைகளை அமுல்படுத்தினால், பல வைத்தியசாலைகள…

நீதிமன்ற சாட்சியங்களை பதிவு செய்ய புதிய செயலி

நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களை குறைக்கும் நோக்கில், திறந்த நீதிமன்ற விசாரணைக…

22ஆவது திருத்தத்தின் மூலம் ஜனநாயகத்தையும் நீதித்துறைச் சுதந்திரத்தையும் அரசு சீரழிக்கிறது – சஜித்

அரசாங்கம் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்து நாட்டின் ஜனநாயகத்தையும், நீதித…

உடுவில் பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர்…

கஞ்சா கலந்த லேகியம் விற்பனை – ஒருவர் கைது

வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செ…

நாட்டை வங்குரோத்தாக்கிய ஊழல்வாதிகள் இன்று கூட்டணியாக ஒன்றிணைந்துள்ளனர் – ரில்வின் சில்வா

சிறந்த திட்டமிடலுடன் அரச நிர்வாகத்தை முன்கொண்டுச் செல்கிறோம். வெளியக தாக்கங்களினால் பொரு…

வெல்லாவெளி விவேகானந்தத்தின் 'மகாவலிக் கரையினிலே' நாவல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில்

(சித்தா) வெல்லாவெளி விவேகானந்தம் எழுதிய 'மகாவலிக் கரையினிலே' நாவல் அறிமுக விழா பேர…

400 சட்டவிரோத மருந்து மாத்திரைகளுடன் 25 வயது இளைஞர் கைது!

அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை…

வைத்தியப் பிரிவுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு!

வைத்தியப் பிரிவுகளுக்கு இடையே மோதல்களை உருவாக்கி, வைத்திய சேவை மற்றும் இலவச சுகாதாரக் கட…

ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு பொலிஸார் புதிய அறிவுறுத்தல் – மீறினால் சாதனங்கள் பறிமுதல்!

இலங்கை பொலிஸார் ஒலிபெருக்கிகள், Amplifier உள்ளிட்ட ஒலி சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்ப…

யாழில் வீடொன்றின் மீது தாக்குதல் - NPP உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் கைது

நெல்லியடியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்திய…

அநுராதபுரத்தில் 400 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

விற்பனை செய்வதற்காகப் போதை மாத்திரைகளை வைத்திருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கடற்படை மற்ற…

22ஆவது திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற முடியாது – ரணில் விக்ரமசிங்க

13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டபோது அதில் சமஷ்டி தன்மை காணப்படுவதாகக் கூறிய உயர் நீதிமன்…

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன் கைது

மனைவியின் தலையில் கோடரியால் தாக்கிவிட்டு கணவன் பொலிஸில் சரணடைந்த சம்பவமொன்று நுவரெலியா ப…

பால்மா, பால் யோகட் விலையில் மாற்றம் இல்லை

பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக …

நேபாள வெள்ளப் பேரழிவு: இலங்கையிலிருந்து நிவாரணக் குழுக்களை அனுப்ப தயாராகும் அரசாங்கம்

அனர்த்த நிவாரண சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் இலங்கை குழுக்களை எதிர்வரும் சில நாட்களு…

உக்ரைன் ஆயுதக் களஞ்சியசாலை மீது ரஷ்யா தாக்குதல் - 37 பேர் பலி

கிவ் நகரின் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் உக்ரைன் இராணுவத்திற்கான ஆயுதங்களை சேமித்து …

கிழக்கில் அதிக வெப்பம் – மட்டக்களப்பு, அம்பாறையில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் மன்ன…

எதிர்காலத்தில் பொலிஸ் சேவைக்கு 10,000 புதிய உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை - பொலிஸ்மா அதிபர்

எதிர்காலத்தில் பொலிஸ் சேவைக்கு 10,000 புதிய உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எட…

பட்டமளிப்பு விழாவுக்கு வந்த யுவதியை கடத்திய காதலன் – பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டையடுத்து காரை கைவிட்டு தப்பியோட்டம்

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து…

கொழும்பு முதல் பொத்துவில் வரை கடல் அலைகளின் உயரம் அதிகரிக்கக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கொழும்பு முதல் காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில்…

மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி கோதுமை மாவின் விலை உயர்வு: அசேல சம்பத் குற்றச்சாட்டு

கோதுமை மாவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளமை குறி…

இலங்கையில் மின்சார ரயில் சேவை: ரூ.80 பில்லியன் திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பம்

இலங்கையின் பொதுப்போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கும் வகையில் 80 பில்லியன் ரூபா மதிப்பீட்…

செவனகல சீனி தொழிற்சாலை மறு அறிவித்தல் வரை மூடல்

வரையறுக்கப்பட்ட லங்கா சீனி தனியார் நிறுவனத்தின் செவனகல பிரிவிலுள்ள தொழிற்சாலையை மறு அறிவ…

டிஜிட்டல் அடையாள அட்டை எப்போது? அரசின் காலதாமதத்தைச் சாடும் நாமல் ராஜபக்ஷ

இலங்கையின் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ச்சியா…

பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு!

பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த சிற்றுண்டிகளின் விலைகளை 5 ரூபாவால் உயர…

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் மறந்துவிட்டது – சஜித் பிரேமதாச

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,0…

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

வரையறுக்கப்பட்ட ப்ரிமா சிலோன் தனியார் நிறுவனம் மற்றும் செரண்டிப் ஆலை என்பன, ஒரு கிலோ கோது…

கொழும்பில் சீனப் பிரஜையை கடத்தி படுகொலை செய்த சம்பவம் – சிகிரியாவில் இரு சீனர்கள் கைது

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் மூன்று சீனப் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் …