அண்மைய செய்திகள்

ஊழல்வாதிகளும் படுகொலையாளிகளும் சிறை செல்வது மக்களின் பிரச்சினையல்ல – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

ஊழல்வாதிகளும், படுகொலையாளிகளும் சிறை செல்வது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர அது நா…

ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு - திகதி அறிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தை…

பதுளை வைத்தியரின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம்!

சடலமாக மீட்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் தற்கொலை செய்து…

அனுராதபுரம் பல்பொருள் அங்காடிக்கு ரூ 2 இலட்சம் அபராதம்

இலங்கை தரச்சான்றிதழ் (SLS) இல்லாத மின்சார வயர் சுருளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்…

வவுனியாவில் வீட்டிலிருந்து 16 பவுண் தங்க நகைகள் கொள்ளை – நால்வர் கைது!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பே…

அநுராதபுரத்தில் கால்வாயில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

அநுராதபுரம் கல்னேவ பகுதியில் கால்வாயில் விழுந்து இரண்டு வயது ஆண் குழந்தையொன்று பரிதாபமாக …

காணாமல்போன பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சடலமாக மீட்பு

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர், …

சுரேஷ் சலேவின் தாயார் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேவின்…

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் மாயம் – கார் தனியாக மீட்பு!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்த…

செப்டெம்பர் 5 முதல் ஜனாதிபதி தலைமையில் மாவட்ட மட்ட மக்கள் கூட்டங்கள் –அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் எதிர்வரும் மாதம் 05 ஆம் திகதி முதல் மாவட்ட மட்டத…

“சஜித் அடுத்த ஜனாதிபதி ; நாமல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது கைப்பற்றட்டும்” – ஹர்ஷண ராஜகருணா

தற்போதைய ஆட்சியில் விரக்தியடைந்துள்ள மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர். எனவே நாட்டின்…

மட்டக்களப்பு, அம்பாறையில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழைக்கு வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களி…

மொனராகலையில் 1,044 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இருவர் கைது!

மொனராகலை - ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் 1,044 கில…

வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்புப் போராட்டம் – சுமந்திரன், சாணக்கியன் பங்கேற்பு!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனி…

மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வி அடைவது உறுதி – நாமல் ராஜபக்‌ஷ

மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது அரசாங்கத்தின் பிரச்சி…

முச்சக்கர வண்டி இயக்குவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலனை!

முச்சக்கர வண்டிகளைச் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக த…

நாளை முதல் நாடளாவிய ரீதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கை!

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாளை (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமை…

போலி SLS தரச்சான்றுடன் 8,500 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றல்

அவிசாவளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், போலியான இலங்கை தரச்சான்று இலச்…

22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கோரிக்கை !

முன்மொழியப்பட்டுள்ள 22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப…

களுவாஞ்சிகுடி விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு!

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருக…

கோட்டைக்கல்லாறில் கோர விபத்து – 17 வயது சிறுவன் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்!

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருக…

செங்கலடியில் உணவு நிலையங்களில் அதிரடி சோதனை – 2 உணவகங்களை மூட நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் உணவு பாதுகாப்பு நடவடிக்க…

கடுமையான வறட்சியால் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9% ஆகக் குறைந்துள்ளது - நீர்ப்பாசனத் திணைக்களம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்ப்பாசனத் …

வீட்டில் இடம்பெற்ற விருந்தில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது – 56 வயது நபர் உயிரிழப்பு!

கெகிராவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்து…

“அந்நியச் செலாவணி கையிருப்பு இலக்கை அடையாவிட்டால் உண்மையான போர் தொடங்கும்” –முன்னாள் ஜனாதிபதி ரணில் எச்சரிக்கை

நாட்டின் தற்போதைய அந்நியச் செலாவணி கையிருப்பு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற மட்டத்த…

ஜனாதிபதி செயலாளர் மீதான குற்றச்சாட்டு ; நடவடிக்கை எடுத்து நேர்மையை நிரூபியுங்கள் – ஜனாதிபதி அநுரவுக்கு நாமல் சவால்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜ…

யாழில் 14 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 27 வயது இளைஞர் கைது

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் …

மாகாணசபைத் தேர்தலில் இளைஞர் பிரதிநிதித்துவம் – இளைஞர்களின் கருத்துகளைக் கேட்க தீர்மானம்

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் இளைஞர் பிரதிநிதித்துவம் க…

“ஈழத்தமிழர்களைக் கைவிட்டது போன்று மலையக தமிழர்களையும் ஐ.நா. கைவிடக்கூடாது” – மனோ கணேசன்

இறுதிக்கட்டப் போரின் போது ஈழத்தமிழர்களைக் கைவிட்டு, அந்தப்போர் சாட்சியம் இல்லாத போராக மாற…

லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து கல்விப் புலமைப்பரிசில்!

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்காக 2026 ஆம் ஆண்டு ம…

கைது செய்யப்பட்ட கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வ…

ஹெரோயின் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை நிரூபணம் – இளைஞனுக்கு ஆயுள் தண்டனை!

2 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செ…

புதையல் தோண்ட முயன்ற 3 சந்தேகநபர்கள் கைது!

புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர…

மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வ…

வாகனப் பதிவிற்கான போலியான ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த மூவர் கைது

நாரஹேன்பிட்ட பகுதியில் வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த கு…

கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி, முரசுமோட்டைப் பிரதேசத்தில் 3 வயது குழந்தை ஒன்று நேற்று (21) இரவு உழவு இயந்தி…

2025 உடன் ஒப்பிடுகையில் எரிபொருள் இறக்குமதி செலவு பெருமளவில் அதிகரிப்பு – பிரதமர்

2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கையின் எரிபொருள் இ…

“தவறு செய்யவில்லை ; எதற்கும் பயப்பட வேண்டியதில்லை” – நாமல் ராஜபக்ஷ

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தம்மையும் தமது தரப்பினரையும் பல்வேறு விசாரணைகளுக்கு உட்படுத்தி…

இலங்கையில் 4 இலட்சம் வேலைவாய்ப்புகள் வெற்றிடம் – திறன் பற்றாக்குறையே காரணம் - அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

இலங்கையின் தொழிற்துறையில் சுமார் 4 இலட்சம் வேலைவாய்ப்புகள் காலியாக உள்ள போதிலும், நாட்டில…

அரசியலமைப்பு சீர்திருத்தத்தை விட மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள் – மஹிந்த ராஜபக்ஷ

நாட்டில் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள 22ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு பதிலாக…