அண்மைய செய்திகள்

மொனராகலையில் 1,044 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இருவர் கைது!

மொனராகலை - ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் 1,044 கில…

வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்புப் போராட்டம் – சுமந்திரன், சாணக்கியன் பங்கேற்பு!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனி…

மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வி அடைவது உறுதி – நாமல் ராஜபக்‌ஷ

மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது அரசாங்கத்தின் பிரச்சி…

முச்சக்கர வண்டி இயக்குவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலனை!

முச்சக்கர வண்டிகளைச் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக த…

நாளை முதல் நாடளாவிய ரீதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கை!

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாளை (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமை…

போலி SLS தரச்சான்றுடன் 8,500 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றல்

அவிசாவளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், போலியான இலங்கை தரச்சான்று இலச்…

22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கோரிக்கை !

முன்மொழியப்பட்டுள்ள 22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப…

களுவாஞ்சிகுடி விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு!

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருக…

கோட்டைக்கல்லாறில் கோர விபத்து – 17 வயது சிறுவன் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்!

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருக…

செங்கலடியில் உணவு நிலையங்களில் அதிரடி சோதனை – 2 உணவகங்களை மூட நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் உணவு பாதுகாப்பு நடவடிக்க…

கடுமையான வறட்சியால் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9% ஆகக் குறைந்துள்ளது - நீர்ப்பாசனத் திணைக்களம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்ப்பாசனத் …

வீட்டில் இடம்பெற்ற விருந்தில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது – 56 வயது நபர் உயிரிழப்பு!

கெகிராவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்து…

“அந்நியச் செலாவணி கையிருப்பு இலக்கை அடையாவிட்டால் உண்மையான போர் தொடங்கும்” –முன்னாள் ஜனாதிபதி ரணில் எச்சரிக்கை

நாட்டின் தற்போதைய அந்நியச் செலாவணி கையிருப்பு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற மட்டத்த…

ஜனாதிபதி செயலாளர் மீதான குற்றச்சாட்டு ; நடவடிக்கை எடுத்து நேர்மையை நிரூபியுங்கள் – ஜனாதிபதி அநுரவுக்கு நாமல் சவால்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜ…

யாழில் 14 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 27 வயது இளைஞர் கைது

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் …

மாகாணசபைத் தேர்தலில் இளைஞர் பிரதிநிதித்துவம் – இளைஞர்களின் கருத்துகளைக் கேட்க தீர்மானம்

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் இளைஞர் பிரதிநிதித்துவம் க…

“ஈழத்தமிழர்களைக் கைவிட்டது போன்று மலையக தமிழர்களையும் ஐ.நா. கைவிடக்கூடாது” – மனோ கணேசன்

இறுதிக்கட்டப் போரின் போது ஈழத்தமிழர்களைக் கைவிட்டு, அந்தப்போர் சாட்சியம் இல்லாத போராக மாற…

லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து கல்விப் புலமைப்பரிசில்!

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்காக 2026 ஆம் ஆண்டு ம…

கைது செய்யப்பட்ட கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வ…

ஹெரோயின் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை நிரூபணம் – இளைஞனுக்கு ஆயுள் தண்டனை!

2 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செ…

புதையல் தோண்ட முயன்ற 3 சந்தேகநபர்கள் கைது!

புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர…

மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வ…

வாகனப் பதிவிற்கான போலியான ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த மூவர் கைது

நாரஹேன்பிட்ட பகுதியில் வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த கு…

கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி, முரசுமோட்டைப் பிரதேசத்தில் 3 வயது குழந்தை ஒன்று நேற்று (21) இரவு உழவு இயந்தி…

2025 உடன் ஒப்பிடுகையில் எரிபொருள் இறக்குமதி செலவு பெருமளவில் அதிகரிப்பு – பிரதமர்

2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கையின் எரிபொருள் இ…

“தவறு செய்யவில்லை ; எதற்கும் பயப்பட வேண்டியதில்லை” – நாமல் ராஜபக்ஷ

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தம்மையும் தமது தரப்பினரையும் பல்வேறு விசாரணைகளுக்கு உட்படுத்தி…

இலங்கையில் 4 இலட்சம் வேலைவாய்ப்புகள் வெற்றிடம் – திறன் பற்றாக்குறையே காரணம் - அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

இலங்கையின் தொழிற்துறையில் சுமார் 4 இலட்சம் வேலைவாய்ப்புகள் காலியாக உள்ள போதிலும், நாட்டில…

அரசியலமைப்பு சீர்திருத்தத்தை விட மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள் – மஹிந்த ராஜபக்ஷ

நாட்டில் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள 22ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு பதிலாக…

சீன நாட்டவர் படுகொலை - 03 சந்தேகநபர்களைக் கைது செய்யப் பொதுமக்களின் உதவி கோரல்

கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்க…

மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணித்தியால நீர் வெட்டு – நீர்ப்பாவனையாளர்களுக்கு அறிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை (22) நான்கு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் …

ரூ.20,000 இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் விளக்கமறியலில் !

20,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் …

பண்டத்தரிப்பு ஆலயத்தில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் பறிமுதல்

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கண…

கல்கிசையில் ரூ. 2.4 கோடி பெறுமதியான தங்க நகைகள், பணம் திருட்டு – சந்தேகநபர் கைது

கல்கிசை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சுமார் 2 கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ந…

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அர்ச்சுனா எம்.பி. அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அர்ச்சுனா அறிவிப்பு யாழ்ப்பாண மாவட்ட …

விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இலங்கையர்களுக்கு தென் கொரியா வழங்கிய சிறப்பு கௌரவம்!

தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் கடலில் வீழ்ந்த விமானிகளில் இருவரின் உயிரைக…

இலங்கையில் பணவீக்கம் 7.2 சதவீதமாக அதிகரிப்பு

இலங்கையின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திண…

வாகனத் திருட்டுகள் அதிகரிப்பு – வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸார் முக்கிய எச்சரிக்கை

நாட்டில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் திருடப்படும் சம்பவங்கள்…

வங்கி அதிகாரி என ஏமாற்றி ஹோட்டலில் திருடிய நபர்: பொதுமக்களின் உதவியைக் கோரும் பொலிஸார்

கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல ஹோட்டல் ஒன்றில் தந்திரமாகப் புகுந்து பொருட்கள…

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றம்

2026 சிறுபோக நெல் கொள்வனவுக்கு தேவையான 7,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வ…

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பிற்குள்ளான பலர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற…