அண்மைய செய்திகள்

குழந்தையின் சம்மதமின்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு தொடுதலும் தவறான தொடுதலாக அமையலாம் – டாக்டர் துஷாரா விக்கிரமநாயக்க

குழந்தைகளுடன் உடல் ரீதியான தொடர்பு குறித்து பேசும்போது, குழந்தைகளின் சம்மதத்திற்கு (Cons…

எல்நினோ தாக்கம் : 8 மாவட்டங்களில் 1 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

எல்நினோ தாக்கத்தின் காரணமாக நாட்டின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்…

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட “கொண்ட ரஞ்சி” கைது

துபாயிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த  ரஞ்சித் குமார எ…

அரசாங்கம் அதிவேகப்பாதைகளை அமைப்பதுபோல், நாட்டின் ஜனநாயகத்தையும் அதிவேகமாக அழித்து வருகிறது – சஜித்

அரசாங்கம் அதிவேகப்பாதைகளை அமைப்பதுபோல், நாட்டின் ஜனநாயகத்தையும் அதிவேகமாக அழித்து வருகி…

ஜனாதிபதிக்கும் 159 பேருக்கும் மட்டுமே சுபீட்சம் ; நாட்டு மக்களின் வாழ்க்கை துயரத்தில் – நாமல் ராஜபக்‌ஷ

ஜனாதிபதியினதும், 159 உறுப்பினர்களினதும் வாழ்க்கையே சுபீட்சமாகியுள்ளது. நாட்டு மக்களின்…

இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா உறுதியாக துணை நிற்கும் – இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

“இலங்கை தீவு நாடு எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கை…

இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, …

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு கடன் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் தங்களது வருமானத்தை வீடமைப்பு, கல்வி, தொழி…

எயார்பஸ் கொள்வனவு மோசடி: சமல் ராஜபக்ஷவிடம் ஒன்றரை மணிநேரம் வாக்குமூலம் பதிவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாக…

17, 18ஆம் திகதிகளில் 48 மணிநேர புகையிரத பணிப்பகிஷ்கரிப்பு

புகையிரத திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 17…

வாகனக் காப்புறுதிச் சான்றிதழை எடுத்துச் செல்லத் தேவையில்லை – டிஜிட்டல் அட்டையே போதும்!

செல்லுபடியாகும் வாகனக் காப்புறுதிக்கான ஆதாரமாக டிஜிட்டல் வாகனக் காப்புறுதி அட்டையைப் பயன…

கனடா விசா பெற்றுத் தருவதாக ரூ.20 கோடிக்கும் அதிகமான பணமோசடி; 65 வயது நபர் விளக்கமறியலில்

கனடாவில் வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் …

1,605 கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள்

நாட்டில் நிலவும் 1,605 கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை ஆட்சேர்ப…

செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்காக ‘119’ வட்ஸ்அப் காணொளி முறைப்பாட்டுச் சேவை அறிமுகம்

இலங்கையில் காதுகேளாதோர் மற்றும் பேச்சுத்திறனற்ற சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் …

“இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்…

பலரை கண்ணீர் வடிக்க வைத்தவர்கள் இன்று கண்ணீர் வடிக்கின்றனர் – சத்தியலிங்கம் எம்.பி.

மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் ஏன் இ…

நாமல் ராஜபக்‌ஷவின் மனைவி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

நாமல் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய லிமினியை களமிறக்குங்கள் என்ற கோரிக்கை மக்களிடமிருந்த…

அம்பிட்டிய சுமண ரத்ன தேரின் விளக்கமறியல் நீடிப்பு

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் போதைப்பொருள் விற்பனை : இரு ஊழியர்கள் கைது

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரு …

பொலிஸ் மரியாதையுடன் ஓய்வு பெற்றார் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய சட்டத்தரணி…

பல கோடி மதிப்பிலான போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது

சுமார் ஐந்து கோடி பதின்மூன்று லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் மதிப்பிலான 'குஷ்' மற்ற…

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றம் செல்ல அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற…

இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது

இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெ…

அரச நிறுவன வேலைவாய்ப்புகளில் முறையற்ற செல்வாக்குக்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் விஜித ஹேரத்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ஊழியர்களை இண…

ராஜபக்ஷ ஆட்சியுடன் தொடர்புடையவரின் 22 மில்லியன் டொலர் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக அஷு மாரசிங்க தகவல்

முன்னாள் ராஜபக்ஷ அரசாங்கத்துடன் தொடர்புடைய நபரொருவருக்குச் சொந்தமானதாகக்…

இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, …

போலியான SLS முத்திரையுடன் குடிநீர் விற்பனை: 8,500க்கும் மேற்பட்ட போத்தல்கள் அழிப்பு

போலியான இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLS) முத்திரை மற்றும் தவறான வர்த்தகப் பெயரைப் பயன்ப…

புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு ஒரு வாரத்திற்குள் இலக்கத் தகடுகள்

புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள், பதிவு செய்யப்பட்ட ஒரு வாரத்த…

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 3,200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் மீட்பு

முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 3,200 க…

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்சவுக்கு நாடாளுமன்றம் செல்ல அனுமதி கோரிக்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற…

எல் நினோவால் கடல்வாழ் பாலூட்டிகளின் உணவுப் பகுதிகள் பாதிக்கப்படும் அபாயம்

எல் நினோ காலநிலை நிலைமையால் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதால், கடல்வாழ் பாலூட்டிகளின் …

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரின் 7 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சொத்துக்களைப் பயன்ப…

அநுராதபுர பேரணியில் மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்பார் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

இலங்கை பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுர நகரில் நடத்தப்படவுள்ள மக்கள்…

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் விளக்கமறியலில்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை (8) வரையில் விளக்…

நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு ; நாளாந்தம் மூவரைச் சந்திக்கவும் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உ…

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட…

அரசாங்கங்கள் எப்போதும் ஏமாற்று வேலையையே செய்து வருகின்றன - சஜித் பிரேமதாச

நமது நாட்டில் ஏமாற்று அரசியலே தொடர்ந்தும் காணப்படுகின்றன. துறைமுகத்தில் இறக்குமதி செய்யு…