அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் தொல்லியல் பெயர்ப்பலகையை அகற்றிய விவகாரம் : சட்ட நடவடிக்கை எடுப்போம் - அமைச்சர் சுனில் செனெவி

மட்டக்களப்பில் உள்ள தொல்பொருள் இடங்களுக்கு பார்வையாளர்களை வழிநடத்தும் பல அறிவிப்புப் பலக…

மண்முனை மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - சந்தேகநபர்கள் தப்பியோட்டம் !

மண்முனை மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட உன்னிச்சை, கரவட்டியாறு என்னுமிடத்தில் சட்டவிரோதமாக…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையமானது, அடுத்த 24 மணித்த…

ராஜபக்‌ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது - சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார

நுகேகொடை மைதானத்துக்கு 1000 பேர் வரையில் அழைத்து வந்து விட்டு அதனை மாபெரும் மக்கள் பேரணி …

யாழில் 10 ஆயிரம் மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது !

10 ஆயிரம் மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 42 வயதுடைய பெண் ஒருவர் நேற்றிரவு (22) ஏழ…

பரீட்சைக்காக கண்டிக்குச் செல்ல சிரமப்படும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு !

கண்டி நகரை அண்டிய பகுதிகளில் பரீட்சை நிலையங்களைக் கொண்ட கேகாலை மற்றும் மாவனெல்லை பகுதி மா…

உயர் தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு - CIDஇல் முறைப்பாடு

இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே …

பொத்துவில் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் கொடூரமாக கொ லை

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுலன்னுகே 12வது தூண் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட…

மாகாண சபை முறைமையை அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் !

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அல்லது மாகாண சபை அமைப்பை தேசிய மோதலுக்கு ஒரு அர்த்தமுள்…

வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு !

வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி நாளை முதல் நட…

தமிழ் மொழி தொடர்பில் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி !

ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க புத்தசாசன அமைச்சினால் காண்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் தமிழ் …

குழந்தையின் தங்க ஆபரணத்தை திருடிய சித்தப்பா கைது !

தமது சகோதரனின் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் இன்…

எமக்கு கெப் ரக வாகனம் வேண்டாம் - நாமல் ராஜபக்ஷ

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப் ரக வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு இருக்கும் அக்கறை மருந…

நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்க தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந…

சட்டவிரோத பீடி இலைகள் மற்றும் படகுடன் சந்தேகநபர் கைது !

மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ், நேற்று (22) பிற்பகல் பமு…

டைட்டானிக் பயணியின் கைக்கடிகாரம் ஏலத்தில் சாதனை !

டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிரிழந்த பெரும் பணக்காரப் பயணியொருவரின் சடலத்திலிருந்து மீட்…

பல இடங்களில் 100 மி.மீ கன மழை !

நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்…

இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்ட தரவு…

கடுகன்னாவ மண்சரிவு பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்று…

9 மாதங்களில் 827 மில்லியன் டொலர் நேரடி முதலீடு இலங்கைக்கு

நிதி அமைச்சின் கீழ் முக்கிய வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் 2025 செப்டெம்பர் மாதம் வரையில…

சிறைச்சாலையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரின் போதைப்பொருட்களை விற்பனை செய்ய உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர…

நீண்ட காலமாக முட்டைத் திருட்டில் ஈடுபட்ட நபர் பொலிஸாரால் கைது

நீண்ட காலமாக முட்டைகளை கொள்ளையடித்துவந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது …

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு கையெழுத்திட்டுள்ளேன் - மைத்திரிபால சிறிசேன

முதலில் போதைப்பொருளை எரித்தது நான் தான். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான்கு போதைப்பொருள…

மின்னல் தாக்கம் குறித்து விசேட அறிவுறுத்தல் : வளிமண்டலவியல் திணைக்களம் !

மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இ…

பழைய முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்ற புதிய திட்டம் !

பழைய எரிபொருள் முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்றுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை …

பண மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் சுற்றிவளைப்பு !

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு வேலை வா…

இன்றைய தங்க விலை நிலவரம் !

கொழும்பு, செட்டியார் தெருவில் இன்று சனிக்கழமை (நவம்பர் 22) விற்பனை செய்யப்படும் தங்கத்தின…

யாழ். குருநகர் கடலில் 17 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு !

யாழ்ப்பாணம் - குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ள…

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் கைது !

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் மாத்தளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவ…

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் முழுமையாக மூடப்பட்ட கொழும்பு - கண்டி வீதி

கொழும்பு - கண்டி பிரதான வீதியானது, கனேதென்ன பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று …

கடுகன்னாவ மண்சரிவு - ஒருவர் பலி - நான்கு பேர் காயம்

கண்டி - கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று (22) முற்பகல் ஏற்பட்ட அத…

வடக்கில் ஆயுர்வேத, சித்த, யுனானி வைத்தியசாலைகளின் ஆளணிப் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் - சுகாதார அமைச்சர்

வடக்கில் ஆயுர்வேத, சித்த, யுனானி வைத்தியசாலைகளிலுள்ள ஆளணி பற்றாக்குறைக்கு மிக விரைவாக தீ…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் A/L மாணவர்களுக்கு படகுச் சேவை

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமையால் சிரமத்திற்குள்ள…

இலங்கை வரலாற்றின் மிகவும் மோசமான ஊழல்வாதியான ஒரு ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்கவே இருப்பார் - உதய கம்மன்பில

இலங்கை வரலாற்றின் மிகவும் மோசமான ஊழல்வாதியான ஒரு ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்கவே இருப…

நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்குள் காயங்களுடன் சடலம் மீட்பு !

மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதி, 4வது ஒழுங்கைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ம…

2026 - 6ஆம் தரத்துக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு !

கல்வி அமைச்சினால் 2025 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படை…

அடுத்த சில நாட்களில் நாட்டில் மழையுடனான வானிலை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் !

அடுத்த சில நாட்களில் நாட்டில் மழையுடனான வானிலை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்பட…