பேரூந்து கட்டண உயர்வு தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் இன்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடுவ…
அண்மைய செய்திகள்
பிக்குகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடுவோம் - பாட்டலி சம்பிக்க ரணவக்க
பல்லேகம ஹேமரத்ன தேரரின் விவகாரத்தை தொடர்ந்து பௌத்த பிக்குகள் மற்றும் புத்தசாசனத்தை இலக்கா…
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கு எதிராக போராட்டம் ; ஜனாதிபதியை நேரில் சந்திக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை
மத்திய வங்கியின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களின் ஊழல் மற்றும் மோசடிகளால் பாதிக்கப்பட்டுள…
பேரிடர்களில் ஒன்றிணைவதைப் போல் நாட்டிற்காகவும் இணைய வேண்டும்..
பேரிடர்களின் போது இலங்கையர்களாக, ஒன்றிணைவதைப் போல் நாட்டிற்காகவும் நாம் ஒன்றிணைய வேண்டும்…
இன்றைய வானிலை..
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவ…
அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்கு திகதி நிர்ணயம்..
2025ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் சேவையின் தரம் III இற்குப் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படைய…
இலங்கையில் 6 குழந்தைகளின் ஒருவர் மந்த போசணையால் பாதிப்பு - சுகாதார அமைச்சு
நாட்டின் தற்போதைய நிலையில் மந்தபோசணை, அதிபோசணை மற்றும் நுண் ஊட்டச்சத்துக் குறைப்பாடு ஆகி…
நவீன தொழிற்கல்விக்கு புதிய பாடத்திட்டம்...
புதிய தலைமுறையின் போக்குகளுக்கும் கைத்தொழில் துறையின் தேவைகளுக்கும் ஏற்ப, புதுப்பிக்கப்பட…
UNICEF நிறைவேற்றுச் சபை பிரதிநிதிகள் குழு பிரதமருடன் சந்திப்பு ..
இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் சிறு…
1990 சுவ செரிய சேவை முடக்கப்படாது; சமூக ஊடக தகவல் பொய் என அறிவிப்பு..
1990 அவசர ஆம்புலன்ஸ் சேவை (சுவ செரிய) முடக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்த…
வாதுவ ரயில் நிலையம் அருகே லொறி - ரயில் மோதி விபத்து
வாதுவ ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (04) லொறி ஒன்று, மருதானையிலிருந்து அ…
ஹொரணை முதியோர் இல்லத்தில் தீ - பணிப்பாளருக்கு விளக்கமறியல்..
ஹொரணை - படகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கைதான அதன் …
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கைது..
கடந்த மே மாதம் 16ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சட்டவிரோத முறைகளைப…
இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு : இந்த ஆண்டில் இதுவரை 360 சம்பவங்கள் பதிவு – இலங்கை கணினி அவசர தயார் நிலை குழு
நாட்டில் நடப்பு ஆண்டில் இதுவரை மொத்தம் 360 இணையம் சார்ந்த நிதி மோசடிச் சம்பவங்கள் உத்திய…
வெல்லாவெளி கலைமகளில் கலைமகள் மேடை திறப்பு விழா
(சித்தா) வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய வரலாற்றுப் பயணத்தின் நூற்றாண்டு விழாவினை சிறப்ப…
முதியோர் இல்ல தீ விபத்து: உயிரிழப்பு 12 ஆக உயர்வு..
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற…
தடல்ல பகுதியில் கோர பஸ் விபத்து.
காலி - கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்ற…
16 வயது சிறுவனைத் தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!
நபர் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி அடிப்படை…
கண்டி விபத்து சோகம்: 2 வயதுகுழந்தையின் உயிரிழப்பு, கார் சாரதி கைது..
கண்டி - தலாத்துஒய, மயிலபிட்டிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு வருடமும் இரண்டு மாதங்கள…
சில மருந்துகளின் விலைகள் அதிகரிப்பதற்கான சாத்தியம் - தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை
டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதைத் தொடர்ந்து, மருந்துகளின் விலைகளைய…
மரம் முறிந்து விழுந்து பாடசாலை மாணவன் உட்பட மூவர் பலி.
நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மூன…
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் - சஜித் பிரேமதாச
பண்டைய காலம் தொட்டு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டைப் பாதுகாத்தது போல், தற்போதைய ச…
குவைத் விமான நிலையத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்
குவைத்தின் பிரதான விமான நிலையத்தில் புதன்கிழமை (03) ஈரான் நடத்திய தாக்குதலில் மூன்று இலங…
முதியோர் இல்லம் முழுமையாகத் தீக்கிரை: 11 பேர் உயிரிழப்பு - மூவர் மாயம்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்…
இன்றைய வானிலை..
தென்மேல் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதன் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்திய…
பரீட்சை திணைக்களத்திடமிருந்து விசேட அறிவித்தல்
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய…
ஹொரணையில் முதியோர் இல்லம் ஒன்றில் தீ விபத்து
ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர்…
துபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரிடமிருந்து இரு துப்பாக்கிகள், தோட்டாக்கள் மீட்பு
துபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நி…
பொருளாதார பாதிப்பை குறைக்கும் வகையில் எரிபொருள் விலை அதிகரிப்பு – பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர்
பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசியல்…
வவுனியா - கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு
வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்…
ஜூலை, ஆகஸ்டில் வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்
உலகளாவிய காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் 'எல் நினோ' காலநிலைத் தாக…
சம்மாந்துறையில் பொலிஸாரைத் தாக்கி தப்பியோடிய பிடியாணை சந்தேகநபர் உட்பட இருவர் கைது - இரு பொலிஸார் காயம்
நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியிருந்த முக்கிய குற்றவாளி …
அம்பாறையில் 14 வயதுடைய இளம் பௌத்த பிக்கு துஸ்பிரயோகம் - 41 வயதுடைய தேரர் கைது !
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 4…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ரா…







.jpg)




