அண்மைய செய்திகள்

வெற்றிலையுடன் புகையிலை விற்பனை செய்தால் கடும் சட்ட நடவடிக்கை – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை

வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடும…

டெலிகொம் ஊழியர்கள் போல் நடித்து தொலைபேசி கம்பிகளை திருடிய நபர் கைது

டெலிகொம் நிறுவனத்தின் ஊழியர்கள் போல் நடித்து, பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாகத் தொலைபேசி …

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலை - சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

நுவரெலியாவில் பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பா…

அதிக விலை, காலாவதியான பொருட்கள் விற்பனை : காலி முகத்திடலில் விசேட சுற்றிவளைப்பு - முறைகேட்டில் ஈடுபட்ட வியாபாரிகள் சிக்கினர் !

கொழும்பு கோட்டை பொலிஸாரின் ஒத்துழைப்புடன், நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) நேற்று (திங…

எரிபொருள் QR நடைமுறையை நீக்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

எரிபொருளை விநியோகிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள QR ஒதுக்கீட்டு நடைமுறையை இந்தத் தருணத்தில்…

அஸ்வெசும பயனாளர்களை குறிவைத்து நாடளாவிய நிதி மோசடி – நலன்புரி நன்மைகள் சபை அவசர எச்சரிக்கை

'அஸ்வெசும' நலன்புரித் திட்டப் பயனாளர்களின் பணத்தைச் சூறையாடும் நோக்கில், நாடளாவி…

நீர்கொழும்பில் ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு, கட்டுவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…

SLS முத்திரை இல்லாத சானிட்டரி நாப்கின்கள் விற்பனைக்கு தடை

SLS தரச்சான்றிதழ் முத்திரை இல்லாத, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெண்களுக்கான சுகாதா…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரட்ண உயிரை மாய்ப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவ…

அத்துருகிரியையில் பஸ் - டிப்பர் மோதி விபத்து: 20 பேர் காயம்

கொடகம - பொரளை பிரதான வீதியில் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தை அருகே வெள்ளிக்கிழமை (17) அதி…

சவர்க்காரப் பொருட்களுக்கு புதிய கட்டாய லேபிள் விதிமுறைகள் – விசேட வர்த்தமானி வெளியீடு

சந்தையிலுள்ள சிலவகை சவர்க்காரங்களை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், களஞ்சியப்படுத்து…

கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் வெப்பம் – பல மாவட்டங்களுக்கு பலத்த காற்று எச்சரிக்கை

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் &q…

இளம்வயதுக் கர்ப்பங்கள் மற்றும் எச்ஐவி பரவலைத் தடுக்க அறிவியல் ரீதியான பாலியல் கல்வி அவசியம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

கடந்த 2025 ஆம் ஆண்டு மாத்திரம் நாட்டில் 8,700 இளம்வயதுக் கர்ப்பங்களும், 874 எச்ஐவி தொற்…

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் – 2027 வரவு செலவுத் திட்டத்தில் இணைக்க ஜனாதிபதி உத்தரவு

வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சிக்கல்க…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த இரு அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சி…

கொழும்பில் பொழுதுபோக்கு வரி குறைப்பு : மாநகர சபை புதிய வர்த்தமானி வெளியீடு!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பொழுதுபோக்கு, கலாசாரம் மற்றும் …

சுற்றுலா விசா மூலம் லித்துவேனியாவில் வேலை பெற முடியாது: தூதரகம் அறிவிப்பு

லித்துவேனிவில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி இலங்கையர்களிடம் பெருமளவிலான பண…

பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு தடுப்பு காவல்

கட்டுநாயக்க பகுதியில் பொலிஸ் அதிகாரியுடன் போராடி, அவரது கடமை நேர துப்பாக்கியைப் பறித்து …

2026 இறுதிக்குள் 30,000 புதிய ஆசிரியர்கள் நியமனம் – பாட அடிப்படையிலான புதிய ஆட்சேர்ப்பு முறை அறிமுகம்

நாட்டில் நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பாரம்பரிய முறையி…

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர்ந்து பாலியல் தொல்லை – சக பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

தம்புள்ளை 'கம் உதாவா' மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது பாதுகாப்புப் பண…

நாட்டை வழிநடத்த 2022-ல் நான்காவது தேர்வாக இருந்தேன் – ரணில் விக்கிரமசிங்க

2022 ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, ஜனாதிபதி ப…

ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்

2026ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான…

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூ…

ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்காவை இணைக்கும் பொருளாதாரப் பாலமாக இலங்கை மாற வேண்டும் – நாமல் ராஜபக்ஷ

உலகப் பொருளாதாரக் ஒத்துழைப்புக்கான கிழக்கு உச்சிமாநாடு சிங்கப்பூரில் மிக பிரம்மாண்டமாக ந…

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரிவில் 'சமுர்த்தி ரன் விமன ' மூன்று வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு

(வவுணதீவு நிருபர்) மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி ரன் விம…

வைரலான காணொளியைத் தொடர்ந்து சம்மாந்துறை பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு -ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

(பாறுக் ஷிஹான்) சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளியைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்டத்தின் சம்…

ஜனாதிபதி தலைமையில் துறைமுகங்கள் மற்றும் விமானச் சேவைகள் திட்டங்கள் குறித்து விசேட ஆய்வு!

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் மு…

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது நீதித்துறைக்கு பாதிப்பு – ரணில்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம், நீதித்…

மருதமுனை பிரதான வீதியில் பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

மருதமுனை கல்முனை பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு . கதிர்காமம செல்வதற்காக வ…

போதைப்பொருள் விநியோகம்: சர்வதேச பாடசாலை ஆசிரியையும் அவரது கணவரும் கைது

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோர் 2 கோடி ரூபாவு…

8 வயது சிறுவன் கார் எரித்ததாக பரவும் தகவல் ஆதாரமற்றது – பொலிஸார்

குருநாகலில் உள்ள பாடசாலை ஒன்றின் வளாகத்தில் சொகுசு கார் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் தொ…

2 கிலோ ஐஸ்ஸூடன் இருவர் கைது

2 கிலோ கிராம் மற்றும் 554 மில்லி கிராம் 'ஐஸ்' போதைப்பொருளை வாகனத்தில் கடத்திச் செ…

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா!

23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந…

கொழும்பு வாகன தரிப்பிடக் கட்டணம் நிறுத்தப்பட்டதாக பரவும் தகவல் போலி

கொழும்பு மாநகர எல்லைக்குள் வாகனத் தரிப்பிட கட்டணங்களை வசூலிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்ப…

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத…

சிறைச்சாலைகளில் உள்ள பெண்களுக்கு விசேட நீதிமன்ற கட்டமைப்பு அவசியம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மகளிர் முன்னணியின் தலைவர்

நாட்டில் உள்ள 18 முதல் 35 வயது வரை உள்ள பெண்களில் 3 சதவீதமானோர் இன்று பல்வேறு பொருளாதார …

மட்டக்களப்பு (EL-Nino) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

(சித்தா) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் கடந…

தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக குறைந்த விலைக்கு கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்படலாம்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்த்து, அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றித் …

விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், தேசத்தினது அழிவு ஆரம்பமாகும் - எல்லே குணவங்ச தேரர்

விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், எமது ஒட்டுமொத்த தேசத்தினதும் அழிவு ஆரம்பமாகும் என …

அரசின் செயற்பாடுகளால் உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு? – பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குற்றச்சாட்டு –

தற்போதைய அரசாங்கத்தால் மக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படாததுடன், எமது நாட்டு ஏழை த…