அண்மைய செய்திகள்

வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி - பொலிஸ் தலைமையகம் தகவல்..

2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால்…

வாதுவை அடுக்குமாடி குடியிருப்பு மோதல்; வதந்திகளுக்குப் பொலிஸார் முற்றுப்புள்ளி!

வாதுவை, மொல்லிகொட பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு அருகில் இருதரப…

அர்ச்சுனாவின் உருவப் பதாகைக்குச் செருப்பு மாலை - நேரில் சென்று பதாகையை கிழித்தெறிந்த அர்ச்சுனா

யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அ…

அஹமதாபாத் - கொழும்பு இடையே நேரடி விமான சேவை இன்று முதல் ஆரம்பம்!

இந்தியாவின் அஹமதாபாத் நகருக்கும் கொழும்புக்கும் இடையிலான புதிய நேரடி விமான சேவை இன்று (19…

"விடுதியில் தங்கியிருந்த 33 வயது பெண் சடலமாக மீட்பு ; காதலன் மீது சந்தேகம் - தகவல் கோரும் பொலிஸார்"

நுவரெலியா நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில், கண்டி தெல்தெனிய வைத்த…

இறக்குமதி கொடுப்பனவுகளைக் கண்காணிக்க புதிய ஒழுங்குமுறை; ஜனாதிபதியால் வர்த்தமானி வெளியீடு

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை …

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த அதே நிலையில் உள்ளது

18ஆம் திகதி வியாழக்கிழமை நிலவரப்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆண்டு ஜூன் 19…

சிகையலங்கார நிலைய தாக்குதல் காணொளி வைரல்: சந்தேகநபர் கைது

சிகையலங்கார நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தினை சமூக வலைதளத்தில் பதிவிடப்…

மட்டக்களப்பில் 12 ,10 வயது இரு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோம் 54 வயதுடையவர் கைது – பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் தந்தை உயிர்மாய்ப்பு !

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல…

இன்றைய வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக…

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் வைத்தியசாலைகளால் சமாளிக்க இயலாது

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், வைத்தியசாலைகளால் சமாளிப்பது கடினமாக இர…

மாகாண சபைத் தேர்தலுக்கான திகதியை 30 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் – சுரேன் ராகவன்

இலங்கையில் நீண்ட காலமாக பிற்போடப்பட்டு வரும் மாகாண சபை தேர்தல்களை காலதாமதமின்றி உடனடியாக…

செம்மணியில் இன்றும் 5 எலும்புக்கூடுகள் மீட்பு..

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று ஒரு குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 5 எலும்புக்கூ…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து FBI தகவல்கள் கோரப்பட்டுள்ளதா? ஐ.தே.க கேள்வி

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவினால் மேற்கொள்ளப்ப…

கோட்டாபயவின் மனு மீதான மேலதிக பரிசீலனை ஒத்திவைப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தன்னைக் கை…

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ரா…

மாத்தறை ஆடை விற்பனை நிலையத்தில் தீப்பரவல்..

மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபால மாவத்தை பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி ஆடை விற…

3 கோடி பெறுமதியான சிகரெட்டுக்களுடன் 13 பேர் கைது..

3 கோடியே 18 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுக்களுடன் 13 பேர்…

லங்கா சதொச நிறுவனத்தினால் 9 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் ஊடாக விற்பனை செய்யப்படும் 9 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் க…

அமெரிக்காவில் பாலியல் தொழில் தொடர்பான விசாரணையில் இலங்கையைச் சேர்ந்த தேரர் உட்பட 7 பேர் கைது

பேராசையே துன்பத்தின் தோற்றுவாய் என கௌதம புத்தர் போதித்தார். இருப்பினும் இந்தக் கோட்பாட்ட…

இரு லொறிகள் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு ; சாரதி கைது!

பூநாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறியொன்று மற்றுமொரு லொறியுடன் மோதி, அதன் மீது கவ…

சுகீஸ்வர பண்டார கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார, மத்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டின் கீழ் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று…

வீடுகளினுள் நுழைந்து திருட்டு ; மொருட்டுமுல்ல, பிலியந்தலையில் கைவரிசை காட்டிய சந்தேகநபர் கைது

மொருட்டுமுல்ல மற்றும் பிலியந்தலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளினுள் நுழைந்து திருட்டுச் சம்…

களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம்

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் சேதவத்த பகுதியில் உள்ள களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத சட…

சர்வதேச சந்தைக்கு ஏற்ப எரிபொருள் விலைகள் குறைய வேண்டும்!" — சஜித் பிரேமதாச.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் குறைந்துள்ளதால், அதற்கமைய இலங்கையிலும் உடனடியாக எர…

இன்றைய வானிலை ...

மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மா…

இலங்கையர்களின் உயிரியல் அடையாளத் தரவுகள் இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்படுகின்றனவா? – புபுது ஜயகொட கவலை

இலங்கை மக்களின் உயிரியல் அடையாளத் தரவுகள் உள்ளிட்ட தேசிய பாதுகாப்புக்கு தீர்மானகரமான தகவ…

வாகன விலைகள் பன்மடங்கு உயரும் அபாயம்: வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பாவிக்கப்பட்ட வாகனங்களுக்கான 15 சதவீத சுங்கப் பெறுமதி க…

திருமண மண்டபத்தில் மோதல் - பொலிஸார் மீதும் தாக்குதல்

கொட்டக்கலை நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இரு குழுவினரிடைய ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் ச…

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து : தம்பிலுவிலைச் சேர்ந்த ஆசிரியை உயிரிழப்பு

மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ஆசிரியையின் மோட்டார் சைக்கிளும், மட்டக்களப்பிலிருந்து ஏறாவூ…

பாடசாலை மாணவர்களின் தவறான பழக்கங்களால் ஏற்பட்ட விளைவு!

தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, நாட்டின் பாடசாலை மாணவர்களில் 12 சதவீதமானோர் அதிக எ…

தெல்தெனியவில் கார் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு..

கண்டி - தெல்தெனிய பகுதியில் காரில் இருந்து பெண் ஒருவரின் சடலமொன்று இன்று (17) மீட்கப்பட்ட…

யோஷித்த ராஜபக்‌ஷவுக்குப் பிணை ..

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (17) கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ர…

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கல்கந்தேகம பகுதியில் கோர விபத்து: இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கல்கந்தேகம பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்…

கோட்டாபயவின் மனு: நீதிமன்றில் சட்டமா அதிபரின் அறிவிப்பு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், முன்னாள் ஜனாதிபதி கோட…

பட்டம் விடும் நூலில் சிக்குண்ட கொக்கை மீட்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

குருநாகல், நிக்கவெரட்டிய பகுதியில் குளத்தில் பட்டம் விடும் நூல் ஒன்றில் சிக்கி குளத்த…

பசில் ராஜபக்‌ஷவைக் கைது செய்ய சிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவு

சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபா நிதியை ஊவா மாகாண சபை தேர்தலுக்காக மு…

நிதி மோசடி: இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கிளிநொச்சியில் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபர் ஒருவரிடமிருந்து 4,990,000 ரூபாயை மோசடி செய…

பொலிஸ் சேவை குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெற புதிய QR குறியீடு அறிமுகம்

இலங்கை பொலிஸாரினால் வழங்கப்படும் சேவைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்கள், முறைப்பாடுகள்…