அண்மைய செய்திகள்

நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

ரிதீமாலியத்த - குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் அமைந்துள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்…

2026 இல் இலங்கையின் மொத்த அரச வருமானம் வீழ்ச்சியடையும் - நிதி அமைச்சு!

2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த அரச வருமானம் வீழ்ச்சியட…

"செம்மணி புதைகுழி உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் ; அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" – ஸ்ரீநேசன் MP

செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என சிறைக் கைதியாக இர…

இறைவரித் திணைக்கள அதிகாரி என கூறி பண மோசடி

இறைவரித் திணைக்களத்தின் அதிகாரி எனப் போலி அடையாளத்தைக் காட்டி பண மோசடியில் ஈடுபட்ட நபர் …

நாட்டின் பல பாகங்களுக்கு பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை - வளிமண்டலவியல் திணைக்களம்

நிலவி வரும் இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமையினால் நாட்டின் பல மாகாணங்களு…

மகனைத் தேடிச் சென்ற தாய் கிணற்றில் விழுந்து பலி : 10 வயது மகள் மாயம்!

கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னகொம்புர, துபார வாவிக்கு அருகில் உள்ள விவசாயக் கிணறு ஒன…

"இனவாதம், மதவாத அரசியல் முடிவுக்கு வந்தது ; ஒற்றுமையான சமூகத்தை கட்டியெழுப்புவதே அரசின் நோக்கம்" – அமைச்சர் விஜித ஹேரத்

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்திய…

அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளில் இன்று 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம் ; ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை

கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் கடமையாற்று…

இன்றைய வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக…

மா மரச் செய்கையை மேம்படுத்த சம்மாந்துறையில் செயன்முறைப் பயிற்சி – விவசாயிகளுக்கு விழிப்புணர்வு.

( மின்மினி மின்ஹா ) மா மரச் செய்கையில் ஒருங்கிணைந்த முகாமைத்துவ முறைகளை விவசாயிகள் நடைமுற…

பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடு செய்ய புதிய 'Tell IGP' சேவை

பொதுமக்களின் தேவைகளை விரைவாக நிறைவேற்றும் நோக்குடன், 'பொலிஸ் மா அதிபரிடம் கூறுங்கள்&…

நாமல் கருணாரத்ன குரங்குகளை எண்ணிய பணத்துக்கு என்ன நடந்தது - பத்தரமுல்ல சீலரத்ன தேரர் சுட்டிக்காட்டு

விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை முற்றிலும் விடுத்து, குரங்குகளை எண்ணும் திட்டங்களை…

அனுபவம் மற்றும் உணர்தல் மூலமே உண்மையைப் புரிந்துகொள்வோம் – பொசன் தினத்தில் பிரதமரின் வாழ்த்து

எதனையும் வௌிப்புற அடையாளங்களையோ, அனுமானங்களையோ மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்…

அரச ஊழியர்களின் வாக்குகளை குறிவைத்தே 20 கிலோ அரிசி திட்டம் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குற்றச்சாட்டு"

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்வரும் தேர்தல்களில் அரச ஊழியர்களின் வாக்குகளைப…

நாகரிகமான நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க வேண்டும் – பொசன் தினத்தில் ஜனாதிபதி"

பௌத்த மதத்துடன் கிடைத்த, நாகரீகமான சமூகத்தின் பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஒரு ந…

இன்று பொசன் பௌர்ணமி தினம் !

இலங்கையில் பௌத்த தர்மம் நிலைநாட்டப்பட்டதை நினைவுகூரும் உன்னதமான பொசன் பௌர்ணமி தினம் இன்ற…

மட்டக்களப்பு நகரிலிருந்து திருகோணமலை வீதிக்குச் செல்லும் புதுப்பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது - போக்குவரத்து பாதிப்பு

மட்டக்களப்பு நகரிலிருந்து திருகோணமலை வீதிக்குச் செல்லும் புதுப்பாலம் திடீரென இடிந்து விழ…

துப்பாக்கி மாயம் - பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

தமது கடமைக்கான துப்பாக்கி காணாமல்போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட யட்டியாந்தோட்டை பொலிஸ்…

நாட்டின் முன்னேற்றத்திற்கு உயர்கல்வி வளர்ச்சி முக்கியம்

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்கு கூட்டு முயற்சியும், பகிரப்பட்ட அர்ப்பணிப்பும் அவ…

கிழக்குப் பல்கலைக்கழகம் கிராம வீதியை விடுவிக்க வேண்டும் : வந்தாறுமூலை மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகம் தமது கிராமத்திற்குச் செ…

7 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் 5 பேர் கைது

7 கோடியே 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹசீஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கட…

சவூதி அரேபியாவில் ஹெலிகாப்டர் விபத்து – 14 பேர் உயிரிழப்பு

சவூதி அரேபியாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக…

யடியந்தோட்டை போக்குவரத்து பிரிவு OIC கைது

தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பாக, யடியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின்…

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் தனிப்பட்ட தகராறில் பலி

வீரகெட்டியவில் கொலை செய்யப்பட்ட இளைஞர், ஐக்கிய மக்கள் சக்தியின் தீவிர உறுப்பினராக இருந்த…

கதிர்காம பாதயாத்திரை நாயை தாக்கிய நபர் கைது! சமூக ஊடகங்களில் வைரலான சம்பவத்திற்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை.

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்துத் துன்புறுத்திய சந்தேக நப…

அடுத்த ஆண்டு முதல் ஆறாம் தரத்துக்கு புதிய கல்வி மறுசீரமைப்புகள் அமுல்!

அடுத்த ஆண்டு முதல் ஆறாம் தரத்துக்குரிய புதிய கல்வி மறுசீரமைப்புகளை அமுல்படுத்துவதற்கு கல…

GMOA தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ தெரிவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ தெரிவு செ…

சுரேஷ் சலே விவகாரத்தை அரசியல் சர்ச்சையாக்குபவர்களுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார

சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தை தற்போது சில தரப்பினர் அரசியல் பிரச்சினையாக மாற்றி அரசியல் …

டிஜிட்டல் அச்சிடப்பட்டாலும் மதுபான பாதுகாப்பு ஸ்டிக்கர் செலவு குறையவில்லை

மதுபானப் போத்தல்களில் ஒட்டப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை அச்சிடுவதற்காகச் செய்யப்படும் …

பொசன் பொயா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000க்கும் அதிகமான தானசாலைகள் பதிவு

பொசன் பௌர்ணமி பொயா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தற்போது வரை 18,000க்கும் அதிகமான தா…

சஹஸ்புர கால்வாயில் நபரொருவரின் சடலம் மீட்பு

சஹஸ்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் ஆண் ஒருவரின் ச…

நாட்டில் 50 பேரில் ஒருவர் போதைக்கு அடிமை - அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

இலங்கையில் 50 பேரில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் வி…

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட…

சமாதான நீதவான்கள் சுய ஒழுக்கத்துடனும் ஆசாரக் கொள்கைகளுடனும் செயல்பட வேண்டும் – சஜித் பிரேமதாச

அரசியல்வாதிகளைப் போலவே சமாதான நீதவான்களையும் பொதுமக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதால், …

அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை முற்றாக இல்லாது போயுள்ளது - திலித்

தற்போதைய அரசாங்கம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை தற்போது முற்றாக இல்லாது போயுள்ளதாக ச…

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

பொசோன் பண்டிகையை முன்னிட்டு இலங்கை சாரணர் சங்கத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டு…

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,459 ஆக உயர்வு!

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங…

புதிய வைரஸ் காரணமாகவே டெங்கு பரவல் அதிகரித்துள்ளது - பிரதமர்

புதிய டெங்கு வைரஸ் ஒன்று பரவி வருவதன் காரணமாகவே நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அத…

பொசன் தன்சல்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும்

எதிர்வரும் பொசன் போயா தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பெருமளவிலான தன்சல்கள் இதுவரையி…

மாரடைப்பால் சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இ…