அண்மைய செய்திகள்

சலே புலனாய்வு அதிகாரி என்பதால் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு தீர்மானம் எடுத்துள்ளார் - அமைச்சரவை பேச்சாளர்

சுரேஸ் சலே புலனாய்வு அதிகாரி என்பதால் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளும் திறன் அவருக்கு இருக்…

செல்லப்பிராணிகள் பதிவு மற்றும் விசர் நாய்க்கடி ஒழிப்புச் சட்டமூலத்திற்கு அங்கீகாரம்

விசர் நாய்க்கடி நோயை இல்லாதொழித்தல் மற்றும் செல்லப் பிராணிகளை பதிவு செய்தல் சட்டமூலத்தை அ…

தாதியர் பற்றாக்குறையால் தரமான சுகாதார சேவைக்கு அச்சுறுத்தல் – அரச தாதியர் சங்கம்

நாட்டில் நிலவும் கடுமையான தாதியர் பற்றாக்குறை மற்றும் தாதியர் கல்வித்துறையின் வீழ்ச்சி கா…

ஒவ்வொரு குடிமகனும் தனது மொழியில் அரசுடன் தொடர்புகொள்வதற்கான உரிமையை நடைமுறையில் உறுதிப்படுத்தவேண்டும் - ஹர்ஷன நாணயக்கார

அமைதியான இலங்கை ஒன்றை கட்டியெழுப்புவதாக இருந்தால், ஒவ்வொரு குடிமகனும் தனது மொழியில் அரச…

திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறில் விடுதலைப்புலிகளின் அதி நவீன ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம், கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளால்…

தேர்தல் சட்டத் திருத்தங்களுக்குப் பின்னரே மாகாணசபைத் தேர்தல் காலம் அறிவிப்பு..

தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்படும் க…

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது - அரசாங்கம் அறிவிப்பு

தித்வா அனர்தத்தையடுத்து நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர கால சட்டம் இம்மாதத்திலி…

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8% ஆக உயர்த்த இலக்கு.

தற்போது 5 சதவீத மட்டத்தில் உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளில் 7%-8%…

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிப்பு

பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக்…

தொலைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை வழங்குமாறு சலேக்கு நீதிமன்றம் உத்தரவு

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, மேலதிக விசா…

உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் சுரேஷ் சலே!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தனது உண்…

கல்முனையில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை விநியோகிக்கும் 'பசுமை வருகை' வேலைத்திட்டத்திம்

ரவிப்ரியா  .இலங்கை கிறீன் பிளான் ரேசன் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான கலாநிதி மாலன் பிர…

பெண்களை வலுப்படுத்தும் சேவைகளை பொதுமக்களுக்கு நெருக்கமானதாக மாற்றுவது அவசியம்" – அமைச்சர் சரோஜா சாவித்திரி

பெண்களைப் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுப்படுத்துவதற்கு வழங்கும் சேவைகளை மேல…

களனி பாலம் அருகே கொள்கலன் ஒன்று பழுது ; கொழும்புக்குள் நுழையும் வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

பேலியகொட, களனி பாலத்திற்கு அருகில் கொள்கலன் லொறி ஒன்று திடீரென பழுதடைந்துள்ளதால், கொழும்ப…

மெணிக்ஹின்னவில் வளர்ப்பு யானை தாக்கி ஒருவர் பலி!

குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மெணிக்ஹின்ன பகுதியில், "முது" என்ற …

யாழ்ப்பாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்!

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற…

எல்பிட்டியவில் கைது செய்ய முற்பட்டபோது பொலிஸாரிடமிருந்து சந்தேக நபர் தப்பியோட்டம்!

எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைதி செய்ய முற்பட்ட சந்தேக நபர் ஒருவர், பொலிஸாரைத் தாக்கிவ…

பாகிஸ்தானில் மேலதிக வகுப்பு கூரை இடிந்து 14 சிறுவர்கள் மரணம்!

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்ப…

சிகரெட்டுகளுடன் சிக்கிய சீன வர்த்தகர்கள்: கட்டுநாயக்கவில் அதிரடி கைது!

1 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறை…

QR முறை நீக்க வேண்டும்; எரிபொருள் விலை குறைப்பு போதுமானதல்ல

எரிபொருட்கள் தற்போது தட்டுப்பாடின்றி கிடைக்கப்பெறுவதால், கியூஆர் முறையை அரசாங்கம் நீக்…

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெ…

அன்று நேரடி ஏகாதிபத்தியத்தை தோற்கடித்தது போல் இன்று மறைமுக ஏகாதிபத்தியத்தையும் தோற்கடிக்க வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்

அன்று நாம் ஒன்றிணைந்து நேரடி ஏகாதிபத்தியத்தை தோற்கடித்தது போல, இன்று நாட்டிற்குள் செல்வாக…

மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் வெற்றி பெறுவோம்

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளது.மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் வ…

போதைப்பொருள் மறுவாழ்வு பெற்ற இளைஞர்களைத் தொழிலாளர்களாக மாற்றும் புதிய திட்டம்

போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி, தற்போது மறுவாழ்வு பெற்றுவரும் இளைஞர் சமூகத்தினரை தொ…

சிறுபோக நெல்லுக்கான உத்தரவாத விலை அறிவிப்பு.

சிறுபோகத்திற்காக அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான உத்தரவாத விலைகளை வர்த்…

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ளபோதிலும் அதன் முழு பயனையும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கவில்லை

எரிபொருள் விலை சூத்திர நிர்ணயத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். உலக சந்தையில் எரிபொருள…

வனாத்தவில்லுவவில் தோணி கவிழ்ந்து மூன்று மாணவர்கள் பலி

வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் செ…

சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை பிரிவை தொடர்புகொள்ள துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்

டெங்கு பரவல் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்குமாக…

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் முச்சக்கரவண்டி மற்றும் பாடசாலை வாகனக் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்கள் மற்றும…

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் போதைப்பொருள் 3.074 கிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட …

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா கைது

உரிய விதிமுறைகளை மீறி மூவருக்கு நியமனம் வழங்கிய குற்றத்தின் பேரில், தேசிய லொத்தர் சபையின…

டெங்கு ஒழிப்புப் பணிகளில் இருந்து இன்று முதல் கிராம உத்தியோகத்தர்கள் விலகல்

நாட்டில் டெங்கு நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ள சூழ்நிலையில், அரசாங்கத…

சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

தொழில்நுட்பப் பிழைகள் காரணமாக மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பில் பதிவு செயல்முறையை முடி…

பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த 5 பேர் கைது

பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து, வன்முறையாக நடந்துகொண்ட ஐந்து சந்தேக நபர…

அஸ்வெசும பட்டியலில் இருந்து 4 லட்சம் குடும்பங்கள் நீக்கம் - அமைச்சர் உபாலி பன்னிலகே

அஸ்வெசும நலன்புரிப் பயனாளிப் பட்டியலில் இருந்த சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள்…

அனுமதியின்றி அரசாங்க மதுபானங்களை விற்பனை செய்தவர் கைது

கொழும்பு - கிரான்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாதன்வத்த பகுதியில் நேற்று திங்கட்கிழமை (2…

அதிவேக மோட்டார் சைக்கிள்கள், போலி இலக்கத் தகடுகளுடன் ஒருவர் கைது

அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோகந்தர பகுதியில், நேற்று திங்கட்கிழமை (29) அதிவேக …

குடிநீர் நிறுவன போர்வையில் இயங்கிய இரகசிய மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை – 18,500க்கும் மேற்பட்ட போத்தல்கள், 6 பேர் கைது

கடுவலை பகுதியில், பதிவு செய்யப்பட்ட குடிநீர் விநியோகம் என்ற போர்வையில், மிக இரகசியமாக நட…

பிள்ளையான் தொடர்பான வழக்கு: ஜூலை 13 வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவு

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள். போலிக் கு…

வஸ்கடுவையில் 9 மில்லிமீற்றர் கைத்துப்பாக்கி, குஷ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது

வஸ்கடுவை பகுதியில் 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி மற்றும் 30 கைக்குண்டுகளுடன் 29 வயது…