அண்மைய செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்: 24 பேரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியீடு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட வன்முறை மோதலின் போது உ…

சிறைச்சாலை ஊழல், மனிதாபிமானமற்ற சூழல்; உடனடி சட்ட விசாரணை அவசியம் - அசேல சம்பத்

சிறைச்சாலை கட்டமைப்பில் நிலவும் மனிதாபிமானமற்ற சூழல் மற்றும் அங்கு தங்கு தடையின்றி அரங்க…

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா மீது ரூ.10 இலட்சம் இலஞ்ச வழக்கு

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தொழிலதிபரிடமிருந்து பத்து இலட்சம் ரூபா இலஞ்சம்…

சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க ‘சத்காரிய ஸ்ரமசேனா’ புதிய திட்டம்.

சுற்றுலாத்துறையில் மனித வள மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், சுற்றுலாத்துறை அமைச்சும் ச…

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனி நிதி ஒதுக்கீடு; அவசர அபிவிருத்திப் பணிகள் தாமதமின்றி முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர பாலம், வீதி அல்லது கட்ட…

சஜித் பிரேமதாச போன்ற ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததையிட்டு அரசாங்கம் என்ற அடிப்படையில் மகிழ்ச்சியடைகிறோம்

சஜித் பிரேமதாச போன்ற ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததையிட்டு அரசாங்கம் என்ற அடிப்ப…

சிறுவர் பாதுகாப்பில் பாரதூர குறைபாடுகள்; அரசு பதிலளிக்க வேண்டும் - சஜித்

நாட்டின் சிறுவர் பாதுகாப்புத் துறையில் நிலவும் பாரதூரமான குறைபாடுகள், தீர்க்கப்படாத முறைப…

திடீர் சொத்துக் குவிப்பு , ஆடம்பர வாழ்க்கை குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் !

சட்டபூர்வமான வருமான வழிமுறைகள் ஏதுமின்றி, திடீரென ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்கள் மற்…

கடுமையான டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் சுகாதார அமைச்சும் அரசும் திணறுகிறது - வைத்தியர் சமல் சஞ்சீவ

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் சுகாத…

மட்டக்களப்பில் நெகிழ்ச்சி: மீனவனின் நேர்மையால் பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்ட 3 பவுன் நகை மற்றும் பணப்பை!

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது தவறவிடப்பட்ட சுமார் 3 பவுன் தங்க நகை, பணம்…

டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட 8 PHI அதிகாரிகளுக்கு டெங்கு பாதிப்பு.

டெங்கு ஒழிப்புப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்து வரும் கொழும்பு மாவட்டத்…

மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதிரை மரப்பலகைகளை கடத்திச் சென்ற கப் ரக வாகனத்தை துரத்தி பிடித்த கிளிநொச்சி பொலிஸார் ; ஒருவர் கைது!

மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளைக் கடத்திச்…

நீர்கொழும்பு சிறையில் கைதிகளை தடுத்து வைக்காதிருக்க தீர்மானம்

கடந்த ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரண்டு தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்ற சூழ்நி…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் டி.டபிள்யூ. புஷ்பகுமாரவின் உடலுக்கு நீதியமைச்சர் அஞ்சலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் டி.டபிள்ய…

வலஸ்முல்ல ‘தெம்பிலி லஹிரு’வின் வீட்டிற்கு இனந்தெரியாதோரால் தீவைப்பு!

பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘தெம்பிலி லஹிரு’ என்பவருடைய மித்தேனிய - ஜுலம்பிட்டிய பகுதியி…

2009 - 2024 காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் 64,663 ஏக்கர் காணிகள் விடுவிப்பு - அருண ஜயசேகர.

2009ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களி…

அனைத்து சமயங்களையும் கலாசாரங்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை:வஜிர அபேவர்தன தெரிவிப்பு

அரசியலமைப்பின் 27(11)ஆவது உறுப்புரை மீறப்படும் பட்சத்தில், அதனை திருத்தியமைப்பதற்காகவும் …

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக 40,000 கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் சஜித்திடம் கையளிப்பு

தீர்க்கப்படாமல் நீடித்து வரும் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகளுக்கு விரைவாக நீதியைப் பெற…

இலங்கை வங்கி -செங்கலடி கிளையில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி: புதிய இயந்திரங்களை பொருத்தக் கோரிக்கை!

இலங்கை வங்கியின் செங்கலடி கிளை ATM/CDM இயந்திரங்கள் அடிக்கடி பழுதால் வாடிக்கையாளர்கள் கடு…

பல கோடி ரூபாய் தங்கத்துடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

ஒரு கோடியே 18 இலட்சத்து 85 ஆயிரத்து 514 ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் நபர் ஒருவர் கட்டுநா…

அர்ச்சுனாவின் ஆசனத்தை மாற்றக் கோரி சபாநாயகருக்கு கஜேந்திரகுமார் கடிதம்

பாராளுமன்றில் சுயேட்சைக்குழு உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்சுனாவின் இருக்கையை மாற்றி…

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க பழைய போகம்பர சிறைச்சாலை மீண்டும் திறப்பு

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நிலவும் கைதிகள் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பழைய போகம்பர …

மஹிந்த ராஜபக்‌ஷ மீது குற்றச்சாட்டு கூறுவோர், அவரைக் கண்டதும் குனிந்து வணங்குகின்றனர் – சாமர சம்பத்

மஹிந்த ராஜபக்‌ஷ தொடர்பில் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் அவரை கண்டதும…

இன்றைய வானிலை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில…

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்: அமைச்சர் தப்ப முயன்றால் மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள் – சம்பிக்க

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குழுக்களை நியமித…

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீ…

17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்

தற்போது 17 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் வேலைவ…

தாதியர்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

தாதியர்களின் வருடாந்த இடமாற்றங்களை வழங்குவதாகக் கூறி, சட்டவிரோதமான முறையில் பணம் அறவிடும…

மேல் மாகாணத்தில் போதைப்பொருள் பரிசோதனையில் 239 சாரதிகள், நடத்துநர்கள் சிக்கினர்!

மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நடமாடும் போதைப்பொருள் பரிசோதனை திட்டத்தின்…

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோத புத்தர் சிலை விவகாரம் : வழக்கு ஒத்திவைப்பு

திருகோணமலை கடற்கரையின் கரையோரப் பாதுகாப்பு வலயத்துக்குள் சட்டவிரோதமான முறையில் கட்டடம் அ…

"தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை ; காணி விடுவிப்பு குறித்து அரசு பதிலளிக்க வேண்டும்" – சாணக்கியன் MP

நாட்டில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து பதினேழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், வடக்கு ம…

மட்டக்களப்பில் அனைத்து வர்த்தக நிலையங்களிலும் தீயணைப்பு கருவிகள் கட்டாயம் - மாநகர சபை முதல்வர் உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்க…

AI போலி பெண் Facebook கணக்குகள் மூலம் மோசடி – முதலாவது ஆய்வு அறிக்கை வெளியீடு

நாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலிப் பெண் கணக்…

வறுமையை ஒழிக்க குடும்பங்களை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அவசியம் – ஜனாதிபதி

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சுக்கு, 2026 ஆம் ஆண…

16 வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடகப் பயன்பாட்டை தடை அல்லது வரையறுக்க ஆலோசனை – பிரதமர்

16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைப்பதற்காக தற்போது நடைமுறைப்படு…

மண்ணெண்ணெய்யில் இயங்கிய 4 பேருந்துகள் சுற்றிவளைப்பு

மண்ணெண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்தி இயக்கப்பட்ட 4 பயணிகள் பேருந்துகளை அம்பலாங்கொடை பொலி…

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது – டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அம…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மேலும் ஒரு அதிகாரி உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்…

7 பேருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்

2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித படுகொலைச் சம்பவம் தொடர்பாக 07 பேருக்கு கொழும்பு மேல் நீதிம…

“சிறைச்சாலைக்குள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத அரசு, 220 இலட்சம் மக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்தும்?” – சஜித் பிரேமதாச கேள்வி

சிறைச்சாலைக்குள் பாதுகாப்பை பலப்படுத்த முடியாமல் இருக்கும் அரசாங்கம், சிறைச்சாலைக்கு வெள…