அண்மைய செய்திகள்

ஆன்லைன் வணிகங்கள், கூரியர் நிறுவனங்களுக்கு புதிய பதிவு திட்டம் - அமைச்சர் வசந்த சமரசிங்க

ஆன்லைன் வணிகங்கள் மற்றும் கூரியர் சேவை வழங்குநர்களுக்கான பதிவு முறையை அறிமுகப்படுத்த உள்ள…

நெருக்கடி நீடித்தால் மின் விநியோகங்களும் மட்டுப்படுத்தப்படலாம் - குமார ஜயக்கொடி !

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் எதிர்காலத்தில் மின் துண்டிப்பு ஏற்படும் நிலை உ…

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு தூதுவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு !

விடுமுறை மற்றும் இதர காரணங்களுக்காக இஸ்ரேலில் இருந்து வெளியேறியுள்ள பணியாளர்களின் விசா கா…

எரிபொருள் இருப்பதாக கூறினாலும் அரசாங்கம் கூறுவது பொய்யென மக்களே கூறுகின்றனர் - திலித் ஜயவீர !

அரசாங்கம் கடந்த காலங்களில் கூறிய விடயங்கள் இப்போது பொய்யென நிரூபனமாகி வருவதால், அரசாங்கத்…

இன்று விசேட விடுமுறை தினம் - ரயில், பஸ் சேவையிலும் மாற்றம் !

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை கருத்திற் கொண்டு, அதற்கு முகங்கொடுக்கும் …

அமெரிக்காவிற்கு கூட்டாளிகளின் ஆதரவு தேவையில்லை , நாங்கள் உலகின் முதன்மை நாடு – ட்ரம்ப் பெருமை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை குறிவைக்கும் இராணுவ நடவடிக்கையில் பல நேட்டோ (N…

2025 A/L முடிவுகள் புத்தாண்டுக்கு முன் வெளியாகும் என அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (A/L) தேர்வு முடிவுகள், வரவிருக்கும் சிங்கள மற்றும் தமி…

லண்டன் - கொழும்பு நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

வரவிருக்கும் குளிர்காலத்தை முன்னிட்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்ப…

அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக ஹெலிகொப்டர்கள்

அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக ஹெலிகொப்டர்கள் …

எதிர்க்கட்சிக்கு முன்மாதிரி தமிழரசுக் கட்சி – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

எதிர்க்கட்சி எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை தமிழரசுக் கட்சியினரை எதிர்க்கட்சிகள் முன்னுத…

இன்றைய வானிலை !

நாட்டின் பல பகுதிகளில் இன்று (18) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இ…

QR முறைமையை சரிசெய்ய அரசுக்குத் தெரியாது விட்டால் காஞ்சனவிடம் ஆலோசனை பெறுங்கள் - சாமர சம்பத்!

கடந்த காலத்தில் இந்தியாவுக்கு நாம் உதவி செய்தோம். இந்தியா இப்போது எமக்கு எரிபொருள் வழங்க …

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது – ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உறுதி

மார்ச் மாதத்திற்காக 38,000 மெட்ரிக் தொன் லிட்ரோ சமையல் எரிவாயு ஏற்கனவே வந்தடைந்துள்ளதோடு…

மின்சார வாகனங்களை பகல் நேரத்தில் சார்ஜ் செய்யுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில் நிலவும் அதிக மின்சாரத் தேவையை…

இலங்கைக்கு வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இல…

ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது, இரவில் மேற்கொள்ளப்பட்…

யாழில் சோகம் - விபத்தில் அண்ணன், தங்கை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் அண்ணனும் தங்கையும் பரிதாபமாக …

அரச அலுவலகங்களை நடாத்துதல் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அ…

சீனர்கள் இயக்கிய ஆன்லைன் மோசடி வலை : 134 பேர் கைது

இலங்கையில் செயல்பட்டதாகக் கூறப்படும் சீனர்களால் இயக்கப்பட்ட ஆன்லைன் மோசடி வலையமைப்பு மீத…

எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் வரை மட்டுப்படுத்தப்படும் பொதுப் போக்குவரத்து

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் வரை, நாளை (18) முதல் ஒவ்வொ…

QR இன்றி எரிபொருள் வழங்கினால் ‘லைசென்ஸ்’ கட் – கடும் எச்சரிக்கை

QR முறையன்றி எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்டம் நடை…

வாராந்த QR ஒதுக்கீடு சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதுடன் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புதுப்பிக்கப்படும் !

தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு (Quota) எதிர்வரும் சனிக்கிழமை நள்ள…

புதன்கிழமை தனியார் பாடசாலைகள், முன்பள்ளி பாடசாலைகளுக்கும் விடுமுறை !

விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதன்கிழமை தோறும் அரச பாடசாலைகள், அரச …

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு : அலட்சியம் காட்டுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை - வைத்தியர் வி.முரளிஸ்வரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்க…

கல்முனையில் தேயிலைப் பைகளில் ஹெரோயின் கடத்தல் - சந்தேகநபர் கைது

தேயிலைப் பைகளில் மறைத்து ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்…

இலங்கை அருகே கப்பல் தாக்குதல் : கடும் பதிலடி கொடுப்போம் – ஈரான் எச்சரிக்கை

ஈரான் கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் இரானி, புதன்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல…

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ள காலம் குறித்த விபரத்தை வெளியிட்ட அமைச்சர்

சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்…

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் - வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் !

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்…

பல்கலைக்கழக விரிவுரைகளை இணையவழியில் நடத்துமாறு அறிவுறுத்தல் !

பல்கலைக்கழக விரிவுரைகளை இணையவழியில் (Online) முன்னெடுக்குமாறு அனைத்துத் துணைவேந்தர்களுக்க…

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களும் தடை !

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள…

எரிபொருள் QR பதிவு செய்வதில் சிக்கல் ;இரண்டாம் உரிமையாளர்கள் பாதிப்பு; விவசாயிகளுக்கு விசேட சலுகை !

எரிபொருள் விநியோகத்துக்காக கோட்டா (OR) முறைமையை பதிவு செய்வதில் பொதுமக்கள் பெரும் சிரமங்க…

ஆசிய சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு !

ஆசிய சந்தையில் இன்று (17) முற்பகல் நிலவரப்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெயின் விலை 2.…

சுகாதார அமைச்சின் சில பிரிவுகளுக்கு புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை !

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை குறைக்கும் நோக்கில், சுகாதார அமைச்சின் கீழ் இயங்கு…

மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு - 10 பேர் கைது!

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (16), “மசாஜ் நிலையங்கள்” …

மத்திய கிழக்கு போர் பதற்றம் : இலங்கைக்கு வரும் விமான சேவைகள் தொடர்ந்தும் தாமதம் !

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இலங்கைக்கு வரும் விமானச் ச…

போலி இலக்கத் தகடு கொண்ட மோட்டார் சைக்கிள், தோட்டாக்களுடன் ஒருவர் கைது !

படப்பொலை, வதுரவில பகுதியில் போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட மோட்டார் சைக்கிள் மற்றும் 9 மில்…

பிளாஸ்டிக் போத்தல், உணவுப் பெட்டி பயன்பாட்டுக்கு ஏப்ரல் 1 முதல் தடை !

பிளாஸ்டிக் போத்தல் மற்றும் பிளாஸ்டிக் உணவுப் பெட்டி பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர…

வழக்குக் கோப்பை கடித்துச் சேதப்படுத்திய பெண் சட்டத்தரணி பதவியிலிருந்து நீக்கம்; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

சட்டத்தரணிகளின் தொழில்முறை ஒழுக்கக்கோவைகளை மீறிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட…

பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது பயங்கர தாக்குதல் !

பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் ஏவ…

2013ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை ; 13 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிக்குத் தண்டனை வழங்கிய வவுனியா மேல் நீதிமன்றம் !

வவுனியா, ஒமந்தை பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த தா…