அண்மைய செய்திகள்

மக்களுடன் அபயம்” – வாகரை & செங்கலடி பகுதிகளில் வெள்ள நிவாரண உதவிகள்

அண்மையில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் பெருமளவு மக்கள் பாதிக்கப்ப…

சமூக வலைத்தளங்களில் அனர்த்தம் தொடர்பான தவறான தகவல்களை பதிவிடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சமூக வலைத்தளங்களில் அனர்த்தம் தொடர்பான போலியான வதந்திகளைப் பதிவிட்டு பொதுமக்களை பீதிக்க…

அநாவசியமாக பொருட்களை சேகரிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலை காரணமாக மக்கள் அதிகளவில் பொருட்களை சேகரிக்கும் நில…

இலங்கைக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை வழங்கியது சீனா

டித்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக ஒரு இலட்சம் அமெரிக்க …

நாட்டில் சீரற்ற வானிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு

நாட்டில் தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தவர்க…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் நோய்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை…

மட்டக்களப்பு - கிரான் பிரதேசத்தில் போக்குவரத்து முழுமையாக துண்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரி…

மாவிலாறு அணைக்கட்டு முழுமையாக உடைந்தால் வரலாறு காணாத அழிவு ஏற்படும்

திருகோணமலை மாவட்டத்தில் வரலாறு காணாத பாரிய அழிவினை மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு ஏற்படுத்தி…

அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை 334 ஆக அதிகரிப்பு - 370 பேரை காணவில்லை

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்…

மீட்புப் பணியில் ஹெலிகொப்டர் விபத்து – விமானி உயிரிழப்பு

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்…

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை - தமிழில்

"ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவ…

சுண்டிக்குளம் பகுதியில் காணாமல் போன 5 கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் – பொலிஸார்

காணாமல் போன ஐந்து கடற்படை அதிகாரிகள் சுண்டிக்குளம் பகுதியில் உள்ள குளம் கழிமுகத்தை அகலப்ப…

அம்பாறை மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ! கொள்கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை சேகரிக்கும் மக்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே மழை   பெய்து வருகி…

தொடர் மின்தடையால் அவலப்படும் அம்பாறை மக்கள்!

சீரற்ற மின்சாரம் இன்மை காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அம்பா…

A/L பரீட்சை உட்பட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக க.பொ.த உயர்தரம் மற்றும் நடைபெறவிருந்த அனைத்துப…

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியில், இளைஞன் ஒருவன் வன்முறைக் கும்பலால் ம…

மாவிலாறு வெள்ளம்: விமானப்படை ஹெலிகொப்டர்கள் மூலம் 121 பேர் மீட்பு

மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 121 பேர், இலங்கை…

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்வு!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக அதிகரித்துள்ளத…

இந்திய பேரிடர் மீட்புக் குழுவினரும் இலங்கையின் முப்படையினரும் இணைந்து மீட்புப் பணியில் !

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்தத்தையடுத்து பல பிரதேசங்களிலும் மீட்பு நடவடிக்கைகள் இடம்…

சீரற்ற வானிலை : இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத…

யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றி

யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இர…

மூதூரில் திடீரென அதிகரித்த நீர்மட்டம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை

நாட்டில் நிலவியுள்ள அசாதாரண கனமழையின் தாக்கம் மற்றும்  குளங்களில் வான் கதவுகள் திறந்ததன் …

சீரற்ற காலநிலை காரணமாக 123 பேர் உயிரிழப்பு! 130 பேரை காணவில்லை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 123 பேர் உயிரிழந்துள்ளதுடன்  130 பேரை காணவில்லை…

அரநாயக்க அம்பலாங்கந்தையில் 120 பேரை காணவில்லை

அரநாயக்க அம்பலாங்கந்தை 120 பேரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரநாயக்க அம்பலாங்…

பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் நிலவி வரும் தற்போதைய அனர்த்த சூழ்நிலையை முன்னிட்டு, பாடசாலைகளின் மூன்றாம் தவண…

அனைத்து சுகாதார பணியாளர்களின் விடுமுறைகளும் ரத்து

நாட்டில் தற்போது நிலவும் திடீர் அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்காக, இன்று (28) முதல் எதிர…

மின் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

மின்சார விநியோகம் உட்பட பல சேவைகள் அத்தியாவசிய சேவையாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித…

சீரற்ற காலநிலை நிவாரணம் - பிரதேச செயலாளர்களுக்கு 50 மில்லியன் ரூபா வரை செலவிட அனுமதி

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கு பிரதேச செயலாளருக்கு 50…

சீரற்ற வானிலை ; நாடளாவிய ரீதியில் 65 ஆயிரம் மின்சாரத்தடைகள் பதிவு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 65 ஆயிரம் மின்சாரத்தடைகள் பதிவு செய்யப்பட்…

1.2 பில்லியன் நிதி ஒதுக்கீடு : தேவைக்கேற்ப நிதியை கோருமாறு ஜனாதிபதி பணிப்புரை

இலங்கையில் பேரிடர் நிவாரண சேவைகளுக்காக ஏற்கனவே ரூ. 1.2 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா…

கொழும்பில் வெள்ளம் - போக்குவரத்து பாதிப்பு; பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

கொழும்பில் சீரற்ற வானிலையால் பல வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், மரங்கள் முறிந்து வ…

சீரற்ற வானிலை: பாதிக்கப்பட்டோருக்கு உதவ ஜனாதிபதி இராணுவத்திற்கு உத்தரவு

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாற…

வெள்ளத்தில் சிக்கிய பஸ் ; சுமார் 70 பயணிகளை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை!

அநுராதபுரம் - புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்று வெள்ளத்…

ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட அறிவிப்பு

நாட்டைப் பாதித்துள்ள சீரற்ற வானிலை காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.sr…

இளம்பருவத்தினரின் எச்.ஐ.வி தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு; 2024 ஆண்டு 724 ஆண்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்

இலங்கையின் எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தொடர்பான தரவுகளுக்கமைய இவ்வருடம் இதுவரையான காலப்பக…

இலங்கையில் இயற்கையின் சீற்றத்தால் இதுவரை 56 பேர் உயிரிழப்பு !

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் பெருமழை, பலத்த காற்று மற்றும் வெள்ளப்பெ…

பல பகுதிகளில் இன்றும் 200 மி.மீக்கும் அதிகளவான மிக கனமழை

இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று (28) அதிகாலை நிலவரப்படி அதிகபட்ச மழைவீழ்…

அதிவேக வீதிகளில் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி

தற்போது முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்க எந்தவித கட்டணமும் அறவிடப…

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள்

வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில…