அண்மைய செய்திகள்

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு - ஜனாதிபதி

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மற்றும் நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை தொடர்…

இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நாடு திரும்பினர் !

வெள்ளப் பேரிடரின் போது அவசர மீட்பு நடவடிக்கைக்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை த…

மாலைதீவினால் இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலி…

விமான நிலையத்தில் குழந்தையைப் பிரசவித்த வௌிநாட்டுப் பெண்

டுபாயிலிருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியொருவர், வி…

டிசம்பர் 9 முதல் 11 வரை மழை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 1…

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழுதடைந்த உணவு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளான பகுதிகளில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உ…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (5) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் …

கும்புக்கனை சம்பவம் ; பஸ் சாரதி, நடத்துனர் பணி இடை நீக்கம்

கும்புக்கனை பகுதியில் வெள்ள நீரைக் கடந்து செல்ல முயன்று பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவ…

ரயில் பருவச்சீட்டை இ.போ.ச பேருந்துகளில் பயன்படுத்த அனுமதி

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, ரயில் மாதாந்த பருவச்சீட்டைக் கொண்டு இ.போ.ச பேரு…

நீர்ப்பாசனத் துறையை மீளக்கட்டியெழுப்புமாறு பணிப்புரை

கமத்தொழில், கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் அவ…

எம்மீது ஒரு பலத்த அடி விழுந்திருக்கிறது, ஆயினும் நாம் வீழ்ந்துவிடவில்லை - பிரதமர்

அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் பேரழிவு ஏற்பட்ட போதிலும், மக்க…

போலி ஆவணங்களைத் தயாரித்த நபரொருவர் கைது

போலி அடையாள அட்டைகள் உட்பட போலி ஆவணங்களைத் தயாரித்த பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொர…

புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர்…

நெடுந்தீவு கடற்பரப்பில் பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் 03 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்த…

கிண்ணியாவில் 36 கைக்குண்டுகள் மீட்பு

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள கண்டல் காடு பகுதியில் நேற்று (04) 36 கைக்குண்டுகள…

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் நிதியுதவிகளுக்க…

பேரழிவைத் தடுக்கத் தவறியதால் அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்வதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது பயனற்றது - சரத் பொன்சேகா

பேரழிவைத் தடுக்கத் தவறியதால் அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்வதாக எதிர்க்கட்சிகள் குறிப…

வடக்கு , கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் மழைக்கான சாத்தியம்

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல…

கலாநிதி கணபதிப்பிள்ளை ஞானரெத்தினம் 40 வருட கல்விச் சேவையில் ஓய்வு

(சித்தா)  கலாநிதி கணபதிப்பிள்ளை ஞானரெத்தினம்  04.12.2025 திகதி 40 வருட கல்விச் சேவையில் இர…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க HUTCH நிறுவனம் ரூ. 6 கோடி நிதி நன்கொடை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்த…

ஜனாதிபதிக்கும் கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

கைத்தொழில் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் வியாழக்க…

தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் 86% வழமைக்கு - இலங்கை மின்சார சபை

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மின்சார விநியோகத்தில் சுமார் 86% தற்போது வழமைக்கு …

பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 481 ஆக அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எ…

பெரியகல்லாறு கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கரை ஒதுங்கியது!

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரை பகுதியில் அடைய…

மூடப்பட்டிருந்த மிருகக்காட்சிசாலைகள் மீண்டும் திறப்பு

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்குட்பட்ட அனைத்து ந…

வட்டுவாகல் பாலம் ஊடாக அனைத்து வாகனங்களும் பயணிக்க முடியும்

வட்டுவாகல் பாலம் தற்காலிக புனரமைப்பு நிறைவு பெற்று நேற்று இரவிலிருந்து அனைத்து வாகனங்களு…

சீரற்ற வானிலை : அம்பாறை மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையின் தாக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில…

குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக் கொண்டிருந்தபோது வென்னப்புவ, லுனு…

குளிரூட்டியில் வைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அதிக விழிப்புடன் இருங்கள் - சுகாதார வைத்திய அதிகாரி

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதன்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான உ…

உதவிப் பொருட்களுடன் 47 பேர் கொண்ட மீட்புக் குழுவை இலங்கைக்கு அனுப்பிய பாகிஸ்தான் !

இலங்கையில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிற்கு பதிலளிக்கும் விதமாக நிவாரணப் பொருட்கள்,…

மருத்துவக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்த ஜப்பான் !

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில்…

சீரற்ற வானிலையால் 3 மில்லியன் கோழிகள் உயிரிழப்பு ; முட்டைகளின் விலை மேலும் உயரும் !

இலங்கையை பாதித்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக இலங்கை முழுவதும் 3 மில்லியன் முட்டையிடும் கோ…

ஊவாவில் ஒருநாள் சம்பளத்தை மீள் கட்டமைப்புப் பணிகளுக்கான வழங்கும் அரச ஊழியர்கள் !

ஊவா மாகாண சபையின் அரச உத்தியோகத்தர்கள், தமது ஒரு நாள் சம்பளத்தை அந்த மாகாணத்தின் மீள் கட்…

டித்வா சூறாவளி இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பான அறிக்கை !

அண்மைய சூறாவளியால் ஏற்பட்ட விரிவான சேதத்தைத் தொடர்ந்து, இலங்கையின் 1,593 கிலோ மீட்டர் ரயி…

'டித்வா' புயல் காரணமாக 275,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிப்பு !

'டித்வா' புயல் காரணமாக 275,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுன…

அனர்த்தத்தில் பலியானோருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான வர்த்தமானி வெளியீடு !

நாட்டை சூறையாடிய டிட்வா புயல், மண்சரிவு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் உயிர…

வரலாறு மற்றும் சித்திரக்கலை ஆகிய பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு மற்றும் கலைப் படைப்புகள் குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை - ஹரினி அமரசூரிய !

வரலாறு மற்றும் சித்திரக்கலை ஆகிய பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு மற்றும் கலைப் படைப்ப…

மின் கம்பி பழுதுபார்க்கும் போது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு !

போவத்த -வீரபொக்குன பகுதியில் நேற்று புதன்கிழமை (03) மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் ஈட…