Showing posts with the label Chenkalady.D.S Show all

செங்கலடியில் 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கற்பிணி தாய்மாருக்கான போசாக்கு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது!

அரசாங்கத்தின் 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச …

செங்கலடியில் பாம்பவுண்டேசன் நிறுவனத்தினால் வெள்ள மீட்சிக்கான செயற்திட்டம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது!

மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களில் பாம்…

செங்கலடியில் நடைபெற்ற சீனித்தம்பி போடியார் சாதனையார் கௌரவிப்பு நிகழ்வும் நூல் வெளியீடும்

மட்டக்களப்பு செங்கலடி மண்ணை வளப்படுத்த வளமூட்டிய சாதனைச் சிகரங்களின் பொன்னிய சேவையை பாரா…

செங்கலடி பிரதேச செயலகத்தினால் வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவி!

செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தினால் வசதி குறைந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்…

செங்கலடி புனித நிக்கலஸ் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி

(பேரின்பராஜா சபேஷ்) இலட்சக்கணக்கான உயிர்களை பலிகொண்ட சுனாமி பேரலை தாக்கி இன்றுடன் 10 ஆண்…

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் மழைவெள்ளம் காரணமாக 30 கிராமங்கள் பாதிப்பு!

(தீரன்) மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இதுவரை 30 கிராமங்களை…

உறுகாம நீர்ப்பாசன திட்டத்திலுள்ள வயல்களிலிருந்து கால்நடைகளை வெளியேற்றுமாறு கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உறுகாம நீர்ப்பாசன திட்டத்திலுள்ள வயல்  பிரதேசங்களிலிருந்து கா…

செங்கலடி நகரில் காட்டு யானைகள் அட்டகாசம்

செங்கலடி நகரில் கறுத்தப்பாலத்தை அண்டிய குடியிருப்பு பகுதிக்குள் இன்று அதிகாலை புகுந்த கா…

இன்று இரவு சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் மயில்கட்டு வீசேட திருவிழா

(நித்தி) சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 13வது நாளாக மகோற்சவ திருவிழா மிகவும்…

ஏறாவூர்பற்று பிரதேச செயலகம் 'தேசிய உற்பத்தி திறன் விருது' பெற்றதையிட்டு அமோக வரவேற்பு நிகழ்வு (வீடியோ)

(சித்தாண்டி நித்தி)  ஏறாவூர்பற்று பிரதேச செயலகம் தேசிய உற்பத்தி திறன் அபிவிருத்திக்கு தே…

ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்கு தேசிய உற்பத்தி திறன் விருது வழங்கிவைப்பு

(சித்தாண்டி நித்தி) ஏறாவூர்பற்று பிரதேச செயலகம் தேசிய உற்பத்தி திறன் அபிவிருத்திக்கு தேச…

தேசிய உற்பத்தி திறன் விருதினை பெறும் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு வாழ்த்துக்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய உற்பத்தி திறன் அபிவிருத்தியில் முதலிடம் பெற்று இன்றைய தி…