அண்மைய செய்திகள்

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு விரைவில் 2,535 ஆசிரியர்கள்!

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான 2,535 ஆசிரியர் உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை கோருவது…

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள் தப்பியோட்டம் !

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த இரு கைதிகள் இன்று வெள்ளிக்கிழமை (29) தப்பி…

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார் சேவையில்!

பெரிய வெள்ளிக்கிழமையான இன்றும் (29) உயிர்த்த ஞாயிறு தினமான நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை…

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் !

பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்…

செவ்விளநீர் உற்பத்திக் கிராமம் ஹோமாகம தாம்பேயில் ஆரம்பம் !

ஹோமாகம தாம்பேயில் செவ்விளநீர் உற்பத்திக் கிராமத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம அப…

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் : வாக்குமூலம் வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றம் உத்தரவு !

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிப…

தேங்காய் பால் ஏற்றுமதியின் ஊடாக பெப்ரவரியில் 2,971 மில்லியன் ரூபா வருவாய் : தெங்கு அபிவிருத்தி அதிகார சபை !

தேங்காய் பால் ஏற்றுமதியின் ஊடாக கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 2,971 மில்லியன் ரூபா …

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள…

500 ரூபா லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு சிறைத்தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு !

முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொழும்பு நீதவான…

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி !

களுத்துறை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் மாணவர்கள் குழுவொன்றுக்குத் தடுப்பூசி போடப்பட்ட…

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ; தற்போது கட்சியில் ஜனாதிபதி தேர்தலுக்கு பொருத்தமான வேட்பாளர் இல்லை - பிரசன்ன ரணதுங்க !

நாட்டை மீட்க பாராளுமன்ற தேர்தலை விட ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே சிறந்தது என்றும் நிலையான …

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல - சாமர சம்பத் !

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல,எந்த தேர்தலை நடத்த வேண்டும் …

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய அணுகுமுறை ஜனாதிபதி தலைமையில் அறிமுகம் !

இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாசமான காணொளிகளை …

அபிவிருத்தி லொத்தர் சபையினால் ஜனாதிபதி நிதியத்திற்கும் அரசாங்கத்திற்கும் வழங்கப்படும் பங்களிப்பு அதிகரிப்பு !

அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள…

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளது - பிரசன்ன ரணவீர!

கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இலங்கை 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானத்தைப் பெற்…

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடி மாணவர்கள் இளம் ஆராய்ச்சியாளர் போட்டியில் பங்குபற்றி தேசிய ரீதியில் வெற்றி

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடி மாணவர்கள் இளம் ஆராய்ச்சியாளர் போட்டியில் பங…

59 வது இராணுவ தடகள போட்டியின் நிறைவு 31 ம் திகதி சுகததாச மைதானத்தில் !

59 வது இராணுவ தடகள போட்டியின் இறுதிப் போட்டியும் நிறைவு விழாவும் எதிர்வரும் 31ஆம் திகதி க…

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவிடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு !

கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் ஷொப்பிங் பைகளுக்கு பணம் அறவிடுவதை …

வவுனியாவில் யுவதியின் சடலம் மீட்பு !

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சித…

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை (28) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்…

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல் !

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் சற்று முன்னர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கிராண்ட்பாஸ் வேல்…

பூமியின் நேரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகு…

சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாக மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிக்க திட்டம் !

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வ…

விடுதியில் பெண்ணொருவருடன் இருந்த பிக்கு கைது !

தங்குமிட விடுதியில் பெண்ணொருவருடன் இருந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தியத்தலா…

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை !

சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்…

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்து : மாணவர் பலி !

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் ந…

தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது !

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தாமல் நாட்டின்…

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்க விசேட திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம் !

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையிலான விசேட திட்டமொன்று புதன்கிழமை…

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறைத் தண்டனை!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி 4 வருட …

மசாஜ் நிலையங்களில் சிக்கிய இரு பெண்களுக்கு எச்.ஐ.வி !

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் 53 மசாஜ் நிலையங்கள் சோதனையிடப்பட்டு உடனடியாக அமுலுக்கு வரும…

பாடசாலை மாணவிகளுக்கு அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவ…

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின் உற்பத்தி இலவச வீட்டுத் திட்டம் : அமைச்சர் டக்ளஸ் !

வட மாகாணத்துக்கு தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 50 ஆயிரம் சூரிய மின் உற்பத்தி இலவச வீட…

பண்டிகைக் காலங்களில் சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் பாரிய மோசடி !

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக ஊடக செயலி ம…

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது : நாமல் ராஜபக்ஷ !

பாராளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்க…

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை செயற்பாடுகள் இன்று வழமைபோல் முன்னெடுக்கப்படும் !

கடந்த 11 ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த திருக்கோவில் வைத்தியசாலையின் செயற்பாடுகள் இன்று…

அரிசி, வெங்காயத்திற்கான வரி குறைப்பு !

ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி இன்று (27) முதல் எதிர்வரும் …

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரன் வீதி விபத்தில் உயிரிழப்பு !

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று புதன்கிழமை (27 ) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவ…

வேத்துச்சேனைக்கிராம மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு சாணக்கியன் தீர்வு!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனைக்கி…

ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடக்கும் : தேர்தல் ஆணைக்குழு !

இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டாலும், செப்டம்பர் 17 முதல்…

ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவி பாலியல் துஷ்பிரயோகம்: 80 வயதான தொழிற்சாலை உரிமையாளர் கைது!

ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பு கல்வியை கற்கும் 23 வயதுடைய மாணவி ஒருவருக்குப் பட்டப் படிப…